Showing posts with label குடும்ப உறுப்பினர் எஸ். Show all posts
Showing posts with label குடும்ப உறுப்பினர் எஸ். Show all posts

Monday, September 28, 2020

எப்போது உழைப்பை நிறுத்துவது?

வருகின்ற 1ந் தேதி 10,11,12 மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கப்படும் என்பதற்கு முன் பின் நமது மறத்தமிழன் செங்க்ஸ் அவர்கள் பேசிய பேச்சின் தொகுப்பு.

1. 1ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

2. மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது.

3. சந்தேகம் கேட்க மாணவர்கள் வரலாம்.

4. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும்.

5. கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்கலாம்.

6. பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.

(பின்குறிப்பு - எனக்கு இன்னும் நாலைந்து மாதங்களைக் கடத்துவதற்குள் எத்தனை எலும்பிச்சைபழம் வாங்கி தலையில் தேய்த்துக் கொண்டேயிருப்பது என்று குழப்பமாக உள்ளது)