tag:blogger.com,1999:blog-700860302405631943.post8922818488341793543..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சமச்சீர் கல்வி வரமா சாபமா?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-45492245901007094662013-09-17T22:10:47.165+05:302013-09-17T22:10:47.165+05:30ஆங்கில வழிகல்வி அவமானத்தின் உச்சகட்டம்ஆங்கில வழிகல்வி அவமானத்தின் உச்சகட்டம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67529690442354505062011-06-18T19:35:42.612+05:302011-06-18T19:35:42.612+05:30நல்லதொரு பதிவு. பின்னூட்டங்கள் நன்றாக உள்ளன. சமச்ச...நல்லதொரு பதிவு. பின்னூட்டங்கள் நன்றாக உள்ளன. சமச்சீர் கல்வி சமச்சீர் கட்டணம் பற்றி என்னுடைய கருத்துக்களை என்னுடைய வலை பூ வில் பதிவு செய்துள்ளேன். உங்கள் அனைவரின் பார்வைக்கு : சமசீர் கல்வி சாத்தியமா ? : http://vithai-nel.blogspot.com/2011/05/blog-post.htmlவெயில்https://www.blogger.com/profile/13659728596913688821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50198743300011271652011-06-18T19:28:18.959+05:302011-06-18T19:28:18.959+05:30சமசீர் கல்வி சாத்தியமா ? i have penned down my tho...சமசீர் கல்வி சாத்தியமா ? i have penned down my thoughts here. <br /><br />All are welcome to comment and criticize.<br /><br />http://vithai-nel.blogspot.com/2011/05/blog-post.htmlவெயிலணன் கந்தசாமிhttp://vithai-nel.blogspot.com/2011/05/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79088519775863024242011-06-02T13:00:57.367+05:302011-06-02T13:00:57.367+05:30ஏற்றத் தாழ்வின்றி அனைத்து மாணவரும் ஒரே தளத்தில் சி...ஏற்றத் தாழ்வின்றி அனைத்து மாணவரும் ஒரே தளத்தில் சிறப்பான கல்வியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், சமச்சீர் கல்வி நாட்டிற்கு நிச்சயம் அவசியம். இச் சமச்சீர் கல்வியுடன் சார்ந்த அரசியல் பின் புல அறிவு எனக்கு குறைவாக உள்ள காரணத்தினால் பதிவு தொடர்பாக நிறையக் கருத்துக்களை முன் வைக்க முடியவில்லை. மன்னிக்கவும்,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54645925006179870062011-05-31T21:03:20.969+05:302011-05-31T21:03:20.969+05:301 2 31 2 3ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49553056956945917812011-05-29T17:41:29.855+05:302011-05-29T17:41:29.855+05:30இந்தியன் உங்க ஆதங்கத்தை தெளிவா சொல்லியிருக்கீங்க. ...இந்தியன் உங்க ஆதங்கத்தை தெளிவா சொல்லியிருக்கீங்க. இரண்டாவது பாகம் எழுதும் அளவிற்கு நிறைய விசயங்கள் உண்டு. என்ன செய்வது? இந்த கச்சடாவில் இருந்து தான் குழந்தைகளை கரை சேர்க்க வேண்டியுள்ளது. ஷங்கர் சொல்வது போல வீட்டில் பாதி கற்று கொடுத்து ஆத்ம திருப்தி அடைய வேண்டியிருக்கிறது. எம்பிஏ முடித்து இங்கே வருபவர்களின் மனோபலம் அறிவின் தாக்கம் எல்லாவற்றையும் பார்க்கும் போது பாதிக்கு மேற்பட்ட சுயநிதி அரசாங்கஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89218310855656632142011-05-29T17:24:48.865+05:302011-05-29T17:24:48.865+05:30//திருப்பூரில் உள்ள 90 சதவிகித முதலாளிமார்களுக்கு ...