tag:blogger.com,1999:blog-700860302405631943.post8075052828212932791..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: (மானம் கெட்ட) காவேரி கலவர எழுத்துக்கள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-23411453844991813502016-09-18T22:41:23.342+05:302016-09-18T22:41:23.342+05:30இணையம் மூலமாக நல்ல எழுத்துக்களை விதைக்க வேண்டும்தா...இணையம் மூலமாக நல்ல எழுத்துக்களை விதைக்க வேண்டும்தான்... ஆனால் இந்தப் பிரச்சினையில் ஊடகங்கள் செய்த செயல்களைப் பார்த்தீர்களா...? அவர்கள்தான் டிஆர்பி ரேட்டிங் பின்னால் பயணிக்க எண்ணெய் வார்த்தார்கள்...<br /><br />பிரச்சினை என்று வரும் போது கண்டிப்பாக தட்டிக் கேட்க வேண்டும்... நாங்க நல்லாயிருக்கோம் என கர்நாடக வாழ் தமிழர்கள் எழுதியது உண்மையாக இருந்தாலும் போனவன்தானே அடிபட்டான்...<br /><br />அந்தப் 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19929443481558312482016-09-18T09:48:10.152+05:302016-09-18T09:48:10.152+05:30//வலைபதிவு என்பது வெறும் சுதந்திர ஊடகம் மட்டுமல்ல....//வலைபதிவு என்பது வெறும் சுதந்திர ஊடகம் மட்டுமல்ல. உண்மை நிலவரங்களை அப்படியே எவருக்கும் அஞ்சாமல் எழுதியே ஆக வேண்டிய ஒரு அற்புத சாதனம்..///<br /><br /><br />மிக சரியான வரிகள். இந்தியா சுதந்திரமாக இல்லாத காலத்தில் கடும் கட்டுபாடுகள் இருந்த நேரத்தில் சுதந்திரமாக உண்மை செய்திகளையும் கருத்துக்களையும் எடுத்துரைத்த ஊடகங்கள் நாடு சுதந்திரம் பெற்ற பின் தங்களின் லாப நோக்கதிற்காக சுதந்திரமாக செய்திகளை Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9297220117725764292016-09-18T06:13:15.916+05:302016-09-18T06:13:15.916+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14761944620127397302016-09-18T06:13:00.605+05:302016-09-18T06:13:00.605+05:30அமைதியாகவே இருக்கின்றார்கள் என்பது சரி. எப்போதும் ...அமைதியாகவே இருக்கின்றார்கள் என்பது சரி. எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்கள் என்பதும் சரி. நன்றி ஆனந்த்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35134238178816020452016-09-18T06:12:14.812+05:302016-09-18T06:12:14.812+05:30திருப்பத்தூரில் உள்ள தண்ணீரை காரைக்குடிக்கு கொடுக்...திருப்பத்தூரில் உள்ள தண்ணீரை காரைக்குடிக்கு கொடுக்கக்கூடாது என்று போராட்டம் செய்தவர்கள் தான் நம்மக்கள். (பழ கருப்பையா அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும்)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36116239384254650582016-09-18T06:11:06.410+05:302016-09-18T06:11:06.410+05:30அப்படி நடந்தால் ஆட்சியாளர்களுக்கு பயம் ஏற்படும். ...அப்படி நடந்தால் ஆட்சியாளர்களுக்கு பயம் ஏற்படும். ஆனால் நடக்க வாய்ப்பில்லை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64154768800646580862016-09-18T06:10:26.863+05:302016-09-18T06:10:26.863+05:30தெளிவான விமர்சனம். நன்றி.தெளிவான விமர்சனம். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68560613266168567432016-09-18T06:09:57.378+05:302016-09-18T06:09:57.378+05:30அடுத்த முறை உங்களுக்கு புரியும் அளவிற்கு எழுத முயற...அடுத்த முறை உங்களுக்கு புரியும் அளவிற்கு எழுத முயற்சிக்கின்றேன். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63828697415944588792016-09-17T18:28:38.247+05:302016-09-17T18:28:38.247+05:30(மானம் கெட்ட) காவேரி கலவர எழுத்துக்கள் -ஜோதிஜியின்...