Wednesday, August 28, 2013

இன்னும் மூன்று நாட்களே உள்ளது

சென்னையில் வருகின்ற செப்டம்பர் 1(01.09.2013) அன்று நடக்கவிருக்கும் வலைபதிவர்கள் கூட்டத்திற்காக அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு, 

அனைவரும் வருக.





வருகையை உறுதிபடுத்த விரும்பும் பதிவர்கள் 
  
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :

மதுமதி – kavimadhumathi@gmail.com

பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com

சிவக்குமார் – madrasminnal@gmail.com

ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com

அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com

பாலகணேஷ் – bganesh55@gmail.com

சசிகலா - sasikala2010eni@gmail.com

தொடர்புடைய பதிவுகள்


எழுத்தாளர் பாமரன் குறித்து அறிந்து கொள்ள

15 comments:

கவியாழி said...

ஆம்,சென்னையிலே எல்லோரும் உங்களையெல்லாம் வரவேற்கத் தயாராய் இருக்கிறோம்.ரமணி அய்யா வெள்ளிக்கிழமையே வந்துவிடுவார் என நினைக்கிறேன்

Unknown said...

ஜோதிஜியும்,பகவான்ஜியும் கலந்து கொள்வதால் விழா கலக்கலாய் தான் இருக்கப் போகிறது !

துளசி கோபால் said...

விழா சிறப்பிக்க மனமார வாழ்த்துகின்றோம்.

பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ளும் அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம் ஜோதிஜி.

என்றுமன்புடன்,
துளசியும் கோபாலும்.

Avargal Unmaigal said...

என்னால் வரவும் முடியாது நிகழ்ச்சியை பார்க்கவும் முடியாது.(காரணம் அந்த நேரத்தில் நான் கேன்ஸாஸ் மானிலத்தில் இருந்து நீயூஜெர்ஸிக்கு டிராவல் பண்ணிக் கொண்டு இருப்பேன்) அதனால் எனது சார்பில் நீங்கள் வலைதள நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தை தெரிவிக்க வேண்டிக் கொள்கிறேன் .நன்றி

Yaathoramani.blogspot.com said...

அவசியம் கலந்து கொள்கிறேன்
நேரில் சந்தித்து மகிழ்வோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ezhil said...

நேரில் சந்திப்போம் சார்

ஜோதிஜி said...

எனக்கு ஆட்டோகிராப் போட்டுத் தருவீகளா ஜீ?

ஜோதிஜி said...

நன்றி கவிஞரே.

ஜோதிஜி said...

மக்கள் ஒரு வேளை விழாவை நேரிலை ஒலி ஒளிபரப்பு செய்தால் அவசியம் பாருங்க. நிச்சயம் தெரிவிக்கின்றேன்.

ஜோதிஜி said...

வண்டியை இந்த பக்கம் ஓட்டிக் கொண்டு வந்தால் என்ன? ஓகோ இடையில் கடல் இருக்குதோ?

கவனமாக சென்று வர வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

ஓ...நீங்களுமா? சூப்பரு.

எம்.ஞானசேகரன் said...

என்னால் வர இயலாது ஜோதிஜி அவர்களே! இரயில் டிக்கட் கிடைப்பதில் உள்ள சிக்கலே காரணம். விழா சிறக்க வாழ்த்துக்ககள். பதிவுலக நண்பர்களை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் (உங்களையும் சேர்த்துதான்)இருக்கவே செய்கிறது.
அன்புடன்,
கவிப்ரியன்.
அழைப்பு அனுப்பிய திருமதி சசிகலா அவர்களுக்கும் நன்றி!

Unknown said...

விழா சிறப்பிக்க மனமார வாழ்த்துகின்றோம்.

அமுதா கிருஷ்ணா said...

நேரில் சந்திப்போம் சார்.