tag:blogger.com,1999:blog-700860302405631943.post9054347121293626947..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: படித்தால் மட்டும் ஜெயிக்க முடியுமா?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-56498257693028051752011-08-16T12:37:13.309+05:302011-08-16T12:37:13.309+05:30ஸ்டாஆஆஆஆஆஆஆஆஆஆப்.
பலருக்கும் படிப்பு என்றவுடன் ஏ...ஸ்டாஆஆஆஆஆஆஆஆஆஆப். <br /><br />பலருக்கும் படிப்பு என்றவுடன் ஏட்டுக்கல்வி என்பதே ஞாபகத்திற்கு வருகிறது போல. அவ்வ்வ்வ்வ்வ். இந்த டெய்லருக்கு கிடைச்சதும் ஒரு வகை படிப்புத் தான். என்ன அந்த படிப்புக்கு அத்தாட்சியாக ஒரு பேப்பர் (அது தானுங்க சேர்டிபிக்கேட் இல்லை). <br /><br />இங்கே எல்லாம் எம்.பி.ஏ என்றால் வேலை அனுபவமில்லாதவர்கள் படிக்க முடியாது. அதுவும் சும்மா 3 வருசம் வேலை செய்திட்டு எல்லாம் படிக்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35281557573919246542011-07-29T17:55:36.115+05:302011-07-29T17:55:36.115+05:30செய்யும் தொழிலே தெய்வம் என்பது நினைவுக்கு வருகிறது...செய்யும் தொழிலே தெய்வம் என்பது நினைவுக்கு வருகிறது. எனினும்.. <br />செய்யும் தொழிலுக்கும் பெற்ற புத்தகக் கல்விக்கும் தொடர்பு உண்டா என்ற கேள்வி தொன்மையானது. நீங்கள் சொல்லியிருப்பது போல் மூவரில் இருவர் கல்வியினால் "தங்களை வளர்த்துக் கொள்ளவும் இல்லை"; மற்றவர் தன்னை வளர்த்துக் கொண்டார். அறிவு என்பது பாடப்புத்தகத்தினால் மட்டுமே வருவதல்ல. (உலகமே பாடசாலை எனும் பாடலும் நினைவுக்கு வருகிறது)<br அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58348415389724784352011-07-28T08:18:55.398+05:302011-07-28T08:18:55.398+05:30இந்தியா கணணி, தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் சி...இந்தியா கணணி, தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் சினிமா என்று சர்வதேச அளவில் பெயரெடுத்து விட்டதாம். <br /><br />அந்த இளைஞர்கள் சிலரை விடவும் இந்திய அரசின் கொள்கைகள் மீது தான் எரிச்சல் வருகிறது. <br /><br />அதிகளவில் இளைஞகர்களை கொண்ட நாடு இந்தியா. படித்துமுடித்து வெளிநாட்டில் வேலை பெற்றால் போதும் என்கிற அளவிற்கு கல்விக் கொள்கையும் போலும்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14716320270769482012011-07-27T21:03:59.153+05:302011-07-27T21:03:59.153+05:30கார்த்தி நீங்க சொன்னதும் பல விசயங்கள் ஞாபகத்திற்கு...கார்த்தி நீங்க சொன்னதும் பல விசயங்கள் ஞாபகத்திற்கு வருது. குறிப்பாக இன்னும் பல ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற கொள்கைகளை நாம் இன்னமும் அது தேவையா தேவையில்லையா என்பதைக்கூட ஆலோசிக்காமல் பின்பற்றிக் கொண்டு இருப்பது. எல்லாபுகழும் நம் அரசியல்வாதிகளுக்கே?<br /><br />நன்றி இராஜராஜேஸ்வரி. இன்னும் நிறைய பாதிப்புகளை எழுதியே ஆக வேண்டும் போலிருக்கு,<br /><br />நன்றி நடா. ஞாயிறு ஒரு நாள் இனி வாய்ப்பு. வேறு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75851280089371958652011-07-27T20:59:59.680+05:302011-07-27T20:59:59.680+05:30தர்மா சரியாச் சொன்னீங்க. ஆனால் இந்த ஏட்டுப் பாடங்...