tag:blogger.com,1999:blog-700860302405631943.post8220369332011923943..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: குதியாட்ட டாலரும் திருப்பூரின் இறக்குமதியும்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-23460501068224905892013-10-16T00:41:08.944+05:302013-10-16T00:41:08.944+05:30தொழிலதிபதிவரே,
//
காட்சிகள் மாறும். நிச்சயம் எழுத...தொழிலதிபதிவரே,<br /><br />//<br />காட்சிகள் மாறும். நிச்சயம் எழுதுவேன்.<br /><br />பல விசயங்களை எழுத முடியாத நிலைக்கு என் ஆழ்ந்த வருத்தம்.<br /><br />//<br /><br />வருத்தமே வேண்டாம்,எப்படியும் அதுவும் பருத்தி தட்டுப்பாடு போல் உடாண்ஸா தாம் இருக்கப்போவுது :-))<br /><br />நம்ம நாட்டில ஏற்றுமதிக்கும் அப்புறமும் பல லட்சம் பேல் பருத்தி சீண்டுவார் இல் லாமல் கிடக்கு ,நூற்பாலை பாதிப்புக்கு காரணம் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69301432346332995372013-10-15T15:06:10.866+05:302013-10-15T15:06:10.866+05:30The price of a cotton candy (356 kg) is hovering a...The price of a cotton candy (356 kg) is hovering around Rs 45,000 at present.<br /><br />பேரவைத்தலைவரே<br /><br />கடைசியில் போட்டிருக்கும் விலையை பார்த்ததும் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்..<br /><br />இப்போதைக்கு ஓரளவுக்கு வசதி இருக்கக்கூடியவர்கள் நடத்தும் பஞ்சாலைத் தொழில் என்பது லாபகரமான தொழிலும் கூட. ஆனால் திருப்பூரிலிருந்து ஆந்திராவிற்கு குஜராத்திற்கு பஞ்சு வாங்கச் செல்பவர்கள், சென்று ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64055526309432986972013-10-15T14:31:57.767+05:302013-10-15T14:31:57.767+05:30Indian cotton production- 372 laks bales,
Consump...Indian cotton production- 372 laks bales,<br /><br />Consumption- 242 laks bales only,around 100 laks bales allowed to export that's a surplus volume. Read more, <br /><br />http://articles.economictimes.indiatimes.com/2013-09-01/news/41663384_1_bales-natural-fibre-exports-cotton-advisory-board<br /><br />Due to import of finished yarns Indian spinning mills affected that's the real fact!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39652888196223764792013-10-14T23:56:50.203+05:302013-10-14T23:56:50.203+05:30தொழிலதிபதிவரே,
ஓரு துறையில் இருப்பவர் சொல்வதெல்ல...தொழிலதிபதிவரே,<br /><br />ஓரு துறையில் இருப்பவர் சொல்வதெல்லாம் உண்மை என நம்பியே ஆக வேண்டுமெனில்,அரசியலில் மஞ்சத்துண்டு சொல்வதெல்லாம் உண்மை,,நிதித்துறையில் ரிசெர்வ் வங்கி சொல்வதெல்லாம் உண்மைனு கண்ண மூடிக்கிட்டு நம்பியாகனும்,நீங்க அப்போ மட்டும் வியாக்கியாணம் கொடுப்பீர் :-))<br /><br />விவசாயியின் பொருளை எங்க வேண்டுமானர்லும் வித்துட்டுப்போறான், உள்நாட்டுல சரியான விலைக்கொடுத்து வாங்க துப்பில்லை,வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23816802210215946522013-10-14T16:46:12.566+05:302013-10-14T16:46:12.566+05:30√√சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34181206575149095542013-10-13T20:27:02.208+05:302013-10-13T20:27:02.208+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35710287208614247322013-10-13T20:24:23.122+05:302013-10-13T20:24:23.122+05:30இது போன்ற விவாதத்தோடு நீங்க வருவீங்கன்னு தெரியும் ...இது போன்ற விவாதத்தோடு நீங்க வருவீங்கன்னு தெரியும் பேரவைத் தலைவரே.<br /><br />பஞ்சு ஏற்றுமதி செய்வதால் என்னமோ உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நேரா போய் கிடைக்குதுன்னு நினைக்கின்றீர்களா? இந்தியா முழுக்க பத்து விரல்களுக்கு அடங்கிப் போய்விடுகின்ற நல்லவர்கள் மட்டும் ஆதாயம் பெறும் புண்ணியவான்கள்.<br /><br />உள்நாட்டு தேவையை கணக்கிட்டுத்தானே ஏற்றுமதி கொள்கையை வகுக்க முடியும். அறந்தாங்கி பகுதியில் 20ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37634252231664637662013-10-13T17:04:57.226+05:302013-10-13T17:04:57.226+05:30தொழிலதிபதிரே,
//இன்று பஞ்சு முதல் துணியாக மாறி வர...தொழிலதிபதிரே,<br /><br />//இன்று பஞ்சு முதல் துணியாக மாறி வருவதற்குள் இத்தனை பிரச்சனைகளை கடந்து வந்த போதிலும் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் மின்சார பற்றாக்குறையைப் போக்க ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் டீசல் மூலம் தான் நிறுவனத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். //<br /><br />அப்போ பருத்திக்கொட்டை மட்டும் தானா பஞ்சாகிடுதா?<br /><br />அதையும் விதைச்சு , கரன்ட் கட் ஆனாலும் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55638535964998790582013-10-13T12:53:14.970+05:302013-10-13T12:53:14.970+05:30//இப்படியே போனால் இந்தியாவின் நிலை//
