tag:blogger.com,1999:blog-7008603024056319432024-03-08T17:02:55.005+05:30DEVIYAR ILLAMஎன்னை நானே உணர்ந்து கொள்ள எனக்கான போதி மரம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger1464125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-89828498899320553782024-01-06T16:05:00.000+05:302024-01-06T16:05:04.392+05:30Jothi Ganesan (Jothi G) - 2 புத்தகங்கள்/ஈழம் வந்தவர்களும் வென்றவர்களும்/... திராவிட அரசியல் வரலாறுஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-37774112175356422012023-12-30T20:14:00.002+05:302023-12-30T20:14:34.063+05:30திராவிட அரசியல் வரலாறு பாகம் 1 மற்றும் பாகம் 2 சென்னைப் புத்தகக் கண்காட்சி 2024 - சுவாசம் பதிப்பக வெளியீடு 22திராவிட அரசியல் வரலாறு பாகம் 1 (ரூ 460) மற்றும் பாகம் 2 (ரூ 440), ஜோதி கணேசன், ரூ 900 (இரண்டு பாகங்களும்) - முன்னட்டை ஓவியம்: ஓவியர் ஜீவாபாகம் 1திராவிட அரசியல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இன்றைய தமிழ்நாட்டின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் இந்த திராவிடக் கட்சிகளின் அரசியலே காரணம். திராவிடக் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-87824989856036188472023-12-16T11:50:00.002+05:302023-12-16T11:50:27.148+05:304000 கோடி (சென்னை பெருமழை முன்னும் பின்னும்) இலவச கிண்டில் புத்தகம் 4000 கோடி: (தமிழ்நாட்டின் தலைநகரை புரட்டிப் போட்ட மழை வெள்ளம்) (Tamil Nadu Political History) (Tamil Edition) Kindle Editionசமீப காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு மணி நேர வாசிப்புக்குரியது.அமேசான் கிண்டில் செயலி வாயிலாக இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும்.இணைப்பு கீழே4000 கோடி: (தமிழ்நாட்டின் தலைநகரை புரட்டிப் போட்ட மழை வெள்ளம்) (Tamil Nadu Political History) (Tamil ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-3654197723815648782023-11-12T13:18:00.000+05:302023-11-12T13:18:05.858+05:30 2023 தீபாவளி 2023 தீபாவளிதீபாவளி என்பதனை வட இந்தியர்கள் கொண்டாடுவது ஒரு மாதிரி. தென் இந்தியா கொண்டாடிக் களிப்பது வேறு மாதிரி. ஒரு பக்கம் பகலில் மறு பக்கம் இரவு தொடங்கும் போது அவர்கள் கொண்டாடத் தொடங்குகின்றார்கள். ஆன்மீகம் சார்ந்த பண்டிகை என்றாலும் இந்தியா முழுமையும் (பரம ஏழைகள், ஏழைகள், கீழ் நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம் உயர் நடுத்தர வர்க்கம் உயர்குடிகள்) அனைவரையும் ஒருங்கிணைப்பதும், ஒன்றாகச்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-18773504160872074642023-11-11T10:59:00.007+05:302023-11-15T05:54:24.585+05:30 திருப்பூர் இனி வரும் காலங்களில் இடம் பெறுமா ?ஒரு ஆசிரியை தொழில் சார்ந்த பல கட்டுரைகள் எழுதுவீர்கள்? ஏன் இப்போது எழுதுவதில்லை? என்று கேட்டு எழுதியுள்ளார்.