//திருப்பூரில் உள்ள 90 சதவிகித முதலாளிமார்களுக்கு அருகே உள்ள குன்னூர், ஊட்டி இதைத்தவிர்த்து ஏற்காடு தான் முக்கிய கல்விக்கோயிலாக உள்ளது. பல புண்ணிய ஆத்மாக்கள் குழந்தையை மூன்று வயதிலேயே கொண்டு போய் தள்ளிவிட்டு வந்து விடுவதுண்டு. காரணம் ஒழுக்கத்தை தொடக்கத்தில் இருந்தே கற்று கொடுத்து விடுவார்களாம். ஆய் போனால் கழுவத்தெரியாத குழந்தைகளை அங்குள்ள ஆயாம்மா கைபட்டு விடுதிகளின் கூண்டில் வளர்ந்து கடைசியில் Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72059298552065941272011-05-29T16:30:37.317+05:302011-05-29T16:30:37.317+05:30அருமையான இடுகை.அருமையான இடுகை.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28722932527779016782011-05-28T20:53:52.869+05:302011-05-28T20:53:52.869+05:30இங்கு பணிபுரியும் பல ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம...இங்கு பணிபுரியும் பல ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் கிடையாது.அனைவருமே பதிவு செய்து அரசு வேலை கிடைக்க எதிர்பார்ப்பவர்கள்.<br />அரசு பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பி,வசதிகளை அதிகரித்து,தரம் கண்காணித்தால் தனியார் பள்ளிகளை விடவே சாதிக்கலாம்.இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சையில் சிக்குவதை வழ்க்மாக கொண்டுள்ளது.இப்போது சமச்சீர் கல்வியில் இந்த அரசு என்ன செய்யப் போகிறது <br /><br />அது தான் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49333706586505543562011-05-28T20:41:51.265+05:302011-05-28T20:41:51.265+05:30ஷங்கர் நானும் இதையே வேறுவிதமாக யோசித்துக் கொண்டிரு...ஷங்கர் நானும் இதையே வேறுவிதமாக யோசித்துக் கொண்டிருக்கின்றேன். இயல்பான பள்ளியில் சேவை மனப்பான்மை கொஞ்சம் இருப்பவர்கள் கூட இந்த வருடம் சம்மந்தம் இல்லாமல் உயர்த்திய தொகை 3000.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20700370770418963512011-05-28T20:39:48.317+05:302011-05-28T20:39:48.317+05:30ஒன்னும் சொல்றதுக்கில்லை!
பிள்ளைகளை பள்ளிக்கே அனுப...ஒன்னும் சொல்றதுக்கில்லை!<br /><br />பிள்ளைகளை பள்ளிக்கே அனுப்பாமல் ஒரு நண்பர் வீட்டில் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார். அவரைப் பற்றி ஒரு நாள் எழுதுகிறேன். :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61600675369900315702011-05-28T16:29:18.132+05:302011-05-28T16:29:18.132+05:30நன்றி டீச்சர் நீங்க சொல்லியிருப்பது தான் கட்டுரையி...நன்றி டீச்சர் நீங்க சொல்லியிருப்பது தான் கட்டுரையின் அடிநாதம்.<br /><br />நசர்ஜீ நடாஜி ரெண்டு பேரும் சௌக்கியம் தானே? <br /><br />நன்றி ஹேமா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25127204700519948812011-05-28T16:25:33.938+05:302011-05-28T16:25:33.938+05:30பத்து, பதினொன்று, பனிரெண்டு ஆகிய மூன்று தேர்வுகளைய...பத்து, பதினொன்று, பனிரெண்டு ஆகிய மூன்று தேர்வுகளையும் சேர்த்து சராசரி மதிப்பெண்கள் வைத்து கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கலாம். அல்லது பனிரெண்டாம் வகுப்புக்கு மட்டும் பொதுத் தேர்வு வைக்கலாம். ஏனென்றால் பத்தாம் வகுப்பில் ஸ்டேட் லெவலில் வந்த ஒரு பெண் தற்போது +2வில் அவள் பள்ளியிலேயே மூன்றாவதுதான் வர முடிந்தது. காரணம் ப்ரெசர். நடுவில் +1 அவர்கள் வேகத்தைக் குறைத்து விடுகிறது.