தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அரசியல்வாதிகள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஏராளமான காரியங்கள் செய்வது வாடிக்கை. நாம் அனைவரும் பலரையும் பார்த்துக் கொண்டு தான் வருகின்றோம்.
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைப் பற்றி, தன் குடும்பத்தை, குழந்தைகளை, தன் காதல் திருமணம், அப்பா, அம்மா குறித்து எங்கும் பேசி நான் பார்த்ததே இல்லை.
நேற்றைய முன் தினம் ரேடியோ சிட்டி வானொலிக்குப் பேட்டி கொடுத்து இருந்ததைப் பதிவேற்றியிருந்தேன்.
இது அதன் தொடர்ச்சி.
இதில் தன் அந்தரங்க விசயங்கள் இன்னும் பலவற்றைப் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment
கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.
Note: Only a member of this blog may post a comment.