tag:blogger.com,1999:blog-700860302405631943.post8466436479319880271..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: அவன் ஒரு தீவிரவாதிஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-87342110289115456232013-08-24T08:44:49.652+05:302013-08-24T08:44:49.652+05:30பயம் இல்லாமல் இருப்பதும் கடினம் அதே போல கவலை இல்லா...பயம் இல்லாமல் இருப்பதும் கடினம் அதே போல கவலை இல்லாமல் இருப்பதும் கடினம். முன்பு அதிகம் கவலை படுவேன்.. ஒருமுறை கல்கண்டு கல்கண்டு புத்தகத்தில் வந்த குறிப்பு படித்து முற்றிலும் மாறி விட்டேன்.. அது என்னவென்றால் நீங்கள் தினமும் கவலைப்படும் விசயங்களை குறித்து வைத்து பின் கவலைப் பட்டதால் எவ்வளவு பிரச்சனை சரியானது என்று பாருங்கள். கவலைப்படுவதால் ஆகும் முட்டாள் தனம் புரியும் என்று. இதன் பிறகு தற்போது நானேகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69392676265268095742013-08-12T18:08:05.310+05:302013-08-12T18:08:05.310+05:30அவன் ஒரு தீவிர வியாதிதான்.அவன் ஒரு தீவிர வியாதிதான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83290484460238321602013-08-10T23:01:02.754+05:302013-08-10T23:01:02.754+05:30பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலைய...பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்<br /><br />கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்<br /><br />துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்<br /><br />பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்<br /><br />எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்<br /><br />-------------<br /><br />அது சரி.... இம்புட்டு இருக்கா... இப்போ பணம் இருந்தாலும் இன்னும் தேடிக்கொண்டுதானே 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87195497231334241502013-08-10T18:19:20.974+05:302013-08-10T18:19:20.974+05:30பொன் செய்யும் மருந்து என்பது தற்போது பொன்னும் பொரு...பொன் செய்யும் மருந்து என்பது தற்போது பொன்னும் பொருளும் அதிகமாக சேர்க்க வேண்டும் என்பதாக மாறியுள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-849145730688585162013-08-10T18:18:19.790+05:302013-08-10T18:18:19.790+05:30ஒரு தீர்வின் எல்லை என்பதையே நம்மிடம் உள்ள ஆசைகள் த...ஒரு தீர்வின் எல்லை என்பதையே நம்மிடம் உள்ள ஆசைகள் தான் தீர்மானிக்கின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65383537694032770812013-08-10T18:17:32.626+05:302013-08-10T18:17:32.626+05:30ஒவ்வொரு முறையும் திறக்குறளை நினைத்து ஆச்சரியப்படுவ...ஒவ்வொரு முறையும் திறக்குறளை நினைத்து ஆச்சரியப்படுவதுண்டு. இன்னும் 1000 வருடம் கழித்து வாழ்பவர்களும் பொருந்தும் குறள் தரும் பாடம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67693708045580701122013-08-10T18:16:29.200+05:302013-08-10T18:16:29.200+05:30உலகின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் உலகத்...உலகின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் உலகத்தை நாம் எப்படி பார்க்கின்றோம்......... இதன் இரண்டுக்கும் நடுவே உருவாகும் ஊசலாட்டம் தான் நம் வாழ்க்கை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80574723172718549472013-08-10T18:15:18.873+05:302013-08-10T18:15:18.873+05:30அழுத்தம் என்பது இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வ...அழுத்தம் என்பது இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் விரும்பியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஏறக்குறைய கண்களை விற்று சித்திரம் வாங்கும் கதையாக.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61611473807403952342013-08-10T18:14:11.815+05:302013-08-10T18:14:11.815+05:30அமைதி என்ற வார்த்தை நம்மை வந்து அடைவதற்கு முன் ஆயி...