<br /><br />நன்றி ராமலிங்கம். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86839954081444919422011-05-28T16:16:43.436+05:302011-05-28T16:16:43.436+05:30செல்வன் என் நீண்ட கட்டுரையை விட உங்கள் நீண்ட விமர்...செல்வன் என் நீண்ட கட்டுரையை விட உங்கள் நீண்ட விமர்சனத்தை ரொம்பவே ரசித்தேன் விரும்புகின்றேன். வெகு அற்புதம். நன்றி.<br /><br />வருக ரத்னவேல் அய்யா.<br /><br /><br />இருந்தாலும் சமச்சீர் கல்வியை மெருகூட்டி தருவதில் குறையொன்றும் இல்லை.<br /><br />இது புலிவால் பிடித்த கதை தவறு அவர்களே. அரசியல்வாதிகள் கலப்பு இல்லாமல் தனியான ஒரு சுயாட்சி அமைப்பு மூலம் செயல்படுத்தினால் நீங்கள் சொன்னது நடக்க வாய்ப்பு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51696589381647609812011-05-28T16:13:52.178+05:302011-05-28T16:13:52.178+05:30நடுநிலை நின்று நிறுவ வேண்டும்.எவர் பக்கமும் சாயாத ...நடுநிலை நின்று நிறுவ வேண்டும்.எவர் பக்கமும் சாயாத கல்விமான்களிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கபட்டு தீர்வுக்கு வர வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியுடன் கல்வி மீது நிர்பந்தம் திணிக்கக் கூடாது.மாணவர்களும் கல்வியும் சமூகத்தின் ஆணி வேர்.ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் ஒரே விதமான கல்வி என்பது வரவேற்க வேண்டியதே.<br /><br />மிக அற்புதமான ஆழ்ந்த புரிதலுக்கு நன்றி நண்பரே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6168407943300250662011-05-28T16:10:57.982+05:302011-05-28T16:10:57.982+05:30வருக ராஜசூரியன். தேனம்மை இது குறித்து எழுதி உள்ளள...வருக ராஜசூரியன். தேனம்மை இது குறித்து எழுதி உள்ளளார்களே? உங்கள் தகவலுக்கு நன்றி.<br /><br />நன்றி சுரேஷ்<br /><br />சத்யகுமார் உங்கள் தொடர் அழைப்பு இல்லாபட்சத்தில் இந்த கட்டுரை உருவாகியிருக்க வாய்ப்பில்லை. உங்கள் உரையாடலுக்கும் நன்றி.<br /><br />வணக்கம் தருமி அய்யா. இந்த கட்டுரை இன்னோரு தொடர் போல எழுத விசயங்கள் உண்டு. காரணம் கல்வித்துறையில் புழங்கும் லஞ்சமும், தனியார் பள்ளிகளின் ஈவு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15944452795941848602011-05-28T13:58:08.115+05:302011-05-28T13:58:08.115+05:30one more
http://lawforus.blogspot.com/2011/05/blo...one more<br /><br />http://lawforus.blogspot.com/2011/05/blog-post_28.htmlRajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23192050523756054382011-05-28T09:05:33.457+05:302011-05-28T09:05:33.457+05:30தொடர்புடைய மற்ற சில பதிவுகள்
http://malaikakitham...தொடர்புடைய மற்ற சில பதிவுகள்<br /><br />http://malaikakitham.blogspot.com/2011/05/blog-post_6008.html<br /><br />http://www.writerpara.com/paper/?p=2280<br /><br />நண்பர்கள் வேறு பதிவுகள் பற்றி அறிய நேர்ந்தால் பகிருங்கள்Rajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40488731004727403342011-05-28T07:59:05.363+05:302011-05-28T07:59:05.363+05:30அருமையான பதிவு. பிள்ளைகள் சர...அருமையான பதிவு. பிள்ளைகள் சரியான முறையில் படிக்காத வரைக்கும் அது அம்பானி பள்ளியில் சேர்த்தாலும் தறுதலையாகத்தான் வெளியே வரும்.SURESHhttps://www.blogger.com/profile/18232140650751724313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-75360427058952929012011-05-28T05:47:52.629+05:302011-05-28T05:47:52.629+05:30nallapathiu
