Wednesday, October 27, 2021

திருட்டு திராவிடத்தின் ஊழல் மகாராஜாக்கள்

நீட் தேர்வு குறித்து இன்னமும் தங்கள் குரலை உயர்த்திக் கொண்டே இருக்கும் நம் சமூகநீதி காவலர்கள் இந்த ஆண்டு (2021) பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் சேர்க்கை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.  என்ன சாதித்து உள்ளோம்? என்பதனையும் புரிந்து கொண்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தமிழ்ப்பிள்ளைகளின் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

1. இந்த ஆண்டு 1, 51, 871  இருக்கைகளுக்கு நிரம்பிய எண்ணிக்கை என்பது  95,069.  அதாவது 62.6 சதவிகிதம்.  52,802 அரசு இருக்கைகள் நிரப்பப்படவில்லை என்பதனை விட இந்த முறை 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்ற அறிவிப்பு வந்தும் இந்த நிலைமை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2. கடந்த இரண்டு வருடங்களில் உள்ள எண்ணிக்கையை விட இந்த ஆண்டு 14.4 சதவிகிதம் அதிகரித்து உள்ளதற்கு ஒரே காரணம் மாமா நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் வாழும் புலிகேசியின் புகழ்பாடிகளுக்குத் தான் அந்த பெருமை.

****
@annamalai_k கடிதம் ஒலி வடிவில்

Listen to 

"விடா முயற்சியால் வெற்றியை விளைவித்த வித்தகர் தாதாசாகேப் பால்கே விருதாளர் ரஜினிகாந்த்' 


இன்ஜினியரிங் படிப்பில் 95,000 இடங்கள் நிரம்பின. கடந்த 5 ஆண்டுகளை விட மாணவர் சேர்க்கை அதிகம். சரி ஆனா 2016ல் 525 கல்லூரி 2021ல் 440  கல்லூரி தான் அதுவும் 71 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைத்துள்ளது. 







திருட்டு திராவிடத்திற்கு வசூல் செய்து கொடுக்க அமைச்சராக அமர்ந்துள்ள செந்தில் பாலாஜியை வாழ்த்துங்கள். இத்துடன் திருட்டு பரம்பரைக் கோஷ்டிகளை முடிவு கட்ட உதவக்கூடியவர் என்று மனமார நம்புங்கள்.  விரைவில் முட்டுச் சந்துக்குள் நிறுத்துவார் என்று நம்பிக்கை வையுங்கள். 
இவர் எதிர்கால சிறப்பான தமிழகத்திற்கு தேவையற்ற கிருமிகளை அழிக்க உதவுவார் என்று நம்புங்களேன்




No comments: