Showing posts with label CN Annadurai. Show all posts
Showing posts with label CN Annadurai. Show all posts

Thursday, February 03, 2022

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது (Feb 3 1969)

 அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது

...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்துப் பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில் அது ஒரு சமூக அநாகரிகமாக மாறி, எனது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதித்திருந்தது.