tag:blogger.com,1999:blog-700860302405631943.post662405134202678297..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பிரபாகரன் இறுதி மொழிஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-61918762970527945722010-11-01T22:25:30.788+05:302010-11-01T22:25:30.788+05:30நன்றி காளிதாஸ் அய்யா.நன்றி காளிதாஸ் அய்யா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-92065201712349725192010-11-01T22:04:05.679+05:302010-11-01T22:04:05.679+05:30பதிவுகள் மிக அருமை.
ஆழ்ந்து சிந்திக்க வைப்பவை .
மே...பதிவுகள் மிக அருமை.<br />ஆழ்ந்து சிந்திக்க வைப்பவை .<br />மேலும் தொடர வாழ்த்துக்கள்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42865475506235104932010-01-02T11:42:29.920+05:302010-01-02T11:42:29.920+05:30மிக அருமையான பகிர்வு ஜோதிஜி.....!
மாற்றங்களை நோக்...மிக அருமையான பகிர்வு ஜோதிஜி.....!<br /><br />மாற்றங்களை நோக்கியே ஒவ்வொரு நொடியும் பயணம்....!<br /><br />மாற்றங்களை எதிர் பார்ப்போம் தோழர்...!<br /><br /><br />ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே...!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49098584590945021922010-01-01T04:19:58.777+05:302010-01-01T04:19:58.777+05:30நன்றி தேனம்மை மற்றும் சுடுதண்ணி. வாழ்த்துகள்.நன்றி தேனம்மை மற்றும் சுடுதண்ணி. வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32698772739967819032010-01-01T00:16:26.152+05:302010-01-01T00:16:26.152+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
தொடர்ந்து எழுதுங...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)<br /><br />தொடர்ந்து எழுதுங்கள் :).சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22086290200166320802009-12-31T23:48:33.805+05:302009-12-31T23:48:33.805+05:30நல்ல பகிர்வு ஜோதிஜி
மாற்றம் ஒன்றுதான் மாறாதது எ...நல்ல பகிர்வு ஜோதிஜி <br /><br /> மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது சரி <br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11529213098008195992009-12-31T12:14:23.504+05:302009-12-31T12:14:23.504+05:30நன்றியும் வாழ்த்துகளும் புலவன் புலிகேசி.நன்றியும் வாழ்த்துகளும் புலவன் புலிகேசி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83539009943668339232009-12-31T05:11:08.623+05:302009-12-31T05:11:08.623+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வாழ்த்துக்கள்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29069936217790654822009-12-31T01:59:08.634+05:302009-12-31T01:59:08.634+05:30(10) 2009
எழுதத் தொடங்கிய கடந்த ஆறு மாதங்களில் என...(10) 2009<br /><br />எழுதத் தொடங்கிய கடந்த ஆறு மாதங்களில் என்னுடைய இரண்டு தளங்கள் வாயிலாக வந்த வாசித்த 28324 பேர்களுக்கும், தொடர்ந்து கொண்டுருப்பவர்களும், இணைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும், ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னை ஊக்குவித்தவர்களும், தவறுகளை திருத்தி வழி நடத்தியவர்களும், விமர்சனம் ஏதும் இல்லாமல், முகம் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக வாசித்துக்கொண்டுருப்பவர்களுக்கும், முகம் தெரியாத போதும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11303449061278664902009-12-31T01:58:41.019+05:302009-12-31T01:58:41.019+05:30(9) 2009
முத்தமிழ் அறிஞர், கலைஞர் மு. கருணாநிதி
...(9) 2009<br /><br />முத்தமிழ் அறிஞர், கலைஞர் மு. கருணாநிதி<br /><br />கவிஞர் வைரமுத்து சொன்ன வாசகம்.<br /><br />மீன் தான் வாழும் குளத்தில் உள்ள அழுக்குகளை உண்டு தன்னையும் வளர்த்துக்கொண்டு சுத்தப்படுத்துகிறது.<br /><br />அவர் பாராட்டுரையாய் சொன்ன இந்த வாக்கியத்தை வைத்துக்கொண்டு நாமே நம்முடைய புரிந்துணர்வை உருவாக்கிக்கொள்ளலாம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78858102789662918872009-12-31T01:58:16.269+05:302009-12-31T01:58:16.269+05:30(8) 2009
படம் அல்ல பாடம்.
வணிகம் சார்ந்த ஆசைகள் ...(8) 2009<br /><br />படம் அல்ல பாடம்.<br /><br />வணிகம் சார்ந்த ஆசைகள் சூழ்ந்த வாழ்க்கையில் தானும் புரிந்து கொள்ளாமல், தன்னை சார்ந்தவர்களையும் புரிந்து கொள்ளாமல் புரிதல் இல்லாமல் வாழும் வாழ்க்கையில் இழந்து போன அமைதியும், பாதிக்கப்படும் குழந்தைகளின் மனோநிலையையும் வெகு சிறப்பாக படைப்பாக்கி, வணிக நீச்சலிலும் ஜெயித்து, தங்க தாமரை விருது பெற்ற பசங்க படமும் இயக்குநர் பாண்டிராஜ் என்ற சமான்ய கிராம ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43207295980535133862009-12-31T01:57:44.907+05:302009-12-31T01:57:44.907+05:30(7) 2009
தடம் மாறாத பாதை.