thankyounallapathiu<br />thankyouAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15260573212721209352011-05-27T23:28:34.968+05:302011-05-27T23:28:34.968+05:30கலக்கிடிங்க திரு.ஜோதிஜி .....வாழ்த்துக்கள்.தாங்கள்...கலக்கிடிங்க திரு.ஜோதிஜி .....வாழ்த்துக்கள்.தாங்கள் நிறைய எழுதவேண்டும் .<br /> உங்களின் ஒரு வலைப்பூ வாசகனை நண்பராக ஏற்று கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி...நன்றி..நன்றி.!! <br /><br />வாசகர்கள் படித்துவிட்டு ...வெறும் வாசகர்களாகவே இருக்க கூடாது....உங்களைபோல் நடுநிலை எழுத்தாளர்களை ஊக்குவித்து....நிறைய சிந்தனைகளை பெற்று...தமிழ்நாட்டில் சமுதாய மாற்றத்திற்கு வழிவகை செய்யவேண்டும் என்பதே மிக முக்கியமான sathyakumarhttps://www.blogger.com/profile/00760455341929024320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67873295163993665442011-05-27T19:37:22.648+05:302011-05-27T19:37:22.648+05:30சமச்சீர் கல்வி இதுவ்ரை உள்ள பல்வேறுபட்ட கல்வித் தர...சமச்சீர் கல்வி இதுவ்ரை உள்ள பல்வேறுபட்ட கல்வித் தரங்களை ஓரளவு சீராக்கவும், அரசுப்பள்ளிகளும் முறையான கல்வி தரவும் முனைய வைக்கின்ற ஒரு புது ஊக்குவிப்பானாக இருக்கும் என நம்புகிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77767173137033441172011-05-27T18:24:20.969+05:302011-05-27T18:24:20.969+05:30நடைமுறையில் இருக்கும் அரசு,கடந்தகால அரசினால் கொண்ட...நடைமுறையில் இருக்கும் அரசு,கடந்தகால அரசினால் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை நிர்ரகரிக்க வேண்டிய அவசியமே இல்லை.புதிய சட்டமன்ற கட்டிடதில் தமிழக அரசின் நிர்வாகத்தை நடத்துவதில் உள்ள சிரமங்களை ஜெயலலிதா விளக்கிய போது அதனை ஏற்றுக் கொள்ள முடிந்தது.தமிழகத்தை ஆட்சி செய்பவர்களிடம் தொடர்ச்சியாக ஒரு குறைபாடு உண்டு.ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்காக என்பதைவிட தங்கள் கட்சியின் பெயரை முன்னிலைப்படுத்துவதிலேயே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89983789649319576592011-05-27T15:56:54.793+05:302011-05-27T15:56:54.793+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40788837277128766172011-05-27T14:36:05.005+05:302011-05-27T14:36:05.005+05:30நீங்கள் கட்டுரை எழுதுங்கள், நாங்கள் பின்னூட்டம் இட...நீங்கள் கட்டுரை எழுதுங்கள், நாங்கள் பின்னூட்டம் இடுகிறோம்.. எவனாவது வெயிலில் சாலையில் நின்று போராடி பெற்ற உரிமைகளை புதிய மேனா மினுக்கி அரசுகள் ரத்துசெய்யட்டும்.. நீங்கள் மட்டும் சாலையில் நின்று போராடுபவனை இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல.. என்று பைக்கிலோ காரிலோ அமர்ந்து திட்டிவிட்டு செல்லுங்கள்.. ஒரு நாளும் சாலையில் இறங்கி போராடிவிடாதீர்கள் மேனிகளுக்கு தடவிய ஃபேர் அண்ட் லவ்லி கரைந்துவிடபோகிறது...Anonymousnoreply@blogger.com