கோவிட் என்ற தொற்று நோய்க்கு இந்திய அரசு உதவியோடு மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்தை வைத்துக் கொண்டு பாரதப் பிரதமர் மோடி அவர்களை பணியில் இருக்கும் மருத்துவர் தொடங்கி அல்லக்கை வரைக்கும் விமர்சனம் எழுப்புகின்றார்களே? உங்கள் கருத்து என்ன?