அமைதி என்ற வார்த்தை நம்மை வந்து அடைவதற்கு முன் ஆயிரெத்தெட்டு பாடங்கள் கிடைத்த பிறகே அதன் அருமை புரியத் தொடங்குகின்றது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73854834119226980952013-08-10T10:45:49.820+05:302013-08-10T10:45:49.820+05:30கவலையும் ,மகிழ்சியும் ,நிம்மதி எல்லாமே இருப்பது நம...கவலையும் ,மகிழ்சியும் ,நிம்மதி எல்லாமே இருப்பது நமக்குள்ளே அதை வெளியில் தேடுவதால் கிடைக்காது .போதும் என்ற சொல்லே பொன் செய்யும் மருந்து .மருத்துவ விளக்கம் நன்று .srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50470946633964996892013-08-10T10:28:56.662+05:302013-08-10T10:28:56.662+05:30மனநலம் குறித்த நல்ல கட்டுரை. கவலைதான் அனைத்திற்கும...மனநலம் குறித்த நல்ல கட்டுரை. கவலைதான் அனைத்திற்கும் காரணம். கவலைக்கு பணமே பிரதானம். பணம்தான் வாழ்க்கையின் அத்தனை விஷயங்களையும் தீர்மாணிக்கிறது. எனவே கவலைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்ற கவலையே இப்போது என்னை வாட்டுகிறது?!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-92144444031134049572013-08-09T22:54:48.024+05:302013-08-09T22:54:48.024+05:30ஒரே கருத்து இரண்டுமுறை பதிவாகிவிட்டது. எனவே நீக்கி...ஒரே கருத்து இரண்டுமுறை பதிவாகிவிட்டது. எனவே நீக்கியுள்ளேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84218826254154644902013-08-09T22:51:03.854+05:302013-08-09T22:51:03.854+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48656557383957845102013-08-09T22:50:37.553+05:302013-08-09T22:50:37.553+05:30மன உளைச்சல் என்னும் மனக்கவலை பற்றி விளக்கமான கட்டு...மன உளைச்சல் என்னும் மனக்கவலை பற்றி விளக்கமான கட்டுரை. <br /><br />தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்<br />மனக்கவலை மாற்றல் அரிது. – திருக்குறள் ( 7 )<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55269743968764554262013-08-09T19:35:03.417+05:302013-08-09T19:35:03.417+05:30மனம் என்பது நமது மூளையின் ஒரு வகை வெளிப்பாடு. Mind...மனம் என்பது நமது மூளையின் ஒரு வகை வெளிப்பாடு. Mind is the product of brain. புற உலக எதார்த்தங்களே நமது மூளையில் பதிவாகின்றன. பதிவானவற்றை தொகுப்பதும் அதற்கேற்ப வினையாற்றும் நமது அன்றாட நடவடிக்கை. பதிவான விவரங்களுக்கு ஏற்பவும் விவரங்களை பகுப்பாய்வு செய்வதில் உள்ள இடைவெளிக்கு ஏற்பவும் ஒவ்வொருவரின் செயல்பாடு மாறுபடுகிறது. கவலை, பயம் போன்ற மன நிலைகளும் இவ்வாறுதான் ஏற்படுகின்றன. புற உலகை மனிதன் தனக்கு ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55933749070299701942013-08-09T17:12:02.476+05:302013-08-09T17:12:02.476+05:30stress kills. stress free life - we should all aim...stress kills. stress free life - we should all aim for. we should try to avoid stress, or attack it head on - find the root cause and try to resolve it. though i have to say, all this is easier said, than done. :(phantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22515760929883074802013-08-09T15:50:17.984+05:302013-08-09T15:50:17.984+05:30ஒருவகையில் பார்த்தால் அறியாமையே ஆயுதம் போலத்தான் உ...ஒருவகையில் பார்த்தால் அறியாமையே ஆயுதம் போலத்தான் உள்ளது. எதையும் தெரியாமல் இருப்பதால் அவர்கள் மனதில் குழப்பங்கள் உருவாவது இல்லை. இருப்பதே சிறப்பு என்கிற சிறிய வட்டமாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கையை இயல்பாக அனுபவித்து வாழ முடிகின்றது.//<br /><br />நீங்கள் சொல்வதும் சரிதான்.<br />மனதை அமைதியாக வைத்துக் கொள்வதே எல்லாவற்ருக்கும் நல்லது.<br />அருமையான விழிப்புணர்வு கட்டுரை.<br />கவலை ஒழித்தால் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com