(மானம் கெட்ட) காவேரி கலவர எழுத்துக்கள் -ஜோதிஜியின் தேவியர் இல்லம் - அரசியல் அறிவீனமும், இன மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கான கிடைத்திருக்கும் எதிர்ப்பு குறைவான பரப்பும்தான் ஒரு மாநிலத்தை வளரவிடாமல் வைத்திருக்கிறது. சிறு எண்ணிக்கையிலான அராஜகவாதிகளின் செயலைக் கண்டிக்க முடியாத பிற மக்கள் அதற்கான மொத்த அவமானத்தையும் சுமக்கிறார்கள். தமிழகத்தில் உருவாகும் பிள்ளையார் பொறுக்கிகளும் அரசியல் பிரக்ஞையற்ற Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22044361093070503092016-09-17T09:37:28.079+05:302016-09-17T09:37:28.079+05:30எழுத்து நடை; வரி வடிவம் புரிந்து கொள்ள சிரமமாக உள்...எழுத்து நடை; வரி வடிவம் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது <br /> வி.கிருஷ்ணமூர்த்தி Anonymoushttps://www.blogger.com/profile/12786536932988517520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83816292037304034612016-09-17T07:25:47.754+05:302016-09-17T07:25:47.754+05:30ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய கருத்துக்கள்
ஆனால் பெங்...ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய கருத்துக்கள்<br />ஆனால் பெங்களூர் நகர் பாதுகாப்பற்ற நகர் என்னும் கருத்தை<br />இச்செயல்கள் கணினி நிறுவனங்களிடம் மெல்ல மெல்ல விதைத்துக் கொண்டிருக்கின்றன. கணினி நிறுவனங்கள் பாதுகாப்பின்னை கருதி<br />ஒவ்வொன்றாக விரைவில் வேளியேறத்தான் போகிறது,,கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89522957654335260002016-09-16T22:32:59.849+05:302016-09-16T22:32:59.849+05:30மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று ஒரு சொல்லடை உ...மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று ஒரு சொல்லடை உள்ளது.<br />ஆனாலும் மனமும் இல்லை ஆகவே வழி/விடியல்/தீர்வு எதுவும் இல்லை.<br />சாதாரணமாக, வீராணம் தண்ணீரை சென்னைக்கு தரமுடியாது என்று சில ஆண்டுகளுக்கு முன் நம் மக்களே கூறியதையும் பார்த்திருக்கிறோம். எப்படி ஐநா சபை செயல்படுகிறதோ அதே போலத்தான் இந்திய அரசும் செயல்படுகிறது. வோட்டு அரசியல் நடக்கும்வரை இதையெல்லாம் சகித்தே ஆகவேண்டும். இதில் தீக்குளிப்புsaidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10925698994580904042016-09-16T20:36:15.650+05:302016-09-16T20:36:15.650+05:30ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.
வயது முதிர்ந...ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. <br /><br />வயது முதிர்ந்த ஒட்டுநரை, கன்னட ரவுடிகள் தாக்கியதை கண்டபோதும், ஆட்டோவில் சென்ற தமிழ் பெண்கள் அபயகூக்குரலை கேட்டபோதும், உள்ளம் வலித்தது. <br /><br />கன்னடர்களின் வெறிபிடித்த மிருகம் வெளியேறி, செத்த பாம்பை மிதித்து வீர அரிதாரம் பூசிகொள்கிற வேளையில், வீரம் செறிந்த தமிழர்கள், பக்குவப்பட்ட மனதோடு அமைதிகாக்கிறார்கள்.<br /><br />அரசன் அன்று கொல்வான், Anonymoushttps://www.blogger.com/profile/09228210310852494145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66175860703110849912016-09-16T19:43:41.968+05:302016-09-16T19:43:41.968+05:30புதிதாக தெளிவு கிடைத்தது நன்றிபுதிதாக தெளிவு கிடைத்தது நன்றிகே.முருகபூபதி இலக்கியவட்டம்https://www.blogger.com/profile/03329940312342543564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17764547229024854492016-09-16T19:43:30.655+05:302016-09-16T19:43:30.655+05:30புதிதாக தெளிவு கிடைத்தது நன்றிபுதிதாக தெளிவு கிடைத்தது நன்றிகே.முருகபூபதி இலக்கியவட்டம்https://www.blogger.com/profile/03329940312342543564noreply@blogger.com