tag:blogger.com,1999:blog-700860302405631943.post7007739336736420110..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: தமிழ்ச்செடி - உருவான கதை ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-76644178694497110162013-07-12T22:48:34.608+05:302013-07-12T22:48:34.608+05:30அருமையான பதிவு.
நன்றி.;அருமையான பதிவு.<br />நன்றி.;Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62686347926227108622012-12-14T00:39:34.340+05:302012-12-14T00:39:34.340+05:30உங்களைப் பற்றி தனியே ஒரு பதிவெழும் அளவிற்கு உங்களை...உங்களைப் பற்றி தனியே ஒரு பதிவெழும் அளவிற்கு உங்களை கவனித்துக் கொண்டு வருகின்றேன். நிச்சயம் எழுதுவேன். நன்றி ரவி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30348797880648227602012-12-14T00:38:50.764+05:302012-12-14T00:38:50.764+05:30ஜீவனுள்ள பாராட்டுக்கள். நன்றி.ஜீவனுள்ள பாராட்டுக்கள். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71504425008177984902012-12-14T00:38:17.716+05:302012-12-14T00:38:17.716+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78866092620913912042012-12-13T19:50:45.906+05:302012-12-13T19:50:45.906+05:30நல்ல எழுது நடை
மிக்க நன்றி.நல்ல எழுது நடை<br />மிக்க நன்றி.Tamil seiythigalhttp://tamilrecipe.tamilsprogress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58586616414370355142012-12-13T11:44:03.241+05:302012-12-13T11:44:03.241+05:30//பதிவுலகில் எழுதுபவர்கள் தங்களின் அந்தரங்களை எழுத...//பதிவுலகில் எழுதுபவர்கள் தங்களின் அந்தரங்களை எழுத விரும்பவதில்லை. காரணம் இது முகமூடிகளின் உலகமாக இருப்பதால் வலிய போய் ஆப்பு வாங்கிக் கொள்ள எவரும் விரும்புவதில்லை// உண்மை தான் ... <br />எதேச்சையாக உங்களது டாலர் நகரம் காணக் கிடைத்து ஒரே மூச்சில் பதினாறு பகுதிகளையும் படித்து முடித்தேன் . ஒரு வரலாற்று படம் பார்த்த உணர்வு . என் எண்ணத்தில் , ஒரு நல்ல எழுத்து அல்லது கட்டுரை , இல்ல படம் எதுவாகினும் அது ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59144522813001580842012-12-13T11:42:23.035+05:302012-12-13T11:42:23.035+05:30ஜோதிஜி, தாங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக பதிவு...ஜோதிஜி, தாங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள். பல்வேறு தளங்களில் எழுதும் மிகச் சிறந்த கட்டுரையாளராக தற்போது தாங்கள் பிராகசிப்பதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியடையும் நண்பன் நான். மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் !!!<br /><br />தமிழ்ச்செடி ஆலமரம் போல் வளர வாழ்த்துகள் !!!<br /><br />ஞானாலயாவிற்கு என் பங்களிப்பு மிகக் குறைவானது... தாங்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு நான்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18940045374789643632012-12-13T03:08:33.907+05:302012-12-13T03:08:33.907+05:30மாறும். மாற்ற வேண்டும். மாற்றி விடுவேன் என்ற நம்பி...மாறும். மாற்ற வேண்டும். மாற்றி விடுவேன் என்ற நம்பிக்கையுண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16133612586064200552012-12-13T03:07:55.262+05:302012-12-13T03:07:55.262+05:30நன்றிங்கநன்றிங்கஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87547757371508915372012-12-13T03:07:16.571+05:302012-12-13T03:07:16.571+05:30நன்றிங்க.நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53712078694551504032012-12-13T03:06:52.682+05:302012-12-13T03:06:52.682+05:30மிக்க நன்றி அம்மா.மிக்க நன்றி அம்மா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37666166972674054052012-12-13T03:06:18.911+05:302012-12-13T03:06:18.911+05:30நன்றி. உங்கள் ஆதரவு எப்போதும் தேவை. எந்த இடங்களில...நன்றி. உங்கள் ஆதரவு எப்போதும் தேவை. எந்த இடங்களில் வாழ்ந்தாலும் அங்கிருந்தபடியே பல வகையிலும் உதவலாமே? ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22401851938824868522012-12-13T03:04:52.708+05:302012-12-13T03:04:52.708+05:30நல்ல வரிகள். தாங்கள் ஏற்கனவே எழுதி அனுப்பி எழுதிய ...நல்ல வரிகள். தாங்கள் ஏற்கனவே எழுதி அனுப்பி எழுதிய விசயங்களை இன்னும் கொஞ்சம் கோவையாக்கி அனுப்பி வைப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றேன். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82503761606060789472012-12-13T03:03:07.799+05:302012-12-13T03:03:07.799+05:30நிச்சயம். அது தானே எங்கள் நோக்கம். அவசியம் எழுதி...