பிஎஸ்என்எல் விவகாரம் குறித்து எழுதும் போதெல்லாம் வலையுலக பொருளாதார முதலாளித்துவ அறிஞர் மற்றும் அங்காளி பங்காளிகள் அனைவரும் தவறாமல் பின்வரும் விசயங்களைக் குறிப்பிட்டு வாதிடுகின்றனர்.
தனியார் நிறுவனங்களில் ஆட்கள் குறைவு. சம்பளம் குறைவு.
சரியான நிர்வாகம். சரியான கட்டமைப்பு,
அழகான சந்தைப்படுத்துதல், போட்டிச் சூழலைக் கையாளுதல்
என்று பலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் தான் இந்தியர்கள் அனைவரும் இன்று தடையற்று 24 மணி நேரமும் பேசு.. பேசு... பேசிக்கொண்டேயிரு என்ற புதிய கலாச்சாரத்தை உருவாக்கிய மக்களை இடைவெளி தூரமின்றி ஒன்றிணைத்துள்ளனர் என்கிறார்கள்.
தனியார் நிறுவனங்களில் ஆட்கள் குறைவு. சம்பளம் குறைவு.
சரியான நிர்வாகம். சரியான கட்டமைப்பு,
அழகான சந்தைப்படுத்துதல், போட்டிச் சூழலைக் கையாளுதல்
என்று பலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் தான் இந்தியர்கள் அனைவரும் இன்று தடையற்று 24 மணி நேரமும் பேசு.. பேசு... பேசிக்கொண்டேயிரு என்ற புதிய கலாச்சாரத்தை உருவாக்கிய மக்களை இடைவெளி தூரமின்றி ஒன்றிணைத்துள்ளனர் என்கிறார்கள்.

