சிறைச் சாலைக்குள் முதல் முறையாக உள்ளே செல்பவர்களுக்கு மிகப் பெரிய பயம் உருவாகும். அதே போல குழப்பம் கலந்த நடுக்கமும் உருவாகும். ஒரு டைலர் இது குறித்துச் சொன்ன போது வியப்பாகவே இருந்தது.
விவசாயிகளை ஆதரிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் செய்திகள் உங்களுக்கு வந்தால் கவனமாக இருங்கள். எந்த விவசாயிகளும் களத்தில் இல்லை. அவர்கள் களம் என்பது அவர்கள் நிலத்தோடு முடிந்து விடுகின்றது. அவர்களிடம் பேரம் பேசி, அடித்து புடுங்கி, அவர்கள் அவசரத்தைப் பயன்படுத்தி வாங்கி வருகின்றவர்களின் ஆசை அளவில்லாத அளவுக்கு போய்க் கொண்டே இருக்கின்றது.