நான் நம்பக்கூடிய நல்ல பழகிய தெரிந்த புத்திசாலிகள் அனைவரும் இணையம் என்பதனை லுச்சா தனமான செயல்பட்டுக்கு மட்டும் என்று உறுதியாகவே நம்பி செயல்படுகின்றார்கள். என்னை விட அவர்கள் பல விசயங்களில் வல்லுநர்கள். ஆனால் எதையும் எங்கேயும் கடந்த விரும்பாத இரும்பு மனம் படைத்தவர்களாக இருப்பதையும் பார்த்து ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-598441395234834852023-11-11T10:53:00.000+05:302023-11-11T10:53:05.575+05:30பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாலியல் ரீதியாகப் பேசி பெண்களை இழிவுபடுத்தி விட்டார் 21 நாட்கள் ஒன்றைத் தொடர்ந்து செய்தால் அதுவே பழக்கமாக மாறிவிடும். அதனையே தொடர்ந்து செய்து வந்தால் இயல்பான குணமாகிவிடும் என்கிறார்கள். மிகச் சாதாரண செக்யூரிட்டி பதவியில் இருப்பவர்கள் முதல் பெரிய நிலையில் உள்ளவர்கள் வரைக்கும் முழுமையாக உள்வாங்கி கவனித்துள்ளேன். தத்தமது வேலை நீடிக்க ஒவ்வொருவரும் என்ன முடிகின்றதோ அதைக் கற்றுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உழைக்கவும் தயாராக ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-68975236832694703152023-11-09T16:24:00.002+05:302023-11-09T16:24:24.804+05:30துப்பினால் துடைத்துக் கொள்வார்கள் எ வ வேலு குறித்து என்ன எழுதினாலும் அவருக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உதவியவர்கள் இரண்டு பேர்கள். ஒன்று உடன் பணியாற்றிய அதிகாரிகள். எந்தப் பாதையில் செல்ல வேண்டும். எப்படி அணுக வேண்டும். எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதற்கான கூலியைப் பெற்றுக் கொண்டு அவர்கள் பணி ஓய்வு வரைக்கும் சென்று இறுதிக் காலம் வரைக்கும் வாழ்ந்து மறைந்து விடுகின்றனர்.அடுத்து பத்திரிக்கைகள். ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-8464843641575188182023-11-05T08:05:00.000+05:302023-11-05T08:05:06.071+05:30E.V.Velu எ.வ.வேலுடொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட போது அவரை சர்வதேச ஊடகங்கள் கட்டுமானத் தொழிலில் இருக்கும் சக்ரவர்த்தியாக வர்ணித்தன. மும்பையில் கூட ட்ரம்ப் டவர் உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. அவரின் உண்மையான தொழில் கிளப். சூதாட்டம். மிக மிகப் பெரிய கோடீஸ்வரர். எல்லாமே சூதாட்ட விடுதி வழியாகவே சம்பாதித்தது. அமெரிக்காவில் அது அங்கீகரிக்கப்பட்ட தொழில். இந்தத் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-5798324649990841492023-11-03T10:11:00.007+05:302023-11-03T10:11:50.359+05:30தேசிய கட்சி தொண்டரும் மாநில கட்சி அடிமைகளும் தேசிய கட்சிகளில் செயல்பட உங்களுக்குத் தனித் திறமை வேண்டும். சாதி, பணம், திறமை என் இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்ட விசயங்களில் உங்கள் பெயர் டெல்லி வரைக்கும் எட்டியிருக்க வேண்டும். முகங்களின் அறிமுகம் வேண்டும். அறிமுகமான முகங்கள் முக்கியமான முகமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நிஜமான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். அப்பன் மகன், தாத்தன் பேரன் என்ற எல்லையைக் கடப்பது கடினம் தான். ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-82503031078740868322023-10-27T19:46:00.000+05:302023-10-27T19:46:12.942+05:30அவர் பெயர் பி. ஜெய்னுல் ஆபிதீன். 1980 முதல் 1990 வரை பள்ளி முதல் கல்லூரி வரை வீட்டுக்கு வந்தவரை பாயம்மா வந்துருக்காங்க என்ற சொல் அளவுக்கு உறவு இருந்தது. கறிக்கடை பாய் மற்றும் மீன் கதை பாய் போன்றவர்கள் சாகின்ற வரைக்கும் காசுக்கு அல்லாடிக் கொண்டே இருந்தவர்களாக வாழ்ந்து இறந்தார்கள். நெல்மூட்டையை இறக்கியாச்சுன்னு அத்தாகிட்ட சொல்லும்மா என்று என்று அரபு உடை இல்லாத முகம் காட்டிய இயல்பான பெண்ணிடம் எளிதாகச் சொல்லிவிட்டு வர ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-32680951784069882032023-10-24T09:32:00.005+05:302023-10-24T09:32:50.662+05:30தரமான உணவென்பது இங்கே கனவு தான்.