tag:blogger.com,1999:blog-700860302405631943.post8997278374844656758..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: இப்படியும் (சிலசமயம்) நடக்கக்கூடும்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-39171543555514202162013-12-23T16:26:23.555+05:302013-12-23T16:26:23.555+05:30வாழ்த்துகள் ஜோதிஜி. தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள் ...வாழ்த்துகள் ஜோதிஜி. தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள் :-) சினிமா பற்றி எழுதாத சிலரின் நீங்களும் ஒருவர் :-) இப்படியே இருங்க.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46499218710437672552013-12-14T12:46:38.344+05:302013-12-14T12:46:38.344+05:30உண்மையான வயதை சொல்லவதற்கு அவர் பயப்படவில்லை போல ஜோ...உண்மையான வயதை சொல்லவதற்கு அவர் பயப்படவில்லை போல ஜோதி அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81124774015023009002013-12-12T10:25:10.618+05:302013-12-12T10:25:10.618+05:30சென்ற வருடம் கடைசி ஆறு மாதங்களில் தான் எழுதினேன். ...சென்ற வருடம் கடைசி ஆறு மாதங்களில் தான் எழுதினேன். நீங்கள் மட்டுமல்ல அறிமுகமான பலரும் தொடர்பு எல்லைக்குள் வந்த பிறகு என் தளம் குறித்து சொன்ன போது பாதி சிரிப்பு. பாதி திகைப்பு.<br /><br />ஏதோ ஆசிரமம் சார்பாக எழுதுறீங்க என்றே நினைத்தேன் என்றார் ஒருவர். இது போல பல. தற்போது மாறிக் கொண்டிருக்கும் தமிழ்மொழி, தற்போது பயன்பாட்டில் உள்ள பாதி ஆங்கிலம் பாதி தமிழ் என்ற விளம்பரங்களில் பயன்பட்டுக் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82659657092997831092013-12-12T09:12:11.370+05:302013-12-12T09:12:11.370+05:30உங்களுக்கு நீங்களே கிள்ளிக் கொண்ட மாதிரி தெரிகிறது...உங்களுக்கு நீங்களே கிள்ளிக் கொண்ட மாதிரி தெரிகிறது. என்னதான் நாம் திட்டம் போட்டாலும், நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது. வேறொருவர் எழுதிய பிறகு, நாமும் இந்த பொருளில் எழுதியிருக்கலாமோ என்று நினைப்பதை விட, எழுத நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள். எனக்கு இதுமாதிரி அடிக்கடி நேரும்.<br /><br />// ஆனால் இனி குறிப்பிட்ட காலம் வரைக்கும் இணையத்தை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84507838950809545942013-12-12T06:52:17.678+05:302013-12-12T06:52:17.678+05:30தொடர்ந்து எழுதுங்கள். உங்களை புரிந்து கொள்ளாதவர்க...தொடர்ந்து எழுதுங்கள். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் கூட ஏதோவொரு சமயத்தில் உங்கள் எழுத்துக்களை வாசிக்க வாய்ப்பு கிடைக்கும் அல்லவா? வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39359857138077288102013-12-12T06:51:02.129+05:302013-12-12T06:51:02.129+05:30எல்லோரும் எப்போதும் கேட்ட கேள்வி தான். தொடக்கத்தி...எல்லோரும் எப்போதும் கேட்ட கேள்வி தான். தொடக்கத்தில் தூங்கும் முன் பலரும் தங்களது டைரியில் எழுதும் பழக்கத்தில் இருந்தவர்கள் தானே? நேரம் என்பது நாம் எந்த செயலில் ஈடுபடுகின்றோம்? அந்த செயலில் எந்த அளவுக்கு ஆர்வமாக உள்ளோம் என்பதைப் பொறுத்தே உள்ளது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. மற்றபடி இதனால் என்ன பிரயோஜனம்? என்று ஒவ்வொரு செயலையும் நினைத்துப் பார்த்து செயல்பட்டால் விரைவில் அலுப்பு வந்து விடும்.<brஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68863879119652579182013-12-11T21:48:53.320+05:302013-12-11T21:48:53.320+05:30மிகச்சரியான சுய அலசல். இதில் பெருமிதமும் கர்வப்படவ...மிகச்சரியான சுய அலசல். இதில் பெருமிதமும் கர்வப்படவும் காரணங்கள் பல. குறிப்பாய் உழைப்பு. சலிக்காத உழைப்பு. எழுத்துக்கள் பல பொக்கிஷமாய் பாதுகாக்கப்பட வேண்டியவை. இணையத்தில் ஏறிவிட்டதால் இனி அதற்கு அழிவில்லை என்றே கொள்ளலாம். பல நேரங்களில் உங்கள் பதிவுகளுக்கு விரிவாய் பதிலோ விமர்சனமோ அல்லது அதுகுறித்த எனது கருத்துக்களை பதிவாகவோ எழுதலாம் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் சூழ்நிலையும், உடல்நலமும் குறுக்கே எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16414600584216343932013-12-11T21:28:05.795+05:302013-12-11T21:28:05.795+05:30எழுதுவதை நிறுத்த வேண்டாம் .