tag:blogger.com,1999:blog-700860302405631943.post7430569987398203220..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: கதவைத் திற. காற்று வரட்டும்.ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-17911469185019356322009-11-16T11:45:05.050+05:302009-11-16T11:45:05.050+05:30மிக அருமை நண்பரே!!! .... தொடர்கா உமது பணி...மிக அருமை நண்பரே!!! .... தொடர்கா உமது பணி...Anonymoushttps://www.blogger.com/profile/02588928076900584584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68087068762499272742009-11-15T19:43:38.580+05:302009-11-15T19:43:38.580+05:30நன்றி பாரா
எனக்கு நினைவு தெரிந்து இது தான் உங்கள்...நன்றி பாரா<br /><br />எனக்கு நினைவு தெரிந்து இது தான் உங்கள் முதல் விமர்சனம் என்பது சரிதானே?<br /><br />இத்துடன் இந்த பதிவின் விமர்சனம் முடியும் என்று நம்புகிறேன்.<br /><br />தொடக்கத்தில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் சொன்ன போது நம்பாத கருத்துகளின் விளைவாக உருவான மகிழ்ச்சி தான் இன்று நம்மை இணைத்துக்கொண்டு இருக்கிறது.<br /><br />ஆனால் கல்பட்டு மிதிபட்டு உதைபட்டு தான் ? சிலசமயம் இறந்து பிறகு கூட?<br /ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41510157472969896232009-11-15T16:50:44.680+05:302009-11-15T16:50:44.680+05:30உணர்வு பூர்வமான எழுத்து ஜோதிஜி!உணர்வு பூர்வமான எழுத்து ஜோதிஜி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44833501521010782172009-11-15T15:26:21.233+05:302009-11-15T15:26:21.233+05:30இது தமிழ் நாட்டுக்கு வேணா பொருந்தும். ஈழத்திற்கு அ...இது தமிழ் நாட்டுக்கு வேணா பொருந்தும். ஈழத்திற்கு அல்ல. <br /><br />சமீபத்துல ஒரு மன நோயாளிய அடிச்சே கொன்னாங்களே அவங்ககிட்டையா வெள்ளை கொடியோட போராட சொல்லறீங்க ? <br /><br />ஒரு சுத்தமான தமிழ் இன தலைவன சாதாரணமா விமர்சனம் பண்ணாதீர்கள்.<br /><br />நீங்கள் விமர்சனம் என்பதை எவ்வாறு கருதுகிறீர்கள்.<br />கொச்சை என்பதை கச்சை போல் வாழ்ந்து கொண்டு தமிழன் அல்ல நான்.<br /><br />1984 முதல் 1989 வரை செய்தியாய் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67649276603721798392009-11-15T15:15:27.320+05:302009-11-15T15:15:27.320+05:30""Go along with India. Do not kill any m...""Go along with India. Do not kill any more leaders including srilankan leaders. Killing political leaders is nothing but terrorism. If you want to fight for freedom you should first understand the freedom of individuals.""<br /><br />fighting for feedom.....<br />depend on fighting with who? not on who are the feedom fighter. you guys do not know the pain of a freedom ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26369468500782504842009-11-15T15:14:02.455+05:302009-11-15T15:14:02.455+05:30We need unity ஒற்றுமை among us to get our own land...We need unity ஒற்றுமை among us to get our own land.<br /><br />ஒற்றுமையில் நீங்கினால் அவர்களுக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் நமக்கும் தாழ்வுஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33293748377001487032009-11-15T15:13:02.015+05:302009-11-15T15:13:02.015+05:30தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்ப...தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்பவங்களே.<br /><br />ஆனால் 3000 வருடங்கள் தமிழர்கள் வாழ்வில் இந்த சம்பவங்கள் தான் சேர்ந்து சேர்ந்து நாம் இன்று சேறும் சகதியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.<br /><br />இன்று அவர்கள் சகதியில்? நாளை?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86065484356391071792009-11-15T15:11:35.101+05:302009-11-15T15:11:35.101+05:30பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்ப...பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? <br /><br />இது குறித்து பதில் தெரியாத புரியாத கேள்விகளுக்கான பதில்கள் விரைவில் நம்மிடம் வந்து சேரும்?<br /><br />இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன?<br /><br />இவர் மட்டும் காரணம் என்றால் உள்ளே உள்ள மூன்று விரல்கள் எவர்களை காட்டுகின்றன.<br /><br />கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன?<ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27965725835699201822009-11-15T15:08:47.540+05:302009-11-15T15:08:47.540+05:30தயை செய்து பெயருடன் குறைந்த பட்சம் நேர்மையாக பகிர்...தயை செய்து பெயருடன் குறைந்த பட்சம் நேர்மையாக பகிர்ந்து கொள்ளுங்கள். காரணம் கடந்த 40 நாட்களாக இதன் விசயமாக பார்த்த படித்த கேட்க விரும்பி அலைந்த, பகிர்ந்து கொள்ள பயந்த , உண்மையான நிகழ்ச்சிகள் என்று எத்தனையோ பார்த்து வந்தவன். அச்சம் எல்லாமே போய் ஆயாசம் அதிகம் வந்து விட்டது. நம்பினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்த அளவிற்கு மன உளைச்சல் தந்த விசயங்கள் வேறு பதிவுக்காகவும் உழைக்க வில்லை. தொழில் இடையேஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18313783142111507862009-11-15T15:01:24.643+05:302009-11-15T15:01:24.643+05:30உருவம் இல்லாமல் உணர்வோடு அளித்த இந்த கருத்து ஏறக்க...