தர்மா சரியாச் சொன்னீங்க. ஆனால் இந்த ஏட்டுப் பாடங்களை முறைப்படி சொல்லிக்கொடுக்க நம் நாட்டு அரசியல்வாதிகள் விடுவதில்லையே? காரணம் இன்று கல்வியை முழுக்க முழுக்க லாபம் கொழிக்கும் தொழிலாக அல்லவா மாற்றி விட்டார்கள். ஆண்டு விட்டுச் சென்ற பல தமிழ்நாட்டு அமைச்சர்களின் ஆரம்ப கால வாழ்க்கையையும் இன்றைய அவர்களின் வளர்ச்சியையும் பார்த்தோமானால் நமக்கு பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.<br /><br />ரத்னவேல் அய்யா உங்கள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34004689821068923512011-07-27T20:54:07.499+05:302011-07-27T20:54:07.499+05:30நன்றி தாராபுரத்தான் அய்யா. விரும்பிவாசிக்கும் வெகு...நன்றி தாராபுரத்தான் அய்யா. விரும்பிவாசிக்கும் வெகுஜன பத்திரிக்கை போல உங்கள் வயதுக்கு என் தளம் உதவுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.<br /><br />அனானி நீங்கள் சொன்ன விமர்சனத்தை வைத்தே இரண்டு பதிவுகள் எழுதலாம் போலிருக்கே. இரண்டாவது காரணம் அதிக அளவில் முற்றிலும் உண்மையாக இருக்கிறது.<br /><br />ரமணி<br /><br />நேற்று வீட்டுக்கு வந்த நண்பர் (அவரும் ஒரு அடிப்படை தொழிலாள வர்க்கத்தில் இருந்து இன்று சிறு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61735934687145633912011-07-27T20:46:02.115+05:302011-07-27T20:46:02.115+05:30நன்றி கிருஷ்ணமூர்த்தி. உங்கள் விமர்சனம் பாராட்டுர...நன்றி கிருஷ்ணமூர்த்தி. உங்கள் விமர்சனம் பாராட்டுரை என்பதை எழுதிய விதத்தில் ரொம்பவே கவர்ந்ததாக இருந்தது.<br /><br />R.Elan. said...<br /><br />உங்கள் முழுப்பெயர் இளங்கோவா?<br /><br />Reverie said...<br /><br />அதென்ன எல்லோருமே வினோத பெயர்களை வைத்துக் கொண்டு? எப்படி உங்களை உரிமையோடு அழைப்பது?<br /><br />தவறு.........,<br /><br />இருவருக்கும் பெரும்பாலான ஒத்த சிந்தனைகள். ஆனால் மறைந்திருந்து ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81510350730487729792011-07-27T19:53:36.046+05:302011-07-27T19:53:36.046+05:30மிக அனுபவபூர்வ என்பதை விட அனுபவித்த உண்மைகள் .
எந்...மிக அனுபவபூர்வ என்பதை விட அனுபவித்த உண்மைகள் .<br />எந்த இடத்திலும் அறிவுரை என்ற சிறு நூல் கூட பற்றி விடாத அழகு நடை ரசிக்கிறேன் .புரிந்துகொள்கிறேன் <br />.நானும் இந்த திருப்பூர்வாசி என்ற <br />சக பயணி என்பதால் .<br /> என்றென்றும் அன்புடன் ,<br />சுகி ...அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72934131973580026442011-07-26T21:45:57.900+05:302011-07-26T21:45:57.900+05:30இப்பதிவில் தாங்கள் எழுதியிருப்பவை முகத்தில் அறையும...இப்பதிவில் தாங்கள் எழுதியிருப்பவை முகத்தில் அறையும் உண்மைகள்தான்.சரியாக எழுதியுள்ளீர்கள்.எழுத படிக்க தெரியாத ஒருவர் தொழிலாளியாக பணியாற்றி டையிங் மாஸ்டர் என்ற அளவில் உயர்ந்து,ஏகபோகமாக வாழ்ந்தார் என்பது போல வெற்றிக்கதைகளை நானும் அங்கு கேள்விப்பட்டுள்ளேன்.நீங்கள் குறிப்பிடும் பல்வேறு காரணிகள் திருப்பூரில் தனி மனிதனின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது என்பது உண்மையே.நல்ல அலசல்.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62909311120479209962011-07-26T11:32:30.061+05:302011-07-26T11:32:30.061+05:30நிறைய பேருக்கு தாம் கற்றகல்வியினால் என்ன பயன் ..அத...நிறைய பேருக்கு தாம் கற்றகல்வியினால் என்ன பயன் ..அதை வைத்துகொண்டு அடுத்து என்ன செய்வதென்றே தெரியாது அல்லது அவர்களை வளர்த்து கொள்வது எப்படி என்றே தெரியாதவர்கள் தான் அதிகம்.