Saturday, January 11, 2020

பள்ளி விளையாட்டு விழா

ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுவயல்

ஜனவரி 5 2020 அன்று பள்ளியில் நடந்த விளையாட்டு விழா.



அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த மதிப்பிற்குரிய ராம் மோகன் அவர்கள் தான் பிறந்த ஊரான கானாடுகாத்தான் பகுதியில் தன் வாழ்நாள் விருப்பமான நூலகத்தை பன்னாட்டு நிறுவன அலுவலகம் போல இலவசமாக அமைத்துக் கொடுத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு  திறப்பு விழா நடந்தது.








மற்ற காணொலிக் காட்சிகளை காண இங்கே சொடுக்கவும்



4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னொரு முக்கியமான காணொலியை எதிர்ப்பார்க்கிறேன்...

Yaathoramani.blogspot.com said...

பகிர்ந்து அறியச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி..ராம்மோகன் சார் இறந்தும் அவ்வூரில் தொடர்ந்து வாழுகிற மாதிரியே செய்துள்ளார் என்பதை நினைக்க பெருமையாக உள்ளது..

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

இங்கே பகிர்ந்த காணொலி நன்று. மற்றவற்றையும் பார்க்க வேண்டும் என்று தோன்ற வைத்த காணொலி.