Saturday, May 23, 2020

இயங்கலாம். சென்னை தவிர்த்து மே 23 2020

சுய ஊரடங்கு 4.0 - 67


Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர பிற அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் நாளை முதல் காலை 7 மணி - மாலை 7 மணி வரை இயங்க அனுமதி.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது.





1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லதே நடக்கட்டும்