<br /><br />பார்த்து அதிசியக்கும் அளவிற்கு தம்மை மாற்றிகொள்பவர்கள் நிறையபேர் உண்டு..அதாவது தங்களை போல...<br /><br />என்ன அன்பின் ஜோதிஜி..:))http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22650393261332385122011-07-26T10:12:20.502+05:302011-07-26T10:12:20.502+05:30அற்புதமான பதிவு...வாழ்த்துக்கள்...அற்புதமான பதிவு...வாழ்த்துக்கள்...Reveriehttp://reverienreality.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23811451346637162362011-07-26T05:08:20.511+05:302011-07-26T05:08:20.511+05:30பேசி பார்க்க வேண்டிய பிரச்சனைகள் தானுங்க..தொடருங்க...பேசி பார்க்க வேண்டிய பிரச்சனைகள் தானுங்க..தொடருங்கதாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71647961158862984842011-07-25T19:40:18.021+05:302011-07-25T19:40:18.021+05:30மிகச் சரியாக பதிவு எழுதி உள்ளீர்கள். குறிப்பாக எம்...மிகச் சரியாக பதிவு எழுதி உள்ளீர்கள். குறிப்பாக எம்.பி.ஏ படிப்பை வேலை முன் அனுபவமின்றி படிப்பது சரியான அணுகுமுறை அல்ல (பட்டப் படிப்பை படித்தவுடன், நேரடியாக எம்.பி.ஏ). நான் பார்த்தவரை பல இளம் மாணவர்கள் வேலையில் சேரும் பொழுது மிக அதிக சம்பளத்துடன் சேர்ந்தாலும் வேலைப் பளுவை தாங்க முடியாமல் சோர்ந்து விடுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன :- 1) படிக்கும் பொழுது திட்டமிடுதல் வேறு(project planning), Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31025318939154666912011-07-25T19:05:24.614+05:302011-07-25T19:05:24.614+05:30ஒரு பொருள் குறித்து இத்தனை தெளிவாக சிந்தித்து
இத்த...ஒரு பொருள் குறித்து இத்தனை தெளிவாக சிந்தித்து<br />இத்தனை விரிவாக பதிவுகள் பதிவுலகில் வருவது இல்லை<br />தாங்கள் தான் மிகச் சிறப்பாக அடுத்தவர்கள்<br />பயன்படவேண்டுமே என்கிற எண்ணத்தில்<br />தங்கள் அனுபவங்களில் கிடைத்த படிப்பினையை<br />மிக அழகாக பதிவாக்கி இருக்கிறீர்கள்<br />தரமான பயனுள்ள பதிவு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21310851362002155652011-07-25T17:01:20.460+05:302011-07-25T17:01:20.460+05:30திருப்பூர் (ஒவ்வொரு பெருநகரமும்)பல்கலைக் கழகம் ஜோத...திருப்பூர் (ஒவ்வொரு பெருநகரமும்)பல்கலைக் கழகம் ஜோதிஜி.<br /><br />இரண்டே ஆண்டுகளில் ஏராளமான “பாடங்களை” போதித்தது எனக்கு. கற்றுக்கொள்ள தயாராகவே இருந்தேன் நான் ( நம்மைப் போல் பலரும் இருக்கிறார்கள்.)<br /><br />ஒன்று மட்டும் நிச்சயம். “ திறமையுடன் உழைப்பதற்கும், பொறுப்புடன் போராடுபவர்க்குமான உலகம்” இது.<br /><br />’கல்விச் சான்றிதழ்” வெறும் ”அனுமதிச் சீட்டு”தானேயொழிய, வேலையை நாம் தான் செய்தாக சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1582259610848234762011-07-25T13:33:58.941+05:302011-07-25T13:33:58.941+05:30அருமையாக நிஜத்தை பளிச்சென்று சொன்ன பதிவு..அருமையாக நிஜத்தை பளிச்சென்று சொன்ன பதிவு..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7917993995377878462011-07-25T07:09:05.441+05:302011-07-25T07:09:05.441+05:30படிப்புக்கும் வெற்றிக்கும் நெருங்கிய சம்பந்தம் இல்...படிப்புக்கும் வெற்றிக்கும் நெருங்கிய சம்பந்தம் இல்லைதான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5692012798606279792011-07-25T06:49:51.468+05:302011-07-25T06:49:51.468+05:30Good article.
