tag:blogger.com,1999:blog-700860302405631943.post7870702361185458669..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: 50 வயதினிலே -5ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-79544320732461618672018-06-01T14:08:30.932+05:302018-06-01T14:08:30.932+05:30ஈகோவை கழட்டி வைக்க முடிந்தால் எங்கேயோ போய்விடலாம்....ஈகோவை கழட்டி வைக்க முடிந்தால் எங்கேயோ போய்விடலாம். ஆனா லேசில முடியறதில்லை.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3253633322383184772018-05-09T19:19:15.633+05:302018-05-09T19:19:15.633+05:30// "வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் எ...// "வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் என் கொள்கை" //<br /><br />இதை அன்று சொல்ல விட்டுப் போனது ஜோதிஜி. நெருங்கிய உறவு இப்படித்தான்...நீங்கள் டிடிக்குச் சொல்லியிருக்கும் பதில்தான் நான் சொல்ல வந்தேன்..அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதே தான்...<br /><br />கீதா.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50950422166462852272018-05-08T10:14:21.668+05:302018-05-08T10:14:21.668+05:30அருமை ஐயா அருமைஅருமை ஐயா அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89665489318400920372018-05-07T13:31:33.288+05:302018-05-07T13:31:33.288+05:30தொடர் வாசிப்புக்கு உங்கள் இருவருக்கும் நன்றி.தொடர் வாசிப்புக்கு உங்கள் இருவருக்கும் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28078579617084996312018-05-07T13:31:07.200+05:302018-05-07T13:31:07.200+05:30வாதம், பிடிவாதம், விதாண்டாவாதம் செய்பவர்களை நன்றாக...வாதம், பிடிவாதம், விதாண்டாவாதம் செய்பவர்களை நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்கள் ஆழ் மன ஏக்கமும், நிறைவேறாத ஆசைகளும் அதிகமாகவே இருக்கும். அதை வேறு வகையில் நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22985395266838430002018-05-07T13:29:42.767+05:302018-05-07T13:29:42.767+05:30நன்றி முரளி.நன்றி முரளி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41846334720028901422018-05-05T22:26:25.316+05:302018-05-05T22:26:25.316+05:30
நாம் தான் கற்பனை செய்து கொள்கின்றோம்.
வென்றோம்....<br />நாம் தான் கற்பனை செய்து கொள்கின்றோம். <br /><br />வென்றோம். தோற்றுவிட்டோம் என்று. // வெற்றி தோல்வி என்பதே இல்லை மாயை தான். நாமாக உருவாக்கிக் கொள்வது...<br /><br />அருமையாகச் சொல்லி வருகின்றீர்கள். தொடர்கிறோம்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87049542468589533672018-05-05T17:12:45.155+05:302018-05-05T17:12:45.155+05:30// "வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் எ...// "வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் என் கொள்கை" // இதுபோல் பலரை கடந்துள்ளேன்... சொந்த உறவுகளிடமும்...! பல வருட சிந்தனைக்கு பிறகு எழுதிய பதிவு தான் "எதை வச்சி என்ன நினைப்பாங்க...?"<br /><br />அந்த நாட்கள் மீண்டும் ஞாபகம் வந்தது... நன்றி...<br /><br />எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ<br />ஒருவரால் நச்சப் படாஅ தவன் (1004)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6546095341699121172018-05-05T16:13:01.568+05:302018-05-05T16:13:01.568+05:30//வயதாகும் போது மௌனமே ஆராக்கியத்திற்குண்டான அடிப்ப...//வயதாகும் போது மௌனமே ஆராக்கியத்திற்குண்டான அடிப்படை என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்// உண்மைடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com