நிச்சயம். அது தானே எங்கள் நோக்கம். அவசியம் எழுதி அனுப்பி வையுங்கள். அவரவர் பெயர் விருப்பப்பட்டால் முகவரியோடு வெளியிடப்படும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4741472253990238012012-12-12T23:27:56.571+05:302012-12-12T23:27:56.571+05:30தமிழ்ச்செடிக்கு இவ்வளவு பேர் நீரும் உரமுமாக இருந்த...தமிழ்ச்செடிக்கு இவ்வளவு பேர் நீரும் உரமுமாக இருந்திருக்கிறார்கள் என்பது ஓர் உத்வேகமான சேதி. மனங்கள் கலக்கும்போது செடிகள் மரங்களாகலாம். சொல்லும் சொல்போல எல்லை வானமாகத்தான் தோன்றுகிறது. எழுத்து நேர்மை நிறைய கிட்டும்போல் வெளிப்பாடு பரந்து பட்டு இருக்கும். தோள் கொடுப்பதில் சுகமாக இருக்கிறது. லட்சுமணன்Lakshmanan17https://www.blogger.com/profile/02724322947204965075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11615646262092756992012-12-12T22:07:15.559+05:302012-12-12T22:07:15.559+05:30எனது தமிழாசிரியர்கள் குறித்து ஒரு பதிவை தமிழ்ச்செட...எனது தமிழாசிரியர்கள் குறித்து ஒரு பதிவை தமிழ்ச்செடியில் பகிர வாய்ப்பு கிடைக்குமா ஜோதிஜி?எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28577914125122698412012-12-12T19:57:53.683+05:302012-12-12T19:57:53.683+05:30பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே! இதில் என்னை இணைத...பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே! இதில் என்னை இணைத்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய காத்திருக்கிறேன். என்ன நான் தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கிறேன்.ஒரு வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் தளம். என் நண்பர்கள் பலருக்கு நான் இந்த தளத்தை அறிமுப்படுத்தியிருக்கிறேன். எனக்கு வாசிப்பு பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்தாலும் எழுத்து எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26559575710435308382012-12-12T19:30:05.026+05:302012-12-12T19:30:05.026+05:30அன்புள்ள ஜோதிஜி,
நீங்கள் நடந்து வந்த பாதையைப் பற்ற...அன்புள்ள ஜோதிஜி,<br />நீங்கள் நடந்து வந்த பாதையைப் பற்றி வெகு தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். தமிழ் செடி உருவானதும் அதன் மூலம் செய்ய இருப்பதும் மிக நல்ல முயற்சி.<br />நீங்களும், உங்கள் அருமை நண்பர்களுமாக எடுத்திருக்கும் இந்த முயற்சி நல்ல பயன் அளிக்கட்டும். <br />தமிழ் செடி மூலம் தமிழ் வலைத் தளங்களை இணைக்கும் எண்ணமும் மிகச் சிறந்த ஓர் சிந்தனை.<br />தமிழ் செடி, ஆலமரமாகி விழுதுகளுடன், வேரூன்றி தலைமுறைRanjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88607157849029347052012-12-12T17:09:22.845+05:302012-12-12T17:09:22.845+05:30//நாம் எழுதிய பழைய பதிவுகளை நாம் தான் எழுதினோமா? எ...//நாம் எழுதிய பழைய பதிவுகளை நாம் தான் எழுதினோமா? என்று ஆச்சரியப்பட வேண்டுமே தவிர நாம் ஏன் இதை எழுதினோம் என்று சங்கடப்பட்டால் அதற்கு பெயர் என்ன என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இதுவரையிலும் அந்த துர்பாக்கியம் எனக்கு நிகழவில்லை என்பதே எனக்கு திருப்தியாக உள்ளது. //<br /><br />நிறைவான சிந்தனை .. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35535332067535154762012-12-12T16:28:03.787+05:302012-12-12T16:28:03.787+05:30//நாம் எழுதிய பழைய பதிவுகளை நாம் தான் எழுதினோமா? எ...//நாம் எழுதிய பழைய பதிவுகளை நாம் தான் எழுதினோமா? என்று ஆச்சரியப்பட வேண்டுமே தவிர நாம் ஏன் இதை எழுதினோம் என்று சங்கடப்பட்டால் அதற்கு பெயர் என்ன என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இதுவரையிலும் அந்த துர்பாக்கியம் எனக்கு நிகழவில்லை என்பதே எனக்கு திருப்தியாக உள்ளது. //<br />பதிவர்களுக்கு தங்களைத் தாங்களே எடை போட்டுப் பார்த்துக் கொள்ள ஒரு நல்ல ஆலோசனை சொல்லி இருக்கிறீர்கள். <br />//எவர் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21156253557748697482012-12-12T12:20:34.495+05:302012-12-12T12:20:34.495+05:30நம் இருவருக்குமிடையில் குணங்கள் வேறாக இருந்தாலும்....நம் இருவருக்குமிடையில் குணங்கள் வேறாக இருந்தாலும்....!ரசனை ஒன்றுதான் ஜோதிஜி!<br />“பதறிய காரியம் சிதறும்” என்கின்ற கொள்கையில் வளர்ந்து விட்டேன் என்கின்ற சப்பைக்கட்டு இருந்தாலும் சோம்பேறித்தனம்தான் முக்கியக் காரணம்...!<br />Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com