நேற்று பூஜைப் பொருட்கள் வாங்கச் சென்ற போது தான் கவனித்தேன். ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் இருந்தது. ஆனால் எள் போட்டாலும் எண்ணெய் ஆகின்ற அளவு என்பது போலக் கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை. காய்கறிகளின் விலை மட்டும் நூறு சதவிகிதம் வியாபாரிகள் ஏற்றியுள்ளனர். கத்திரிக்காய் ஒரு கிலோ ரூபாய் நாற்பது என்று இருந்தது. நேற்றும் இன்றும் ரூபாய் 110. முருங்கைக்காய் இந்த பருவகாலத்தில் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-553840952410498392023-10-15T18:52:00.001+05:302023-10-15T18:52:24.519+05:30எம்ஜிஆர் வழங்கிய கொடையால் கருணாநிதி திமுக தலைவரானார் திமுக நிறுவனர் அண்ணாதுரை அவர்கள் மறைந்த போது தமிழகத்தில் இருந்த திமுக வின் அமைப்பின் எண்ணிக்கை 18,000 (2024 ஜனவரி மாதம் வரப்போகும் அரசியல் வரலாறு புத்தகத்தில் இது குறித்து ஓர் அத்தியாயத்தில் எழுதியுள்ளேன்). மாவட்டம் தோறும் திமுக வின் மன்றம், பாசறை, படிப்பகம் போன்ற பல பெயர்களில் இயங்கியது. நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இருந்தது என்று நான் இங்கே எழுதவில்லை. இயங்கியது என்று ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-5693489464603507282023-10-13T11:54:00.003+05:302023-10-13T11:54:36.147+05:30யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள். தங்கள் ஓட்டின் மதிப்பு தெரிந்தவர்கள்.யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.ஒரே குடையின் கீழ் திரளக்கூடியவர்கள்.உத்தரவு வந்ததும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி எதுவும் கேட்காமல் சொன்னபடி சிந்தாமல் சிதறாமல் ஓட்டளிக்கும் மனப் பக்குவம் பெற்றவர்கள்.கிறிஸ்துவச் சமூகம் மற்றும் இஸ்லாமியர்களும். இரண்டிலும் ஏழைகள் அதிகம். ஆனாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. எந்தக் கட்சியும் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-90336096299587642342023-10-10T09:50:00.000+05:302023-10-10T09:50:14.865+05:30 அன்புள்ள தம்பி அன்புள்ள தம்பிவாட்ஸ்அப் வழியாக வந்த உன் அவசரக் கடிதம் கண்டு நொந்தேன். உரிமையுடன் அக்கா என்று அழைத்தாலும் கலாய்ப்பதற்கு இது தான் நேரமா? ஓர் அளவில்லையா? கூட்டணி முறிந்ததால் உழைக்காமல் பதவி சுகத்தை அனுபவித்தவர்களுக்கு இனி வரும் காலம் அரசியல் அனாதை தான் என்பதெல்லாம் பெரிய வார்த்தை தானே? இப்படி எழுதிப் புண்படுத்தாதே தம்பி.அந்தப் பக்கம் கூட்டணி இல்லை என்றதும் இந்தப் பக்கம் அக்கா இனி ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-47638889130596733652023-10-08T07:29:00.003+05:302023-10-08T07:29:15.185+05:302023 அதீத விலைவாசி உயர்வு இன்று சந்தையில் நான் பார்த்த சில விசயங்கள், பேசிய பெண்கள் நேற்று மளிகை கடை சென்று வெந்து போய் வந்த நிலை மூலம் மனதில் தோன்றும் கேள்விகளைக் கீழே கொடுத்துள்ளேன்.1. உணவகங்களின் விற்கப்படும் ஒவ்வொரு உணவின் விலை நம்பவே முடியாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. ஒரு தரமான பில்டர் காபி 365 நாளைக்கு முன் ரூபாய் 12 ஒரு உளுந்து வடை 8 ரூபாய். மொத்தம் 20 ரூபாய். தற்போது அதுவே 19 + 14 = 33 என்று ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-33160386352150143152023-10-06T09:56:00.006+05:302023-10-06T09:56:57.780+05:30வந்தே பாரத் ரயில் யாரை கதறடிக்கின்றது? சில தினங்களுக்கு முன் ஒருவர் கதை எழுதித் தொடங்கி வைத்திருந்தார். அதாவது "வந்தே பாரத் ரயில் என்பதனை நான் கண்டு கொண்டதில்லை. அது ஏழைகளின் எதிரி". வாசித்தவுடன் புளகாங்கிதமடைந்தேன்.