உருவம் இல்லாமல் உணர்வோடு அளித்த இந்த கருத்து ஏறக்குறைய "வழிகாட்டி" போல் உள்ளது. ஆனாலும்,<br /><br />இங்கிலீசு பீசு படித்தால் தான் எதிர்காலத்தில் எம் புள்ள உலகத்தை பீசு பீசாக மாற்றி பீட்ஸா சாப்பிடும் அளவிற்கு சம்பாரிக்க முடியும் என்று வாழும் உணர்வுள்ள தமிழனுக்கு இந்த ஆங்கில மொழி எளிமையும் நேர்மையும் நிறைய உணர்த்தும்.<br /><br />உண்மையாக, அக்கறையாக, அறிவுடன், தொடர்பவர்கள் அத்தனை ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60111904776078555252009-11-15T13:22:38.054+05:302009-11-15T13:22:38.054+05:30இன்று எம் முன்னே பல கேள்விகள் உண்டு. பிரபாகரனால் த...இன்று எம் முன்னே பல கேள்விகள் உண்டு. பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46459648705128956662009-11-15T13:21:01.001+05:302009-11-15T13:21:01.001+05:30தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்ப...தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்பவங்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15055629767621680332009-11-15T12:45:50.512+05:302009-11-15T12:45:50.512+05:30Yes, I agree with this Anonymous said. We need uni...Yes, I agree with this Anonymous said. We need unity ஒற்றுமை among us to get our own land.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12678056750425767042009-11-15T12:05:27.267+05:302009-11-15T12:05:27.267+05:30""Go along with India. Do not kill any m...""Go along with India. Do not kill any more leaders including srilankan leaders. Killing political leaders is nothing but terrorism. If you want to fight for freedom you should first understand the freedom of individuals.""<br /><br />fighting for feedom.....<br />depend on fighting with who? not on who are the feedom fighter. you guys do not know the pain of a freedom Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47613592922310926542009-11-15T11:40:53.123+05:302009-11-15T11:40:53.123+05:30//தவமாய் வாழ்ந்தவர்கள் அத்தனை பேர்களும் பெற்ற வரங்...//தவமாய் வாழ்ந்தவர்கள் அத்தனை பேர்களும் பெற்ற வரங்கள் அத்தனையும் தராதரம் இல்லாதவர்களின் கைக்கு வந்தடைந்த போதே தமிழனின் தலைவிதியும் மாற்றம் அடையத் தொடங்கி விட்டது.//<br /><br />இது தமிழ் நாட்டுக்கு வேணா பொருந்தும். ஈழத்திற்கு அல்ல. <br /><br />சமீபத்துல ஒரு மன நோயாளிய அடிச்சே கொன்னாங்களே அவங்ககிட்டையா வெள்ளை கொடியோட போராட சொல்லறீங்க ? <br /><br />ஒரு சுத்தமான தமிழ் இன தலைவன சாதாரணமா விமர்சனம் அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39549300724355689932009-11-15T09:35:22.583+05:302009-11-15T09:35:22.583+05:30If LTTE killed an US president tonight what will h...If LTTE killed an US president tonight what will happen to LTTE next morning? The simple answer is "will be completely destroyed". India did not destroy LTTE, never tried. The present srilankan govt has played some brillient games. If India was not involved, Tamils would have completely destroyed (100%)with the support of China and pakistan. For China and Pakistan, Tamils neither Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-15403556543930144012009-11-15T07:32:03.967+05:302009-11-15T07:32:03.967+05:30Arumaiyana soorkkal and karuthukalArumaiyana soorkkal and karuthukalAnonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16969793103356196282009-11-15T06:23:47.549+05:302009-11-15T06:23:47.549+05:30ஆனால் பிரபாகரன் கூட வாழ்க்கை முழுக்க இயற்கையை மட்ட...ஆனால் பிரபாகரன் கூட வாழ்க்கை முழுக்க இயற்கையை மட்டும் தான் நம்பிக்கை கொண்டு வாழ்ந்த காரணத்ததை, அவரும் ஏறக்குறைய கடவுள் மறுப்பாளர் அல்லது பகுத்தறிவாளர் சிந்தனை கொண்டவர் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85835380438580630602009-11-15T06:22:07.858+05:302009-11-15T06:22:07.858+05:30பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவர் அப்படியே
இருக்க...பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவர் அப்படியே <br />இருக்கட்டும் வெளியெவந்து ஆதிக்கவாதிகள் கைகளால் <br />அழியவேண்டாம்.காலம் கனியும் ஈழம் மலரும்<br /><br /><br />நீங்கள் ஒரு பிரபாகரன் குறித்து மட்டும் கவலைப்படுகிறீர்கள். ஆனால் உலகம் எங்கும் பல ஆதிக்க சக்திகளின் கையில் சிக்கி சகதியாக உழன்று கொண்டுருப்பவர்கள்.<br /><br />நீங்கள் சொல்வது பலிக்க இறையருள் (பிரபாரகன் நம்பிக்கையில்லாத) உதவுமானால் இப்போது ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72952303142668530812009-11-15T06:19:01.638+05:302009-11-15T06:19:01.638+05:30தமிழர்கள் என்றுதான் ஒன்றுபட்டார்கள்.
