tag:blogger.com,1999:blog-700860302405631943.post803639193000651690..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: தண்ணீருக்கு கையேந்தும் நாள் வரும்?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-33119645936257424972017-04-25T11:59:00.978+05:302017-04-25T11:59:00.978+05:30people are not bothered so long as the problem doe...people are not bothered so long as the problem does not affect them personaly G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11339646357703877582017-04-25T00:06:33.873+05:302017-04-25T00:06:33.873+05:30// அடிப்படை வசதிகளுக்கு அலையவிட்டால் தான் நம்மை நோ...// அடிப்படை வசதிகளுக்கு அலையவிட்டால் தான் நம்மை நோக்கி தேவையற்ற கேள்விகள் வந்து தாக்காது என்பதனை அவர்கள் தெளிவாக உணர்ந்தே வைத்துள்ளார்கள்//<br /><br />upcoming , Emerging politician. .Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86851852750668489182017-04-24T16:40:27.504+05:302017-04-24T16:40:27.504+05:30தண்ணீருக்கு கையேந்தும் நாள் வரும்? - மாநகராட்சி வழ...தண்ணீருக்கு கையேந்தும் நாள் வரும்? - மாநகராட்சி வழங்கியுள்ள குடிநீர்க்குழாயை எந்திரம் வைத்து அளவுக்கு மீறித் திருடுபவர்கள், பெரிய அளவிலான குழாய் வைத்து அந்தத் தண்ணீரை வீட்டுக்குள் வைத்திருக்கும் வாகனங்களைக் கழுவி கொண்டிருப்பவர்கள், வீட்டுக்குள் முன்னால் உள்ள தலைகளைத் தண்ணீர் வைத்துச் சுத்தம் செய்கின்றோம் என்று மொத்த நீரையும் வீணாக்குபவர்கள் என்று பட்டியல் பல மைல் நீளம். இங்குப் பணக்காரன் , ஏழை Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51226943214190262422017-04-24T10:56:11.251+05:302017-04-24T10:56:11.251+05:30தெருவில் பலர் இருக்கும் போது ஒருவன் மட்டும் தன்னிட...தெருவில் பலர் இருக்கும் போது ஒருவன் மட்டும் தன்னிடம் பணம் இருக்கும் மிதப்பில் ஆயிரம் அடி போர் போட்டு தண்ணிரை மனம் போல் பயன்படுத்தி வாழ்கிறான். இத்தனைக்கும் அவன் நகரில் பல கோடிகள் கொழிக்கும் மருத்துவமனையில் பெரிய மருத்துவன். அவன் படித்த படிப்பு, செல்வம் அடுத்தவர் வாழ்வில் துன்பம் தருகிறது. Anonymoushttps://www.blogger.com/profile/15941965395091412998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33725743217057191912017-04-24T06:56:50.925+05:302017-04-24T06:56:50.925+05:30தனி மனித சுயநலம்
அங்கு இங்கு என்ற வித்தியாசம் இன்ற...தனி மனித சுயநலம்<br />அங்கு இங்கு என்ற வித்தியாசம் இன்றி அனைத்து இடங்களிலும்<br />தனி மனித சுயநலம்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88458143291741179852017-04-24T05:43:53.060+05:302017-04-24T05:43:53.060+05:30நான் இந்தியாவின் பல மாநிலங்களில் வாழ்ந்தவன். நம்மவ...நான் இந்தியாவின் பல மாநிலங்களில் வாழ்ந்தவன். நம்மவர்களைப் போல பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் வேறு யாருமே இல்லை. சாதி, சினிமா, மூன்றாவதாக கட்சி அரசியல் இவைதான் இங்கு பேசுபொருட்கள். சமூகப் பிரச்சினைகளை, தனிமனிதப் பிறழ்வுகளை இங்கே சுதந்திரமாக விவாதிக்க வழியே இல்லை.<br /><br />- இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8103447246130052852017-04-24T05:10:21.344+05:302017-04-24T05:10:21.344+05:30உங்களுக்கு ஏற்பட்ட இந்த ஆதங்க அனுபவம் எனக்கும் அடி...உங்களுக்கு ஏற்பட்ட இந்த ஆதங்க அனுபவம் எனக்கும் அடிக்கடி ஏற்படும். பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் நடக்கும் கூத்துதான் இது. வீணாகப் போகும் தண்ணீர் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. யாரேனும் ஒருவர், அந்த குழாயை மூடி வைத்தாலும் மறுபடியும் சிறிதுநேரம் கழித்து அது திறந்தே இருக்கும். மக்களுக்கு பயன்படும் ஒரு பொதுக் குழாய் என்ற எண்ணமே நிறைய பேருக்கு வருவதில்லை. <br /><br />( உங்கள் வலைத்தளம் திறக்க நிறையவே தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com