Sunday, May 15, 2022

பாஜக தலைவர் அண்ணாமலை உரை /முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை Genocide by Mulli...

50 வருடங்களால் ஈழம் வைத்து அரசியல் செய்து கொண்டு இருந்த தமிழக அரசியல் வியாதிகளின் கேவலமான பிழைப்பு இனி முடிவுக்கு வரும் என்றே நம்புகிறேன்.



இதில் 2022 மே மாதம் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை உரை மற்றும் முழுவடிவம், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் பேசி உரையை அவசியம் நீங்கள் கேட்க வேண்டும்.



உங்கள் மனம் மாறும். நிஜம் புரியும்.






  

No comments: