Sunday, May 17, 2020

மறுபடியும் முதலில் இருந்து தொடங்கனுமா? - 31ஆம் தேதி வரை ஊரடங்கு


சுய ஊரடங்கு 3.0 - 62

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


தமிழகத்தில் வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் செயல்படுவதற்கான தடையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.








கொரோனா என்பது நோய் அல்ல..! | 4TamilMedia


தமிழகத்தின் தலைப்புச் செய்தி- என் குரல் வழிப் பதிவு



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கதை...!

வெங்கட் நாகராஜ் said...

தொடரும் ஊரடங்கு. இன்னும் எத்தனை நாளைக்கு?

Unknown said...

"இன்று டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு கருத்தை சொல்லிருகிறது . அபிமன்யு போல் வட்டத்திற்குள் சென்றகிவிட்டது . அதிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று தெரியாமல் ." ஆட்சியாளர்களிடம் ஒரூ வழி வைத்து இருக்கிறர்கள் என நம்புவோம் .