tag:blogger.com,1999:blog-700860302405631943.post8763120639442225854..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மின்சாரக் கனவு --7 லாபம் Vs கொள்ளை ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-51683206466736718682012-11-15T13:11:06.356+05:302012-11-15T13:11:06.356+05:30அருமையான பதிவு.
சென்னையில் இரண்டு மணி நேரம் தான் ம...அருமையான பதிவு.<br />சென்னையில் இரண்டு மணி நேரம் தான் மின்வெட்டு. சென்னை தவிர எல்லா இடங்களும் இரண்டு மணி நேரங்கள் தான் மின்சாரம் இருக்கிறது. ஏன் இந்த பாகுபாடு? எல்லோரும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இருண்ட காலத்தில் இருக்கிறோம்.<br />இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />நன்றி திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15212051916698492872012-11-13T22:18:05.179+05:302012-11-13T22:18:05.179+05:30அவங்க வீடலேல்லாம் மின் வெட்டு கிடையாது சார்...அவங்க வீடலேல்லாம் மின் வெட்டு கிடையாது சார்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85377189038952409232012-11-12T20:42:57.996+05:302012-11-12T20:42:57.996+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களத...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் <br />உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்<br />"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"<br />இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் <br />எல்லாம் கைகூடி வந்து <br />என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. <br />தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67441383483414915232012-11-11T23:36:22.323+05:302012-11-11T23:36:22.323+05:30இடையில் ராத்திரி நேரத்தில் எவரோ நேரங்கெட்ட நேரத்தி...இடையில் ராத்திரி நேரத்தில் எவரோ நேரங்கெட்ட நேரத்தில் அழைக்கும் போது முழிப்பு வர இங்கே வரும் போது எனக்கான ஒரு பதில் உங்களிடம் இருந்து தயாராக காத்துக் கொண்டிருக்கின்றது (?)<br /><br />விமர்சனத்தில் முழுமையாக பேசுவதை விட முடிந்தால் இது குறித்து எழுத முயற்சிக்கின்றேன். ஆக மொத்தம் நீங்க என்னை ஒரு வழி பண்ணாம ஓயப் போறதில்லன்னு முடிவே செஞ்சுட்டீங்கன்னு நினைக்றேன்.<br /><br />சுருக்கமாக ஆத்து தண்ணின்னா ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83913270237877095632012-11-11T22:18:47.619+05:302012-11-11T22:18:47.619+05:30ஜோதிஜி,
நீங்க நிறைய படித்து உழைத்து இத்தொடரை எழுத...ஜோதிஜி,<br /><br />நீங்க நிறைய படித்து உழைத்து இத்தொடரை எழுதுகிறீர்கள் என்பதனை அறிவேன் ,பாராட்டுக்கள்.<br /><br />ஆனால் பிரச்சினையை மாற்றிப்போட்டு வேறுவிதமாக கருத்து உருவாக்குவதை தான் சுட்டி காட்டினேன்.<br /><br />50% எரிவாயு கிடைக்கிறது ஆனால் தமிழ்நாடு மின்வாரியம் அதை வைத்து உற்பத்தி செய்யவில்லை, அப்படி இருக்கும் போது 50% தானே கிடைக்குது என்றால் என்ன 100 % கிடைத்தால் என்ன?<br /><br />தனியாரிடம் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83025301292185277782012-11-11T21:09:10.044+05:302012-11-11T21:09:10.044+05:30தொடர் முடிவதற்குள் உங்களை திருப்தி படுத்த முடியுமா...