tag:blogger.com,1999:blog-700860302405631943.post8024956946456738790..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சமூகம் -- உண்மையான முகம்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-73577229277926306912011-07-21T20:18:26.237+05:302011-07-21T20:18:26.237+05:30R.Elan. said...
நிறைய யோசிக்க வைத்தீங்க. இது குற...R.Elan. said...<br /><br />நிறைய யோசிக்க வைத்தீங்க. இது குறித்து வேறொரு பார்வையும் உண்டு. அடுத்த பதிவில் பாருங்களேன்.<br /><br />தவறு<br /><br />நூறு சதவிகிதம் உண்மைகள் உங்கள் கருத்து. நன்றி.<br /><br /><br />Avargal Unmaigal said...<br /><br />நன்றி நண்பரே.<br /><br />ராமச்சந்திரன் பல முறை பலருக்கும் சொன்ன கருத்தை உங்கள் எழுத்தில் படிப்பதில் சந்தோஷம்.<br /><br />தெகா<br /><br />உங்கள் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37203874801044490872011-07-21T20:15:23.648+05:302011-07-21T20:15:23.648+05:30கார்த்தி நீங்க சொல்வது முற்றிலும் சரியே.
கண்ணன் அ...கார்த்தி நீங்க சொல்வது முற்றிலும் சரியே.<br /><br />கண்ணன் அந்த அளவிற்கு மோசம் இல்லை. நம்மவர்கள் பிழிந்து வேலை வாங்குவதில் மன்னாதி மன்னர்கள்.<br /><br />சரியான வார்த்தைகள் சிவா. இதே தான் என் எண்ணமும்.<br /><br />ரத்னவேல் அய்யா, முதல் குற்றவாளிகளே பெற்றோர்கள் தான். இரண்டாவது நபர்கள் ஆசிரியர்கள். பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கந்து வட்டி தொழில் கூட செய்கிறார்கள்.<br /><br />சத்ரியன் சேம் சேம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74624841217819229362011-07-21T01:00:26.073+05:302011-07-21T01:00:26.073+05:30சரிதான் சார் நீங்கள் சொன்னது, பல கனுவுகளோடு படிபவர...சரிதான் சார் நீங்கள் சொன்னது, பல கனுவுகளோடு படிபவரகள் படிப்பு முடிந்ததும் படும் கஷ்டம் சொல்லி மாளாதது,Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85039545895989650792011-07-19T08:45:18.169+05:302011-07-19T08:45:18.169+05:30// ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் மூன்று ப...// ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் மூன்று பேர்களை அனுபவம் இல்லாதவர்களை வைத்து வேலை வாங்கும் சூழ்நிலையில் இருக்கிறார்கள்.//<br /><br />தரம் இருக்காதே உற்பத்திப் பொருளில். சீனா மாதிரி ஆ(க்)கிடுவாங்களோ.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77633846950854411352011-07-19T07:46:31.400+05:302011-07-19T07:46:31.400+05:30"ஏட்டு சுரைக்காய்...." பகுத்தறிவற்ற கல்வ..."ஏட்டு சுரைக்காய்...." பகுத்தறிவற்ற கல்வி கொள்கையின் விளைவு. 15 வயது வரை கட்டாய கல்வி, பின்னர் தனிப்பட்ட விருப்பதின் பேரில் மானவன் எதை விரும்புகிரானோ அதை செய்ய, கற்க சுதந்திரம். இவையே ஆளுமையுள்ள, சுய சிந்தனையுள்ள தலைமுறையை உருவாக்கும். இல்லையேல் கவைக்குதவாத வெட்று காகிதங்களுடன் ஆட்டு மந்தை கூட்டங்களே பல்கி பெருகும்.sivahttps://www.blogger.com/profile/04396786960014318290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55694315579736304892011-07-18T22:13:03.923+05:302011-07-18T22:13:03.923+05:30நல்ல பதிவு.
