tag:blogger.com,1999:blog-700860302405631943.post7451372573770540665..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ''இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை; யாருக்கும் மனசாட்சியுமில்லை!'' அற்புதம் அம்மாள் நேர்காணல்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-53987221855787040812020-05-07T18:47:19.541+05:302020-05-07T18:47:19.541+05:30எனக்கு உதவி செய்யும் தலைமை எலி டோடோருவின் நல்ல பணி...எனக்கு உதவி செய்யும் தலைமை எலி டோடோருவின் நல்ல பணி குறித்த எனது சான்று இது .... நான் வட கரோலினா அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் எர்னிஸ். இந்த எழுத்துப்பிழை உதவியுடன், கடந்த 3 ஆண்டுகளாக என்னை விட்டு வெளியேறிய என் கணவர் திரும்பி வந்தார், இறுதியில் இந்த நபரை ஒரு வலைப்பதிவு தளத்தில் சந்தித்தேன், ஒருவரால் ஒருவர் உதவிக்காக வாடிக்கையாளர் இடுகையிட்டார், நான் அவருக்கு எல்லாவற்றையும் விளக்கினேன், அவர் என்னிடம் Chief Eli Dodoruhttps://www.blogger.com/profile/00995292354885720001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72057034416381495492012-01-17T23:10:40.579+05:302012-01-17T23:10:40.579+05:30அற்புதத்தம்மாள் வாழ்கை ரொம்ம பாவம்
இருக்கட்டும் ...அற்புதத்தம்மாள் வாழ்கை ரொம்ம பாவம் <br />இருக்கட்டும் <br /><br />எனது பிளாக்கரில் <br />பச்சோந்தி கி, வீரமணியைப்பற்றி வெகுவிரைவில் பதிவு போடுகிறேன்<br /><br /><br />http://kenakkirukkan.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/10602631492481846211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55115866136843135982011-11-12T15:22:00.630+05:302011-11-12T15:22:00.630+05:30நல்ல பகிர்வு. இந்த அம்மாளின் வலி எனக்குத் தெரியும்...நல்ல பகிர்வு. இந்த அம்மாளின் வலி எனக்குத் தெரியும்... 20 ஆண்டுகளைத் தொலைத்த இந்த இளைஞனை நினைத்தால் என் வயிரே எரிகிறதே, பெற்ற வயிறு எப்படி இருக்கும்?Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59352490663470112602011-11-10T00:59:16.732+05:302011-11-10T00:59:16.732+05:30ஈழப்போர் எத்தனைபேரைக் கஸ்டப்படுத்துகிறது.ஆனால் முட...ஈழப்போர் எத்தனைபேரைக் கஸ்டப்படுத்துகிறது.ஆனால் முடிவேதுமில்ல !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89638999645840376662011-11-09T21:14:15.916+05:302011-11-09T21:14:15.916+05:30இங்கு நீதியுமில்லை; நியாயமுமில்லை. பெரியார் சேர்த்...இங்கு நீதியுமில்லை; நியாயமுமில்லை. பெரியார் சேர்த்த சொத்தை அனுபவிப்பவர்களுக்கு மனசாட்சியுமில்லை.உண்மைதான்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5691544292370402242011-11-09T20:24:55.078+05:302011-11-09T20:24:55.078+05:30ஜோதிஜி,
அரசியல் தலைவனை நம்பும் அப்பாவி தொண்டன் கத...ஜோதிஜி,<br /><br />அரசியல் தலைவனை நம்பும் அப்பாவி தொண்டன் கதி இதான், அதனால் தான் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொண்டர்கள் , பொங்கிக்கொண்டு செல்வதில்லை, தலைவன்,கைதானாலும்,படை திறண்டு வா என்று கூப்பீட்டலும் செல்வதில்லை, செலவு செய்து திறட்டிக்கொண்டு போனால் தான் உண்டு.<br /><br />ஆனாலும் வறுமைக்கு வாக்கப்பட்ட மக்கள் இப்படி செய்வதால் இன்னும் செல்வாக்கு இருப்பதாக தலைவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்.<br /><br வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35489303270664244122011-11-09T19:43:22.699+05:302011-11-09T19:43:22.699+05:30சாயம் வெளுக்க வைக்கும் நேர் காணல்...குறிப்பாய் அர...சாயம் வெளுக்க வைக்கும் நேர் காணல்...குறிப்பாய் அரசியல்வாதிகளின் நிலை வெளிப்படுகிறது இங்கே...<br /><br />நல்லதொரு படைப்பு...வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49018275055419465492011-11-09T13:08:55.288+05:302011-11-09T13:08:55.288+05:30இதுல என்ன தப்பா கணக்கு போட வேண்டியிருக்கு அய்யா. ...இதுல என்ன தப்பா கணக்கு போட வேண்டியிருக்கு அய்யா. இன்றைக்கு தேதியில நீங்க இது போன்ற அனுபவத்தினை பெறவில்லை என்றால் அநியாயத்திற்கு நீங்க நல்ல மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். சரிதானே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16920044078884764572011-11-09T13:07:22.816+05:302011-11-09T13:07:22.816+05:30இதில் அற்புதம் அம்மாள், பேரறிவாளன் மற்றும் சம்மந்த...இதில் அற்புதம் அம்மாள், பேரறிவாளன் மற்றும் சம்மந்தப்பட்ட விசயங்களை விட இன மொழி உணர்வு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் முகத்தினை தோல் உரித்துக் காட்டவே இந்த பதிவு. அதற்குப் பிறகு தான நாம் யோசிக்க வேண்டிய விசயங்கள் நீங்கள் சொல்லியுள்ள எதார்த்த உண்மைகள். இதற்குப் பின்னால் இன்னும் நிறைய விசயங்கள் உண்டு. நண்பர்கள் பதில் பார்த்து பகிர்ந்து கொள்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22881710735368439882011-11-09T12:59:28.029+05:302011-11-09T12:59:28.029+05:30சொந்த அனுபவம் ஒண்ணும் இல்லீங்க. மத்தவங்களப் பார்த்...சொந்த அனுபவம் ஒண்ணும் இல்லீங்க. மத்தவங்களப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டதுதானுங்க. நீங்க தப்பா கணக்குப் போட்டுடாதீங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41484780579432538842011-11-09T12:57:45.182+05:302011-11-09T12:57:45.182+05:30போலீஸ்ல விசாரணைக்கு கூப்பிடறாங்கன்னா அர்த்தம் அவங்...போலீஸ்ல விசாரணைக்கு கூப்பிடறாங்கன்னா அர்த்தம் அவங்க அந்த ஆளை அரெஸ்ட் பண்ணப்போறாங்க அப்படீங்கறதுதான். இது தெரியாம போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனா அம்போதான். நெறய சமயங்கள்ல அனுபவ வாயிலாக நான் தெரிஞ்சுகிட்டது இது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com