Tuesday, August 10, 2021

அதுவொரு பக்கா கிரிமினல் பிளானிங்.


கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நண்பர் சுபி தளபதி வெடிகுண்டு சமாச்சாரங்களை போகிற போக்கில் அள்ளித் தெளித்து விட்டுக் கொண்டே சென்றார். கேட்கும் நமக்கும் தான் வியர்த்தது.  ஒரு தகவல் மட்டும் இங்கே...

கடந்த இருபது ஆண்டுகளில் விவசாய கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்கிற பெயரில் அரசு 45000 கோடியை (திமுக மற்றும் அதிமுக) தள்ளுபடி செய்து மக்களுக்கு வழங்கி உள்ளது.  மக்கள் என்றால் பத்தில் இரண்டு பேர்கள்.  மற்றபடி அனைவரும் கட்சிக்காரர்கள் மட்டுமே. அதிமுக ஆட்சியில் இருந்தால் கணக்கீடு ஒரு மாதிரியாகவும், அவர்கள் ஆட்சியில் இருந்தால் வேறு விதமாகவும் இருக்கும்.  பால் கூட்டுறவு சொசைட்டி முதல் பல ஆச்சரியமான அதிர்ச்சிகரமான தகவல்களை கேட்க கீழே இரண்டு இணைப்பு கொடுத்துள்ளேன்.

இது போல நிலம் சார்ந்த விசயங்கள் எங்கே எப்போது யாரால் தொடங்கப்பட்டது. அதுவொரு பக்கா கிரிமினல் பிளானிங்.

(இணைப்பு கீழே)

https://youtu.be/_JiYWcCiOvw


https://youtu.be/8nHZikaP2Dk

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதில் கேட்க ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அவரவர்கள் தத்தம் இலக்கை நிர்ணயித்து தத்தம் காலத்தில் செய்வதை செய்துகொண்டேயிருக்கிறார்கள், ஒருவர் மற்றொருவரை கூறிக்கொண்டே.

ஜோதிஜி said...

மிக முதிர்ச்சியான எதார்த்தமான நிஜமான விமர்சனமிது. நன்றி.