தலைவனாகவேண்ட...தமிழர்கள் என்றுதான் ஒன்றுபட்டார்கள். <br />தலைவனாகவேண்டும் என்பதே?<br /><br />முற்றிலும் உண்மையும் கூட. பாருங்கள் அத்தனை உண்மைகளையும் நான் வாசிப்பில் பார்த்தவன். ஆனால் இன்று உள்ளேயே வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழ் தலைவர்கள் இன்னமும் பொன்சேகா உத்தரவாதம் கொடுக்காத போதும் கூட, முறையான அறிவுப்பு வெளியிடாத போதும் கூட ஆர்வமாய் சில விசயங்கள் சொல்லி உள்ளார்கள். இப்போது இலங்கையில் வாழும் தமிழ்தலைவர்கள் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82333752487195861712009-11-15T06:18:22.051+05:302009-11-15T06:18:22.051+05:30அருமையைச் சொல்லிருக்கீங்க...!
லெமூரியன் இதில் அர...அருமையைச் சொல்லிருக்கீங்க...! <br /><br />லெமூரியன் இதில் அருமை பெருமை என்று எதுவுமே இல்லை. வாசித்த, சேகரித்த, உள்வாங்கிய எனக்கே தாங்க முடியாமல் நான்கு முறை மருத்துவரிடம் செல்ல வேண்டிய இருந்ததே, உள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்? உணர்வும் அறிவும் கூடிய தமிழ் சமூகம் உருவாக வேண்டிய கால கட்டமிது,ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83077254330202477262009-11-15T06:17:55.054+05:302009-11-15T06:17:55.054+05:30அழிந்துபோனதற்கு முக்கிய காரணம் பிரபாகரன்
இல்லை.அழ...அழிந்துபோனதற்கு முக்கிய காரணம் பிரபாகரன் <br />இல்லை.அழித்தபெருமை காந்திதேசத்தையே சாரும்.<br />ம.பரணீதரன். <br /><br />நல்ல சிந்தனை பரணீதரன்.<br /><br />காந்தி முதல் ராஜிவ் காந்தி படுகொலை வரைக்கும் ஒவ்வொரு தலைவர் பின்னால் இந்த உலகத்திற்கு வெளியே சரியான முறையில் தெரியாத விசயங்கள், முன்னெடுத்துச் செல்லப்படாத விசயங்கள் ஏராளமாக உண்டு.<br /><br />ஆனால் இந்த இலங்கை, பிரபாகரன் என்பதும் முற்றிலும் வேறு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56798678467040078162009-11-15T06:16:42.203+05:302009-11-15T06:16:42.203+05:30இன்று தமிழர்கள் இந்த அளவுக்காவது தலை நிமிர்ந்து வா...இன்று தமிழர்கள் இந்த அளவுக்காவது தலை நிமிர்ந்து வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு யார் காரணம்?<br /><br />பிரபாகரன்,..... பிரபாகரன்.........பிரபாகரன்<br /><br />மூன்று முறை அல்ல. மூச்சு நிற்கும் வரையிலும் சொல்ல முடியும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63816184783582949982009-11-15T06:14:05.455+05:302009-11-15T06:14:05.455+05:30நன்றி செந்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு. வாழ்த்து...நன்றி செந்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு. வாழ்த்துக்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88924593321651022032009-11-15T03:57:37.463+05:302009-11-15T03:57:37.463+05:30பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவர் அப்படியே
இருக்க...பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவர் அப்படியே <br />இருக்கட்டும் வெளியெவந்து ஆதிக்கவாதிகள் கைகளால் <br />அழியவேண்டாம்.காலம் கனியும் ஈழம் மலரும் அதன் <br />பின் அவர் வெளிவரவேண்டும்.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.com