அடுத்து நேற்று மற்றொரு பக்கத்திடமிருந்து மற்றொரு அறிக்கை திரைக்கதை போல அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. அதில் "வந்தே பாரத் ரயில் கட்டணங்களைக் குறைக்கப்பட வேண்டும். மற்ற ரயில்களின் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-69748880359224620162023-10-01T06:43:00.007+05:302023-10-01T06:43:59.903+05:30 இங்கே நாய்கள் குலைக்கும்....நேற்று காலையில் மகள் வந்து சொன்னார். பெல்ட் குட்டி போட்டுள்ளது என்று. யாரோ ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயது. கழுத்தில் கட்டப்பட்டு இருந்த பெல்ட் உடன் வெளியே வந்து விட்டது. நம்மவர்கள் பெண் நாய் என்றால் கண்டு கொள்ளவே மாட்டார்கள். சந்துக்குப் பின்னால் இருக்கும் ஒரு குடும்பம் குட்டியாக இருக்கும் வரை ஒரு பெண் நாயை வளர்த்தார்கள். சற்று வளர்ந்தவுடன் அதன் நடவடிக்கை ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-48572036089716855482023-09-28T19:31:00.003+05:302023-09-28T19:31:30.289+05:30விலையேற்றம் யார் காரணம்? இன்று சந்தையில் நான் பார்த்த சில விசயங்கள், பேசிய பெண்கள் நேற்று மளிகை கடை சென்று வெந்து போய் வந்த நிலை மூலம் மனதில் தோன்றும் கேள்விகளைக் கீழே கொடுத்துள்ளேன்.1. உணவகங்களின் விற்கப்படும் ஒவ்வொரு உணவின் விலை நம்பவே முடியாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. ஒரு தரமான பில்டர் காபி 365 நாளைக்கு முன் ரூபாய் 12 ஒரு உளுந்து வடை 8 ரூபாய். மொத்தம் 20 ரூபாய். தற்போது அதுவே 19 + 14 = 33 என்று ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-26714961585905845952023-09-24T19:24:00.005+05:302023-09-24T19:24:52.375+05:30அதிகாரம் என்பதனை திருட திமுக நிறுவனர் அண்ணாதுரை அவர்கள் மறைந்த போது தமிழகத்தில் இருந்த திமுக வின் அமைப்பின் எண்ணிக்கை 18,000 (2024 ஜனவரி மாதம் வரப்போகும் அரசியல் வரலாறு புத்தகத்தில் இது குறித்து ஓர் அத்தியாயத்தில் எழுதியுள்ளேன்). மாவட்டம் தோறும் திமுக வின் மன்றம், பாசறை, படிப்பகம் போன்ற பல பெயர்களில் இயங்கியது. நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இருந்தது என்று நான் இங்கே எழுதவில்லை. இயங்கியது ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-28475249851094938722023-09-18T12:15:00.005+05:302023-09-18T12:15:59.844+05:30அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள். வீட்டுக்கருகே உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாகம் வளர்த்து வழிபாடு நடத்தினார்கள். பூஜையெல்லாம் முடிந்து வெளியே வந்த சமயத்தில் இரண்டு பக்கம் நின்று கொண்டு ஒவ்வொருவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள்.