தொடருங்கள் உங்கள் எழுத்...எழுதுவதை நிறுத்த வேண்டாம் .தொடருங்கள் உங்கள் எழுத்துக்கள்தான் உங்கள் சந்ததியருக்கு உங்களை பெருமை கொள்ள வைக்கும் என்பது என் அபிப்பிராயம் .ஆமாம் . எப்படி நேரம் கிடைக்கிறது ? பொறாமையாக உள்ளது GANESANhttps://www.blogger.com/profile/09217745771698625007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69727680777457123662013-12-11T21:25:03.393+05:302013-12-11T21:25:03.393+05:30உங்கள் வார்த்தைகளை வாசித்த போது உண்டான மகிழ்ச்சிக்...உங்கள் வார்த்தைகளை வாசித்த போது உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால் நீங்க மட்டுமல்ல. இங்கே வீட்டில் குழந்தைகளுடன் உண்டான பிரச்சனைகள், மகிழ்ச்சி, முரண்பாடு, வாக்குவாதம் போன்றவற்றை பார்க்கும் போது எனக்கும் வயசாகிவிட்டதோ என்று தான் நினைத்துக்கொள்கின்றேன். மிக்க நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65647864813957251742013-12-11T20:08:31.937+05:302013-12-11T20:08:31.937+05:30while my copy of dollar nagaram is waiting for me ...while my copy of dollar nagaram is waiting for me to be picked up in chennai (jan 5), i would like to congratulate you, not only for the high quality but frank/fascinating output from you. it has become a part of my daily routine and on those days when there is none, the day does not feel complete. that much being said, i am hoping that you will be working on your next book soon. in today's phantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46741078164846997562013-12-11T19:04:04.207+05:302013-12-11T19:04:04.207+05:30நீங்க சொன்ன தேடலுக்கு நிச்சயம் மீண்டும் ஒரு இடைவெள...நீங்க சொன்ன தேடலுக்கு நிச்சயம் மீண்டும் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் வருகின்றேன், 49 வருடத்திற்கு முன்பு பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் சமீபத்தில் என் கைக்கு வந்தது. என்னால் படிக்கவோ அதை உள்வாங்கவோ முடியவில்லை. காரணம் மனதளவில் எந்த அளவுக்கு மாறியுள்ளோம் என்பதான சமூக சூழ்நிலை எனக்கு பலவற்றையும் உணர்த்தியது. இப்போது கூட இந்த தளத்தில் உள்ள பல பழைய பதிவுகள் சில விவாதங்களில் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36831311649661225232013-12-11T19:00:53.713+05:302013-12-11T19:00:53.713+05:30அரசியல்வாதிகள் தான் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தக...அரசியல்வாதிகள் தான் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்கிறார்கள். நாம் அப்படி வாழ்ந்தால் என்ன? என்று நினைத்ததோடு இல்லாமல் செயல்படுத்தியும் உள்ளேன். உங்களின் சென்ற பதிவு விமர்சனம், இந்த விமர்சனத்தின் மூலம் எந்த அளவுக்கு (சு)வாசித்திக் கொண்டு வருகின்றீர்கள் என்பதே எனக்கு கொஞ்சம் பெருமையாக உள்ளது கிருஷ்ணமூர்த்தி. நீங்கள் எழுதி உள்ளது போல அமுதவன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கினறார்கள் என்ற ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4533454365883765422013-12-11T18:00:18.933+05:302013-12-11T18:00:18.933+05:30தங்களின் வெற்றிக்கு நான் காரணமாக நினைப்பது
1.உங்க...தங்களின் வெற்றிக்கு நான் காரணமாக நினைப்பது <br />1.உங்களின் ஒரு விஷயம் குறித்த ஆழமான தேடல்<br />2. அதை எழுத்து வடிவில் இயல்பான நடையில் கொண்டுவருதல்<br />3.இந்த இரண்டையும் விடாமல் செய்தல் <br /><br />வாழ்த்துக்கள் அண்ணாRajahttps://www.blogger.com/profile/01878490791726057434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52274106052467003372013-12-11T17:30:40.684+05:302013-12-11T17:30:40.684+05:30மிக வெளிப்படையான உங்கள் எழுத்தில் ஆச்சர்யப்பட்டதும...மிக வெளிப்படையான உங்கள் எழுத்தில் ஆச்சர்யப்பட்டதும் உண்டு .அதே சமயம் இவ்வளவு வெளிப்படையான எழுத்தை கண்டு பயந்ததும் உண்டு .அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40604227737597393502013-12-11T17:29:18.629+05:302013-12-11T17:29:18.629+05:30எப்படியோ குமார் இவர் வயசை சொல்லிட்டாரு.