படிக்கும்போது மாணவர்களுக்கு எதற்கு படி...நல்ல பதிவு.<br />படிக்கும்போது மாணவர்களுக்கு எதற்கு படிக்கிறோம், என்ன படிக்கிறோம் என்று தெரிவதில்லை. மற்ற விஷயங்கள் (other than subjects) கற்றுக் கொள்ள வேண்டும் என்று முயற்சிப்பதும் இல்லை. அதனால் தான் இந்த நிலைமை. பரிதாபம் தான்.<br />வேலை செய்ய வேண்டும் என்ற உணர்வை பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே ஊட்ட வேண்டும். பணத்தின் அருமையை (money's worth) சொல்லிக் கொடுக்க வேண்டும். <br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46761337962202619982011-07-18T17:17:31.078+05:302011-07-18T17:17:31.078+05:30ஜோதிஜி,
’அடிமாடாய்’ - இருந்த அனுபவம் இவனுக்கும் உ...ஜோதிஜி,<br /><br />’அடிமாடாய்’ - இருந்த அனுபவம் இவனுக்கும் உண்டு.<br /><br />காலமெனும் காற்று - எனது இலக்கின் திசையை நோக்கி பலமாக வீசியதில் மீண்டும் தப்பிப் பிழைத்துக்கொண்டேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32795584339585852712011-07-18T11:44:24.233+05:302011-07-18T11:44:24.233+05:30டிப்ளமோ படித்து விட்டு 2009 ஆம் வருடம் திருப்பூரில...டிப்ளமோ படித்து விட்டு 2009 ஆம் வருடம் திருப்பூரில் ஒரு எக்ஸ்போர்ட் கம்பனியில் 12 மணி நேர க்ஷிப்ட்டுக்கு 190 ரூபாய் என்ற சம்பளத்திற்கு என்ன வேலை செய்தேன் தெரியுமா?பாய்லருக்கு, கட்டை அடித்தல் எனப்படும்,பெரிய பெரிய(ஒரு ஆள் தனியாக ஒரு கட்டையினை தூக்கிவிட முடியாது) மரக்கட்டைகளை நாலு சக்கர வண்டியில் கொண்டு வந்து தள்ளும் இயந்திரதனமான வேலை.அப்போது அங்குள்ள பணி சூழலும்,சூப்பர்வைசர்கள் எனும் மினி Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65112164921579188952011-07-18T09:58:52.798+05:302011-07-18T09:58:52.798+05:30அன்பின் ஜோதிஜி இப்ப உள்ள கல்விய பத்தி பேசவே நா கூ...அன்பின் ஜோதிஜி இப்ப உள்ள கல்விய பத்தி பேசவே நா கூசுகிறது. ஒரு ரூம் இருந்தால் நர்சிங் காலேஜ் தொடங்கி விடலாம். நாலைந்து கம்ப்யூட்டர் இருந்தால் போதும் கம்ப்யூட்டர் காலேஜ் தொடங்கிவிடலாம். இதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46812024622733169112011-07-18T06:08:20.444+05:302011-07-18T06:08:20.444+05:30உங்கள் பதிவின் மூலம் சமுதாயத்தின் உண்மை நிலமையை அற...உங்கள் பதிவின் மூலம் சமுதாயத்தின் உண்மை நிலமையை அறிய முடிகிறது. மனதை நெகிழ்விக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77370406481260351562011-07-18T02:01:21.985+05:302011-07-18T02:01:21.985+05:30சமச்சீ கல்வி இங்கு வேண்டுமென்றே தடுக்கப் படுகிறது....சமச்சீ கல்வி இங்கு வேண்டுமென்றே தடுக்கப் படுகிறது. இந்த முறை தடுத்து விட்டால் இன்னும் ௫ வருடங்களுக்கு அது வராது. ஏழைக் குழந்தைகள் தரமான கல்வி பயில முடியாது. முதலாளி எனும் முதலைகள் பள்ளி வியாபாரத்தில் கொழுத்த லாபம் அடையலாம். இது தான் ஜெயாவின் திட்டம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73910697006969477552011-07-17T20:46:27.266+05:302011-07-17T20:46:27.266+05:30வலிமை உள்ளது பிழைக்கும் என்று சொன்னால், வலிமைக் கு...வலிமை உள்ளது பிழைக்கும் என்று சொன்னால், வலிமைக் குறைந்த மக்கள் வாழ வழி செய்வது சமுதாயத்தின் கடமை. எங்கே போகிறோம் என்பதே தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம்.Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4573226396708709032011-07-17T20:41:27.605+05:302011-07-17T20:41:27.605+05:30சமச்சீர் கல்வியாவது வெங்காயமாவது - ஆடுமாடு கொடுக்க...சமச்சீர் கல்வியாவது வெங்காயமாவது - ஆடுமாடு கொடுக்கிறோம் மேச்சலுக்கு எடுத்துட்டுப் போயி இயற்கையோடு ஒன்றி வாழுங்கப்பா ;-) ; வேதிக் ஸ்டைல் ஆஃப் லிவிங் :D<br /><br />jokes apart... தெரிஞ்சே சமச்சீர் கல்வியை மறுத்து, அமெரிக்காவில் மெக்சிகோவின் சீப் லேபருக்கென அந்த நாட்டு மக்களை கண்டும் காணாமல் தனது நாட்டிற்குள் விட்டு அவர்களின் உழைப்பை உறிஞ்சு பிரிதொரு சமயம் இல்லீகல் இமிக்ரண்ட்ஸ் என்று ஏளனப்படுத்துவதுThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com