சரியானது, தவறானது என்ற...(7) 2009<br /><br />தடம் மாறாத பாதை.<br /><br />சரியானது, தவறானது என்ற நோக்கத்திற்கு அப்பாற்பட்டு தங்களுடைய ஈழ ஆதரவு கொள்கைகளை முன் எடுத்துச் சென்று கொண்டுருப்பவர்கள். தங்களுடைய கோட்பாடுகள் மூலம் தங்களால் முடிந்த அளவிற்கு அவரவர் வழியில் விமர்சனத்தைக் கண்டு அஞ்சாமல் முயன்று கொண்டுருப்பவர்கள். நம்பிக்கைகளை விதைத்துக்கொண்டுருப்பவர்கள். இன்று வரைக்கும் போராடிக்கொண்டுருப்பவர்கள்.<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24886970161236898602009-12-31T01:56:43.702+05:302009-12-31T01:56:43.702+05:30(6) 2009
அதிகாரவர்க்கம்
காசே தான் கடவுளடா
கடைநி...(6) 2009<br /><br />அதிகாரவர்க்கம்<br /><br />காசே தான் கடவுளடா<br /><br />கடைநிலை ஊழியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரைக்கும் தங்களுடைய கடமைகளை மட்டும் செய்து கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இன்று வரைக்கும் வாழ்ந்துகொண்டுருக்கும் அத்தனை பேர்களும். கண்களுக்குத் தெரியாமலே வெகு ஜன பரபரப்பு ஊடகங்களுக்குத் தங்களை காட்டிக்கொள்ளாமலே தங்களுடைய கடமைகளை செய்து கொண்டுருக்கும் அந்த அசாதாரணமான ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83422528815674648622009-12-31T01:56:00.704+05:302009-12-31T01:56:00.704+05:30(5) 2009
பா.ராகவன்/பத்ரிசேஷாத்ரி
அறிவே தெய்வம்
...(5) 2009<br /><br />பா.ராகவன்/பத்ரிசேஷாத்ரி<br /><br />அறிவே தெய்வம்<br /><br />எழுத்தின் மூலமும், கிழக்கு பதிப்பகம் மூலமும் அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று நூல்களை முக்கியத்துவம் கொடுத்து முன் எடுத்து சென்று கொண்டுருப்பவர்கள், தமிழ் எழுத்துலகில், புதிய அத்தியாயம் படைத்துக்கொண்டுருப்பவர்கள். என்னுடைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.<br /><br />வாழ்ந்த சரித்திரத்தின் பின்னால் உள்ளஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23838823226411017192009-12-31T01:55:35.278+05:302009-12-31T01:55:35.278+05:30(4) 2009
ப. சிதம்பரம்
அனுபவமே சிறந்த ஆசான்.
தவற...(4) 2009<br /><br />ப. சிதம்பரம்<br /><br />அனுபவமே சிறந்த ஆசான்.<br /><br />தவறில் இருந்து பாடம் கற்காவிட்டாலும் தவிர்கக முடியாத மனிதர்.<br /><br />சுதந்திரத்திற்குப் பிறகு உருக்குலைந்து கிடந்த இந்திய உள் துறையை முடிந்தவரைக்கும் ஓழுங்கான துறையாக மாற்றம் அளிக்க தன்னை இந்த முறை அர்பணித்துக்கொண்டவர். ஆங்கிலம் விரும்பும் அத்தனை தமிழர்களும் இவர் பேசும் ஆங்கிலத்தையும், உடனடியாக அதை தமிழாக மாற்றும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29307566342102087282009-12-31T01:54:47.239+05:302009-12-31T01:54:47.239+05:30(3) 2009
கமலஹாசன்
எல்லையில்லா வானம்.
அரைநூற்றாண...(3) 2009<br /><br />கமலஹாசன்<br /><br />எல்லையில்லா வானம்.<br /><br />அரைநூற்றாண்டு என்பது சராசரி கலைஞன் என்ற பார்வையில் எட்ட முடியாத உயர்ம். சாத்யமில்லாதவற்றை கூட சகலகலா வல்லவனாக சாதித்துக் காட்டியவர். சகல துறைகளில் இருப்பவர்களுக்கும் தன்னை பின்பற்றியே ஆக வேண்டும் என்று தன்னை கலைக்காக அர்பணித்தவர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60883610534805093612009-12-31T01:54:15.677+05:302009-12-31T01:54:15.677+05:30(2) 2009
AR. ரஹ்மான்
ஓலியின் வேகம்.
உழைப்பால், ...(2) 2009<br /><br />AR. ரஹ்மான்<br /><br />ஓலியின் வேகம்.<br /><br />உழைப்பால், திறமையால், முயற்சியால் உயர்ந்தவர். உச்சத்தை அடைந்து இன்னும் உயரந்து கொண்டுருப்பவர்.<br /><br />உயர உயர பறந்த போதிலும் புதிரான தத்துவங்கள் சொல்லி பயமுறுத்தாமல், பேசாமலே உலகத்தில் உள்ள அத்தனை பேர்களின் உள்ளங்களிலும் சிம்மசானம் இட்டு அமர்ந்தவர். காரணம் வெறுப்பை விலக்கி அன்பை தேர்ந்தெடுத்த காரணத்தால். குறுகிய காலத்தில் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9887336367826198742009-12-31T01:53:29.965+05:302009-12-31T01:53:29.965+05:302009 தமிழர்களின் தடங்கள்
(1) 2009
APJ அப்துல்...2009 தமிழர்களின் தடங்கள்<br /><br /><br />(1) 2009<br /><br /><br />APJ அப்துல்கலாம்<br /><br />எனக்கும் ஒரு கனவு உண்டு.<br /><br />கல்வியால், உழைப்பால், திறமையால், முயற்சியால் உயர்ந்தவர். இறுதியில் உச்சத்தை அடைந்தவர்.<br /><br />இன்றுவரைக்கும் உழைத்துக்கொண்டு இருப்பவர். அறிவியல் ஆன்மிகம் இரண்டையும் இரண்டு கண்களாக பார்ப்பவர். மத துவேசம் இல்லாதவர். சைவ உணவு பழக்கவழக்கத்தைப் போல சாத்யமான, ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com