அந்த 42 நாட்கள் - 8
Corona Virus 2020
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 3 வரை)
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 24.03.2020 அன்று 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்து பின்வருமாறு பேசினார்.
"கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அந்த தொற்று சங்கிலியை நாம் அழிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தனித்திருத்தல் என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.ஆனால் அது சரியல்ல. தனித்திருத்தல் என்பது ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும். சிலரின் பொறுப்பற்ற தன்மை உங்கள் குடும்பத்தைகளுக்கும், குழந்தைகளுக்கும், ஏன் இந்த நாட்டிற்கும் கஷ்டத்தை ஏற்படுத்தும்,"
