tag:blogger.com,1999:blog-700860302405631943.post6690406599046095238..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: அவள் பெயர் ரம்யா ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-28699093070611473802014-11-23T07:41:20.502+05:302014-11-23T07:41:20.502+05:30தனிமரம் தோப்பாகாது...!தனிமரம் தோப்பாகாது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44362091130715923322014-11-23T01:25:57.217+05:302014-11-23T01:25:57.217+05:30பெண்களுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்பதே உ...பெண்களுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்பதே உண்மை.<br />தகவல்கள் நிறையத் தருகிறீர்கள்... புத்தகமாகக் கொண்டு வாருங்கள் அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6759874087780040072014-11-22T21:43:47.167+05:302014-11-22T21:43:47.167+05:30வெற்றி என்பது கூட்டு முயற்சி என்கிறீர்கள்:) மிச்சத...வெற்றி என்பது கூட்டு முயற்சி என்கிறீர்கள்:) மிச்சத்தை அங்கே போய் படிக்கிறேன்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46831184995195828872014-11-22T21:27:00.549+05:302014-11-22T21:27:00.549+05:30தேவியல் இல்லம் - அவள் பெயர் ரம்யா = சமூகத்தில் நீங...தேவியல் இல்லம் - அவள் பெயர் ரம்யா = சமூகத்தில் நீங்கள் காணும் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அவரின் திறமை என்பது அவருடையது மட்டுமல்ல. அவரைச் சார்ந்து செயல் படுபவர்களின் கூட்டுக்கலவையின் தன்மையாக இருக்கும்.- ஜோதிஜி. = தொழிற்சாலையைப் பற்றி, அதன் நிர்வாகம்,ஏற்படும் சிக்கல்கள் பற்றி அற்புதமான பதிவு. இவையெல்லாம் புத்தகமாக்கப் பட வேண்டும். = எனது பக்கத்தில் Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42238705971321530342014-11-22T18:52:29.107+05:302014-11-22T18:52:29.107+05:30உங்கள் இந்தத் தொடர் பதுதியிலிருந்து அறிந்தது, பெண்...உங்கள் இந்தத் தொடர் பதுதியிலிருந்து அறிந்தது, பெண்களுக்கு இன்னும் இந்தச் சமூகம் விடுதலை அளிக்கவில்லை என்பதையே. பெண் எப்போதும் வக்கிரமமாகத்தான் பார்க்கப்படுகின்றாள். அவர்களுக்கு முழுமையான விடிவு காலம் இன்னும் வரவில்லை போலும்...இறுதியில் இப்படி சஸ்பென்ஸ் வைத்து முடித்து அடுத்தப் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். அருமையான தொடர். தொடர்கின்றோம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com