I would like to suggest that going t...Good article.<br />I would like to suggest that going to school has nothing to do with 'learning'. It appears that the tailor mentioned in this article is a learned one in 'his' field. He is making more money as a result.<br />I see the same issues with IT industry too. Once a person hits 5 to 7 year mark, they start behaving that there is nothing more for them to learn OR they நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76651693812972890282011-07-25T00:31:19.666+05:302011-07-25T00:31:19.666+05:30Anna ettu suraikai kariku uthavathu!Anna ettu suraikai kariku uthavathu!dharmahttps://www.blogger.com/profile/07868200107677713039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63658491793746463102011-07-24T21:41:23.219+05:302011-07-24T21:41:23.219+05:30நல்ல பதிவு.
நமது குழந்தைகள் பள்ளியிலும் சரி, கல்லூ...நல்ல பதிவு.<br />நமது குழந்தைகள் பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, பாடங்களையும் படிப்பதில்லை. பாடம் தவிர்த்து மற்ற விஷயங்களையும் கற்றுக் கொள்வதில்லை. மற்ற திறமைகளை (other than study - like computer, typing, spoken english, hindi, studying story books, literature etc.,) வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலைக்கு சென்று விட்டால் அப்படியே தேங்கி விடுகிறார்கள். மேற்கொண்டு படிப்போம் என்று Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88437931765837694762011-07-24T20:59:40.950+05:302011-07-24T20:59:40.950+05:30எல்லாக் கல்லூரிகளையும் மொத்தமாக குறை கூறி செல்ல இய...எல்லாக் கல்லூரிகளையும் மொத்தமாக குறை கூறி செல்ல இயலாது நண்பா <br />நிறைய கல்லூரிகளில் இறுதி ஆண்டிற்குள நுழையும் மாணவர்களுக்கு அவர்கள் துறை சம்பத்தப்பட்ட <br />வாய்ப்புகள் மற்றும் அதற்க்கான தகுதிபடுத்தும் முறை பற்றி கூட எடுத்துரைக்கிறார்கள்..<br /><br />மேலும் அப்படி வாய்ப்புக்கள் அமையாத பொழுதும் சென்னைக்கு வந்து பதினைந்து மணிநேரம் வேலை செய்துகொண்டே <br />கணினி உதவியுடன் கூடிய இயந்திர வடிவமைப்பு லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30774001966666203932011-07-24T20:04:47.931+05:302011-07-24T20:04:47.931+05:30பட்டதாரிகளுக்கு நிறுவனம் போனால் போகிறதென்று ஒரு மா...பட்டதாரிகளுக்கு நிறுவனம் போனால் போகிறதென்று ஒரு மாதத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் 5000 ரூபாய். தினந்தோறும் 12 மணிநேரம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியாது? நிர்வாகத்தின் கண்கள் இவர்களின் முதுகில் இருந்துக் கொண்டேயிருக்கும்.<br /><br />இப்போது சொல்லுங்க?<br /><br />மேகல்லோ கல்வி முறை ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாகவே தொடர்வதற்கு அறிமுக படுத்தியது அதையே இன்று வரை தொடர்வது வேதனை Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22482896820273780972011-07-24T18:50:04.739+05:302011-07-24T18:50:04.739+05:30கற்ற கல்வி இவர்களுக்கு எந்த மாற்றத்தையும் உருவாக்க...கற்ற கல்வி இவர்களுக்கு எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை அல்லது அதை வைத்து இவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவும் இல்லை.//<br /><br /> நிறைய இடங்களில் கண்டு வேதனைப்பட்ட கண்கூடான அதிர்ச்சி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55083915482585050052011-07-24T18:38:05.975+05:302011-07-24T18:38:05.975+05:30எங்கே ஆளைக் காணோமேன்னு நினைச்சேன்!எங்கே ஆளைக் காணோமேன்னு நினைச்சேன்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81747442700236120852011-07-24T18:22:41.215+05:302011-07-24T18:22:41.215+05:30இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. ப...இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. படிப்பு என்பது நம் மக்களைப் பொறுத்த வரை வேலை தர வேண்டிய ஒரு கருவி என்ற எண்ணம் தான் இருக்கிறது. கல்லூரியை விட்ட பின்பு படிப்பதை நிறுத்திவிடுவது என்பது மிக இயல்பாக உள்ளது. வழி காட்டும் நிலையில் பல பெற்றோர்கள் இல்லை. ஆசிரியர்கள் மீது பல மாணவர்களுக்கு மதிப்பு இருப்பதில்லை. ஆளுமை பயிற்சி தர பல கல்லூரிகளுக்கு செல்லும்போது நான் கண்டது என்ன என்றால், Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.com