இங்க பார்டா.அ...//இப்படியே போனால் இந்தியாவின் நிலை//<br />இங்க பார்டா.அவனவன் தன் குடும்ப நெலமைய நெனக்குறதையே மறந்துட்டான்.இப்ப போயி இந்தியா பாகிஸ்தான் னு சொல்லிகிட்டு.<br />சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76274163843830985412013-10-13T11:25:54.698+05:302013-10-13T11:25:54.698+05:30அவரின் சகியும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகராக இர...அவரின் சகியும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகராக இருப்பதால் அவரின் ஆலாபனை என்பது எப்போதுமே அமெரிக்கா குறித்தே அக்கறையின் வெளிப்பாடாக வரும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90006594894993820972013-10-13T10:52:52.322+05:302013-10-13T10:52:52.322+05:30 ‘சரிவுகளை’ சகித்துக்கொள்ள வேண்டும் என்பாரே இன்றைய... ‘சரிவுகளை’ சகித்துக்கொள்ள வேண்டும் என்பாரே இன்றைய நிதி அமைச்சர்!உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61304329695221559112013-10-13T06:49:38.801+05:302013-10-13T06:49:38.801+05:30உள்நாட்டு தயாரிப்பு என்றால் நம் பொருளாதார மேதைகளுக...உள்நாட்டு தயாரிப்பு என்றால் நம் பொருளாதார மேதைகளுக்கு வேப்பங்காய் போலவே கசக்கின்றது. பார்க்கலாம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91766240034691370492013-10-13T06:48:49.517+05:302013-10-13T06:48:49.517+05:30அடிகள் ஒவ்வொன்றும் இடி போல இருந்தாலும் எதுவும் மாற...அடிகள் ஒவ்வொன்றும் இடி போல இருந்தாலும் எதுவும் மாறவில்லை சிவா. ஆட்சிகள் மாறினால் ஒரு வேளை காட்சி மாறும் என்று மௌனமாக பல வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77652636295226078362013-10-13T06:47:30.799+05:302013-10-13T06:47:30.799+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. பத்து பேர்கள் ச...நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. பத்து பேர்கள் சேர்ந்தால் சூரிய ஒளி மூலம் எளிதாக மின்சாரத்தை தயாரிப்பது முதல் உள்ளூர் தேவைகள் பலவற்றையும் அரசாங்கம் சார்பின்றி சுய சார்பில் மூலம் செய்து ஜெயிக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் நம்மவர்கள் நான் மட்டும் என்க்கு மட்டும் என்னுடையது என்ற வட்டத்திற்குள் இருப்பதால் இது போல இன்னமும் பலவற்றை திருப்பூர் சந்தித்தே ஆக வேண்டும்.<br /><br />ஏற்கனவே ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24510055301691608132013-10-13T06:45:03.452+05:302013-10-13T06:45:03.452+05:30நாம் வாழ்வதற்கான முயற்சிகளும் வாழ்ந்தே ஆக வேண்டும்...நாம் வாழ்வதற்கான முயற்சிகளும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதன் புள்ளியும் குடும்பம் என்கிற கோட்டில் இருந்து தொடங்குவதால் நிச்சயம் கடந்து தான் வர வேண்டும். நாமும் கண்டும் காணாமல் கடந்து வந்து கொண்டே தானே இருக்கின்றோம் தனபாலன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56824493692079526172013-10-13T06:43:32.964+05:302013-10-13T06:43:32.964+05:30இங்குள்ள நீதிமன்றங்கள் இதற்கு மட்டுமா துணை நிற்கின...இங்குள்ள நீதிமன்றங்கள் இதற்கு மட்டுமா துணை நிற்கின்றது. இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 75 ரூபாய் பெறுமான மருந்தை 250 ரூபாய்க்கு சந்தையில் விற்கும் கொடுமையும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஒரு சளிக்கான மாத்திரை அதன் வேகம் அதீக வேகம் என்று கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்து மடங்கு ஏறியுள்ளது. ஆனால் உட்கொள்ளும் போது வாயெல்லாம் புண்ணாகி விடும் குழந்தைகள் பலரை பார்த்துக் கொண்டு தான் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59764553348337564392013-10-13T06:37:44.596+05:302013-10-13T06:37:44.596+05:30இந்தியா வல்லரசாகிவிடும் குமார்.இந்தியா வல்லரசாகிவிடும் குமார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66935470452804899872013-10-13T06:37:15.546+05:302013-10-13T06:37:15.546+05:30ஓட்டுப்பட்டை நான் வைத்துக் கொள்ளவில்லை. தமிழ்மணம்...ஓட்டுப்பட்டை நான் வைத்துக் கொள்ளவில்லை. தமிழ்மணம் இன்ட்லி தமிழ்வெளி மூன்றில் மட்டும் இணைத்து வைப்பதோடு சரி. என் எழுத்துக்கு வேறெந்த முயற்சியும் செய்வதில்லை. அது தேவையும் இல்லை என்று கருதுவதால். கடந்து வந்த பாதையில் சில நிகழ்வுகள் மறந்து போய்விடக்கூடும் என்பதற்காகவும் அதை எழுத்தாக்க வேண்டும் என்பதாலும் இந்த தளம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86202262753103555692013-10-13T04:12:39.144+05:302013-10-13T04:12:39.144+05:30தமிழ் மனம் விருதுகள் என்று சில பார்வைக்கு இருக்கு:...தமிழ் மனம் விருதுகள் என்று சில பார்வைக்கு இருக்கு: ஒட்டுப்பட்டை எங்கே? காணோம்?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44978650513441610472013-10-13T00:15:16.743+05:302013-10-13T00:15:16.743+05:30அருமையான பகிர்வு அண்ணா...
