சென்னையில் வருகின்ற செப்டம்பர் 1(01.09.2013) அன்று நடக்கவிருக்கும் வலைபதிவர்கள் கூட்டத்திற்காக அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு,
அனைவரும் வருக.
வருகையை உறுதிபடுத்த விரும்பும் பதிவர்கள்
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :
மதுமதி – kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com
சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com
தொடர்புடைய பதிவுகள்