ஒரு பெண் மணி ஜெயலலிதா மேல் எனக்கு சாப்ட் கார்னர் உள்ளது. எல்லாவற்றுக்கும் சசிகலா அவர்கள் தான் காரணம் என்று எழுதியதைப் படித்தேன்.
ஒரு பெண் மணி ஜெயலலிதா மேல் எனக்கு சாப்ட் கார்னர் உள்ளது. எல்லாவற்றுக்கும் சசிகலா அவர்கள் தான் காரணம் என்று எழுதியதைப் படித்தேன்.
நீங்கள் நினைப்பது போல வளர்ச்சி அரசியல், தேசிய அரசியல் நிலையாக இருந்தால் கிடைக்கும் உள்கட்டமைப்பு வளர்ச்சி, சர்வதேச அரசியல் மூலம் இந்தியா நிலையாக உள்ளதா? இல்லையா? என்பது போன்ற எவ்விதமான பேச்சுக்களும் இங்கே எடுபடாது. எவ்வளவு கீழ் இறங்கிச் சொன்னாலும் நம் மக்களுக்குப் புரியாது. காரணம் மூன்று தலைமுறைகளின் மனோவியல் தாக்கம் என்பது சிந்தனை வளர்ச்சி என்பது தனிப்பட்ட நபர்களின் தரங்கெட்ட அரசியல் சிந்தனைகளால் தாழ்ந்து உள்ளது என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
கடந்த மே 30 தொடங்கிய அரசு கலைக்கல்லூரிகளின் கலந்தாய்வு நேற்று ஜூன் 06 இறுதிக்கட்டக் கலந்தாய்வோடு முடிந்தது.
(கற்றதும் பெற்றதும் பார்த்ததும்)