எப்படியோ குமார் இவர் வயசை சொல்லிட்டாரு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16583072375587088072013-12-11T17:28:44.882+05:302013-12-11T17:28:44.882+05:30சமுதாய நோக்கு , அது குறித்த தீர்வுக்கான உங்களின் த...சமுதாய நோக்கு , அது குறித்த தீர்வுக்கான உங்களின் தேடலே உங்களை கவனிக்க வைக்கிறது<br /><br />அழகான விமர்சனம். நன்றி எழில்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27923618387583755372013-12-11T17:27:55.147+05:302013-12-11T17:27:55.147+05:30பல சமயம் என்னுடைய பழைய பதிவுகளில் உள்ள விமர்சனங்கள...பல சமயம் என்னுடைய பழைய பதிவுகளில் உள்ள விமர்சனங்களைப் பார்க்கும் போது அவசரகதியில் கடந்து வந்த காரணத்தால் அதில் விமர்சனம் எழுதிய பலருக்கும் பதில் அளிக்காமல் வந்துள்ளதை பார்க்கும் போது லேசாக குற்ற உணர்ச்சி உருவாகின்றது. நாம் எழுதியுள்ள கட்டுரைகளுக்கு என்னவிதமான பதில் கிடைத்துள்ளது என்பதை கவனிப்பதும் நமக்கு ஒவ்வொரு சமயத்தில் கிடைத்த ஆதரவும் நினைத்துப் பார்க்கும் போது சற்று மலைப்பாகவே உள்ளது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58718430825995706752013-12-11T17:25:31.259+05:302013-12-11T17:25:31.259+05:30நன்றி தனபாலன்.நன்றி தனபாலன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14119166192664253312013-12-11T17:24:51.508+05:302013-12-11T17:24:51.508+05:30கடைசி வரைக்கு உங்களின் கடைசி வரி தான் என் வாழ்க்கை...கடைசி வரைக்கு உங்களின் கடைசி வரி தான் என் வாழ்க்கை கொள்கையும். நன்றி அஜீஸ்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54186989645691790972013-12-11T17:24:13.040+05:302013-12-11T17:24:13.040+05:30சில வார்த்தைகள் சம்பிரதாய வார்த்தைகள் போலத்தான் தெ...சில வார்த்தைகள் சம்பிரதாய வார்த்தைகள் போலத்தான் தெரியும். ஆனால் வலையுலகில் உங்களுக்குண்டான டீச்சர் என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் மிக மிக பொருத்தமானதே. எழுதத் தொடங்கியது முதல் நான் எழுதிய இந்த 617 வது கட்டுரை வரை உங்களின் அக்கறையும் கவனிப்பும் இருப்பதால் நாமும் எழுத கற்றுக் கொண்டுள்ளோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.<br /><br />ஆசிர்வாதத்திற்கு நன்றி. உங்கள் கோபால் அவர்களின் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58879982185589390442013-12-11T17:20:22.802+05:302013-12-11T17:20:22.802+05:30நன்றி ஆசிரியரே. நன்றி ஆசிரியரே. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30776671024671519302013-12-11T17:17:13.369+05:302013-12-11T17:17:13.369+05:30உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி ரமணி. இளைப்ப...உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி ரமணி. இளைப்பாறுதல் என்பது எல்லா இடத்திலும் எல்லோருக்கும் தேவை. படிக்க முடியாத சூழ்நிலை இருந்தாலும் வெளியே உள்ள சமூகத்தை உள்வாங்கி வைத்துக் கொண்டேயிருக்கும் பொழுது குறிப்பிட்ட காலகட்டத்தில் அதுவே வார்த்தையாக வந்துவிடும். டாலர் நகரம் நூலே இருபது வருட திருப்பூர் சமூகத்தின் உள்வாங்கல் தானே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27049813323121846962013-12-11T12:37:12.503+05:302013-12-11T12:37:12.503+05:30எதுவுமே திட்டமிடாமல் கிடைப்பதில்லை...உங்களின் சமுத...எதுவுமே திட்டமிடாமல் கிடைப்பதில்லை...உங்களின் சமுதாய நோக்கு , அது குறித்த தீர்வுக்கான உங்களின் தேடலே உங்களை கவனிக்க வைக்கிறது. அந்த தேடல் தொடரட்டும் என்பதே என் போன்றோரின் ஆவல். வாழ்த்துக்கள் ஜோதிஜி சார்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41757725091338190842013-12-11T12:09:47.954+05:302013-12-11T12:09:47.954+05:30எழுதுகின்ற விஷயம் எதுவானாலும் அது வாசிப்பவர்களை செ...எழுதுகின்ற விஷயம் எதுவானாலும் அது வாசிப்பவர்களை சென்றடைவதுதான் முக்கியம் என்று நீங்கள் கூறுவது சத்தியமான வார்த்தை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8212717094299105102013-12-11T09:20:50.035+05:302013-12-11T09:20:50.035+05:30சரியான மிகச்சரியான பாதை... தொடருங்கள்... பாராட்டுக...சரியான மிகச்சரியான பாதை... தொடருங்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com