இப்படியே போனால் இந்தியாவ...அருமையான பகிர்வு அண்ணா...<br />இப்படியே போனால் இந்தியாவின் நிலை?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26728627296846879922013-10-12T21:04:28.681+05:302013-10-12T21:04:28.681+05:30நல்ல பதிவு! நான் எழுதிய பதிவுக்கு வலு சேர்ப்பதாகத்...நல்ல பதிவு! நான் எழுதிய பதிவுக்கு வலு சேர்ப்பதாகத்தான் இருக்கிறது! நமது இந்தியாவில் நாம் தாயரிக்கும் இயந்திரங்கள் என்ன? ஊசி கூட இறக்குமதியா? சாயம் கூடவா? இன்றைக்கு ஒரு இறக்குமதி கூட இல்லையென்றால்...திருப்பூர் கதி என்ன? துணிக்கே இப்படி! <br /><br />மருந்து மருந்துக்கு கூட நம்ம தாயரிப்பு இல்லை; எல்லாம் அறிவுத் திருட்டு. அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளுமே இந்த மருந்து திருட்டுக்கு துணை.<br /><br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55849920168657824182013-10-12T20:15:53.115+05:302013-10-12T20:15:53.115+05:30ஒவ்வொரு பகுதியின் விபரமும் அடி வயிற்றை கலக்கும்......ஒவ்வொரு பகுதியின் விபரமும் அடி வயிற்றை கலக்கும்... <br /><br />ஆடி மாதம் ஆடித் தான் போய் உள்ளது - வியாபாரமும்...!<br /><br />இது எங்கு போய் முடியப் போகிறதோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81935363509092898262013-10-12T19:27:47.692+05:302013-10-12T19:27:47.692+05:30டாலர் நகரத்தில் நடக்கும் டாலர் கூத்துக்கள். திருப்...டாலர் நகரத்தில் நடக்கும் டாலர் கூத்துக்கள். திருப்பூரின் இன்னொரு பக்கம். விரிவான அலசல். சாயத் துணிகளை அலசுவதற்குத்தான் தண்ணீர் இல்லை.<br /><br />// மின்சார பற்றாக்குறை, எரிபொருளின் விலையேற்றம், ஆய்த்த ஆடைகளில் பயன்படுத்தப்படுகின்ற வெளிநாட்டுப் பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை என்று திரும்பிய பக்கமெல்லாம் திகில்பட காட்சிகள் போல இருக்கின்றது. //<br /><br />இன்னும் எத்தனை நாட்கள் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27358183884867516472013-10-12T18:34:04.266+05:302013-10-12T18:34:04.266+05:30திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த இருப்பவர்களின் நிலைம...திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த இருப்பவர்களின் நிலைமை திண்டாட்டம்தான் :) என்ன வாங்கிய அடிகளை மறைக்க நல்ல வெள்ளைச் சட்டையாப் போட்டுகிட்டு வெளியே சுத்த வேண்டியதுதான் :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71729814382004900392013-10-12T18:23:25.159+05:302013-10-12T18:23:25.159+05:30சிறப்பான ஆய்வுக் கட்டுரை. உற்பத்தியாளர்கள் விழிப்ப...சிறப்பான ஆய்வுக் கட்டுரை. உற்பத்தியாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது என்று நீங்கள் கூறுவது 100 க்கு 100 % உண்மை. இதில் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால் உள் நாட்டு தயாரிப்பகளை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய ஆய்வும் அதற்க்கு அரசு ஒத்துழைப்பும் அவசியம்.chandrasekaranhttps://www.blogger.com/profile/05106584260150359292noreply@blogger.com