தொடர் முடிவதற்குள் உங்களை திருப்தி படுத்த முடியுமா? என்று யோசிக்கின்றேன். இந்த ஆணையத்தில் பணிபுரிநது ஓய்வு பெற்றவர் 6000 கோடி ஊழல் குறித்து ஒரு பொதுநல வழக்கு குறித்து கூட தகவல் உண்டு. எப்போதும் போல காத்தோடு போச்சு. ஆணையம் என்று திரும்ப எழுத காரணம் பின்னால் உள்ள சக்திகள் என்றாலும் ஆணையத்திற்கு இருக்கும் கொடுககப்படட அதிகாரத்தில் டிஎன்பிசி யில் இருந்து இப்போது மாற்றப்பட்ட உதயசந்திரன் போன்ற ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71263444081310771812012-11-11T21:05:29.438+05:302012-11-11T21:05:29.438+05:30இந்த எரிவாயு ஒதுக்கல் குறித்து இன்னோரு பதிவு எழுத ...இந்த எரிவாயு ஒதுக்கல் குறித்து இன்னோரு பதிவு எழுத வைத்து விடுவீங்க போலிருக்கே. நிறைய தகவல்களை தேடிப்பார்த்து அவர் எழுதிய விசயங்களோடு பொருத்திப் பார்த்து நிறையவே இந்த விடுமுறை ஓய்வு நாட்கள் முழுங்கிக் கொண்டிருக்கின்றது.<br /><br />எனக்குத் தெரிந்து பெரிய பதிவுகளை விரும்பி முழுக்க வாசிப்பது ராஜ நடராஜன், சென்ஷி, அதுக்குப் பிறகு நீங்க சொன்ன விதத்தில் நீங்களும் என்பதை மனதில் குறித்துக் கொண்டேன்.<br /ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34584550099202910662012-11-11T20:56:34.892+05:302012-11-11T20:56:34.892+05:30ஜோதிஜி,
டான்னு வந்திட்டேன் போல இருக்கே ...
ஹி......ஜோதிஜி,<br /><br />டான்னு வந்திட்டேன் போல இருக்கே ...<br /><br />ஹி...ஹி இதை போய் சூடுண்ணு சொல்லுறிங்களே, எனக்கு எல்லாம் ஒரே இடத்தில கிடைச்சிடணும்னு நினைப்பேன், பாகம் ,பாகமாக போகிறது அதில் மொத்தமாக பாயிண்ட் என பார்த்தல் கொஞ்சமே தேறுச்சு அதனால் டல்லா இருப்பதாக நினைத்து சொன்னேன்.<br /><br />நீங்க தொடர் கதை எழுத்தாளர் ,நாம ஒரே கதை மொத்தமாக படிக்கும் நபர் அஃதே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25058865231423221872012-11-11T20:50:55.157+05:302012-11-11T20:50:55.157+05:30ஜோதிஜி,
//ஆனால் தமிழ் நாடு மினவாரியத்திற்கு இந்த ...ஜோதிஜி,<br /><br />//ஆனால் தமிழ் நாடு மினவாரியத்திற்கு இந்த வளத்தில் 50 சத அளவு தான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.<br /><br />மீதமுள்ள எரிவாயுவினை மத்திய அரசு நிறுவனமான கெயில் (GAIL) தனியாருக்கு சொந்தமான சுய மற்றும் இதர தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தாரை வார்த்து விட்டது.<br /><br /><br />இதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய பெரும்பகுதி வருவாயையும் தனியாருக்கு போய் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38380808536089468762012-11-11T19:44:08.456+05:302012-11-11T19:44:08.456+05:30உங்கள் விமர்சனத்திற்கு நீண்ட ஒரு கட்டுரையே எழுத மு...உங்கள் விமர்சனத்திற்கு நீண்ட ஒரு கட்டுரையே எழுத முடியும். தற்கால இந்திய அரசியல்வாதிகளின் பிறழ்வு மனோ நிலை குறித்து. இப்போதைக்கு அது வேண்டாம் என்பதாலும் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையின் நோக்கத்தை சிதைத்து விடக்கூடாது என்பதால்.<br /><br />வவ்வால்ன்னு ஒருத்தர் கொடுத்த சூட்டில் தான் கொஞ்சம் நோண்டி நொங்கெடுத்துக் கொண்டிருக்கேன்.<br /><br />வருவாரு பாருங்க டாண்ண்ணண்னு............ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83760850200121822822012-11-11T19:30:21.402+05:302012-11-11T19:30:21.402+05:30படிக்கப்படிக்க வயிறு எரிகிறது நண்பரே! இந்த அரசியல்...படிக்கப்படிக்க வயிறு எரிகிறது நண்பரே! இந்த அரசியல்வாதிகளும் மக்களில் ஒருவர்தானே! விலகிப்போயா வாழ்க்கை நடத்த முடியும்?எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.com