Tuesday, November 03, 2020

தொழில் என்பது முதலைகள் வாழுமிடம்


திறமை, உழைப்பு, தன்னம்பிக்கை இவை மூன்றும் இருந்தால் உறுதியாகத் தொழில் உலகத்தில் மட்டுமல்ல எந்த இடத்திலும் நம்மால் வெல்ல முடியும் என்பது உண்மை. அதைப்போலவே ஒவ்வொரு சமயங்களிலும் மாறிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்கள், சூழல் இவற்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையோடு பொருத்திக் கொண்டு மாற முடியாதவர்கள் தேங்கி நின்று விடுகின்றார்கள்.  

மனிதர்களின் கதை 3 - தொழில் என்பது முதலைகள் வாழுமிடம் |023| Oct 3 2020



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கும் உண்மைகளைச் சொல்கிறீர்கள்... எதிர்பார்த்ததை விட எதிர்பாராதது எல்லாம் வரும்...! வெற்றியும் சிக்கலும்...! சிக்கல்கள் தெரியாத வெளி ஆட்களிடமிருந்து வருவது குறைவு; அவை தெரியும்போது தெரியும் என்பதால் குறைவு...(!) ஆனால், கெடுக்கும் ஆட்கள் பக்கத்திலேயே இருப்பது தெரியாமல் இருந்தால், நாம் தெறிக்க முடியாது... முடிவில் முடித்தீர்களே, அந்த திருப்தி போதும்; திருப்பதி அப்புறம்...!

கரந்தை ஜெயக்குமார் said...

சூழ்நிலையோடு பொருத்திக் கொண்டு மாற முடியாதவர்கள் தேங்கி நின்று விடுகின்றார்கள்.

உண்மை ஐயா
உண்மை