சமீபத்தில் நடந்த தொலைக் காட்சி விவாதங்களில் பேசியவர், இப்போது இந்தச் சூழலில் நடிகர் விஜய் தைரியமாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.
"நான் நேர்மையாக வரி கட்டி வாழ்பவன். இதனைக் கடந்து சட்டப்படி நிரூபித்து வருவேன் என்று சொல்ல வேண்டும்" என்றார்.
அப்படி அறிக்கை விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
லண்டன் வரைக்கும் நோண்டுவார்கள்.
அடுத்த 5 படங்களின் சம்பளத்தொகையையும் அபராதமாகக் கட்ட வேண்டியிருக்கும்.
கம் மென்று அடக்கி வாசித்து ஜம் என்று போஸ் கொடுக்கின்றார்.
படம் போட்டு பயத்தை மாற்றிக் காட்டிவிட்டார்.
நடிகர்கள் யதார்த்தவாதியாகத்தான் இருக்கின்றார்கள்.
கூடும் இளையர்களின் கூட்டம் தான் பாவம். 😏