ஒரு சிறிய பாக்கு மட்டை தட்டில் பொரி, பொட்டுக்கடலை, சர்க்கரை கொஞ்சம் என்று கலவையாக இருந்தது. மற்றொரு தட்டில் கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், லட்டு, மோதகம் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-2848954652204127232023-09-05T18:32:00.000+05:302023-09-05T18:32:03.615+05:30மது இங்கே அருந்தாதீர்கள்ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் பார்த்து, படித்து எப்போதும் பதட்டப்படாதீர்கள். உடனே நம்பாதீர்கள். ஏழெட்டு பத்திரிக்கைகள், ஊடகங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். முடியாத பட்சத்தில் புறக்கணித்து விட்டு மறந்து விடுங்கள். இன்றைய சூழலில் எந்த சம்பவங்களிலும் பத்து சதவிகிதம் கூட உண்மை இருப்பதில்லை.ஒரு பக்கம் அரசியல் வாதிகளுக்குத் தேவைப்படும் பரபரப்பு. . மறுபக்கம் ஊடகத்திற்குத் தேவைப்படும் பரபரப்பு. இரண்டும் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-2586080826395854602023-09-03T08:02:00.000+05:302023-09-03T08:02:10.691+05:30வெற்றி பெற்ற நாள்இங்குள்ள ஒரு அரசு மகளிர் கல்லூரியில் முழுமையாக வேலை முடித்துத் திறக்காமலிருந்த வகுப்பறையைத் திறக்க வைக்க, கல்லூரி முழுமையும் ஒரே ஷிப்ட் ல் நடக்க என்று கடந்த நான்கு மாதம் அரசு சக்கரங்களின் உள்ளே சிதைந்து போராடி வெற்றி பெற்ற நாள் (01.09.2023) இன்று.மூன்று வாரங்களுக்கு முன்பு வகுப்பறைகள் திறக்கப்பட்டது. இன்று முதல் கல்லூரி ஒரே ஷிப்ட் ல் செயல்படத் தொடங்கியுள்ளது. பகுதி நேர வேலை பார்க்கும் மாணவிகள் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-38970794012325490052023-08-27T15:50:00.004+05:302023-08-27T15:50:56.045+05:30நடிகர் விஜயகாந்த் - அரசியல் தலைவர் விஜயகாந்த் பிறந்த வாழ்த்துகள். தேமுதிக நிறுவனர் நடிகர் திரு. விஜயகாந்த் அவர்களின் (ஆகஸ்ட் 25 1952) 72 வயது தொடங்குகின்றது. சமகாலத்தில் பலவிதங்களில் நீங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய மனிதர்களில் ஒருவர். தன் உருவம் கண்டு எள்ளி நகையாடியவர்களை வென்று வந்தவர்.கதாநாயகனாக அசைக்க முடியாத சக்தியாகத் தன்னை மாற்றிக் காட்டியவர்.1980க்கு பிறகு வருடம் அதிகபட்சமாக 18 படங்கள் நடித்தவர்களின் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-79008890364227254922023-08-24T13:05:00.003+05:302023-08-24T13:05:28.639+05:30இந்த வெற்றிக்காக காத்திருந்தோம். சந்திரயான்-3 ($75M)க்கான இந்தியாவின் பட்ஜெட் Interstellar ($165M) திரைப்படத்தை விடக் குறைவு— feeling happy.நீட் NEET ஏன் இத்தனை சர்ச்சை?நீட் என்ற மருத்துவக் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வினைத் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக அரசியல் செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நுழைவுத் தேர்வு என்பதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அவர்களை அண்டிப்பிழைப்பவர்கள் அறைகூவல் ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-700860302405631943.post-26950560862751550112023-08-18T05:55:00.001+05:302023-08-18T05:55:12.817+05:30இந்த உலகம் சம ஒழுங்கைப் பேணுகின்றது என்பதனை நம்புங்கள். நீங்கள் கட்சி ரீதியான அரசியல், அதனை முன்னெடுக்கக்கூடியவர்களை விரும்பலாம். எழுதலாம். சிலாகித்துப் பேசலாம். மாற்றங்கள் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புண்டு என்று நினைக்கலாம்.நிஜத்தில் அது சாத்தியமில்லை என்பதனை பல முறை பல சந்தர்ப்பங்களில் கடந்த காலங்களில் உணர்ந்துள்ளேன். இந்தக் கட்சி அந்தக் கட்சி என்றில்லை.இங்கு அரசியல் கட்சிகள் இயங்குகின்ற தளம் வேறு. அவர்களுக்குப் பிரச்சனைகள் இருந்து ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com0