tag:blogger.com,1999:blog-700860302405631943.post6554999701830767462..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: கருத்து சொல்ல விரும்பவில்லைஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-49058054095356924652017-03-12T13:11:28.061+05:302017-03-12T13:11:28.061+05:30நல்ல பகிர்வு அண்ணா...
இதற்கு முன்பு ஒரு கருத்து இட...நல்ல பகிர்வு அண்ணா...<br />இதற்கு முன்பு ஒரு கருத்து இட்ட ஞாபகம்...<br />களவாணிகள் எல்லாம் கரும்புள்ளிகளாகட்டும் நல்லவர்கள் வரட்டும்.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34172280876401455752017-02-28T17:45:18.611+05:302017-02-28T17:45:18.611+05:30///சூழ்நிலைகள் மற்றும் சரியான நேரத்தில் சரியான விச...///சூழ்நிலைகள் மற்றும் சரியான நேரத்தில் சரியான விசயங்களைச் செய்வது, பலரின் ஆதரவு. இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகும் போது தான் மகத்தான வெற்றிக் கிடைக்கின்றது என்று முடிவுக்கு வர முடிந்தது. ///<br /><br /><br />துறை சார்ந்த அறிவு, பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை உடல் தகுதி எல்லாம் இருந்தும் கூட, லட்சியத்தை அடைய முடியாதவர்களை பார்க்கிறோம்.<br />திறமையால் முன்னேற விரும்புவர்கள் அன்றாட vishwahttps://www.blogger.com/profile/06972490491951731316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60575900556207346442017-02-27T20:17:15.571+05:302017-02-27T20:17:15.571+05:30அருமையான பதிவு. நன்றி.அருமையான பதிவு. நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39503450410101093872017-02-27T19:50:47.208+05:302017-02-27T19:50:47.208+05:30Thanks sir, for your writing. like to have a tea w...Thanks sir, for your writing. like to have a tea with you..Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66454408074438086042017-02-27T09:41:34.699+05:302017-02-27T09:41:34.699+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46814295543258745972017-02-27T06:33:52.164+05:302017-02-27T06:33:52.164+05:30வணக்கம்
ஐயா
யாவரும் படித்து அறிய வேண்டியபதிவு எல...வணக்கம்<br />ஐயா<br /><br />யாவரும் படித்து அறிய வேண்டியபதிவு எல்லாம் பணத்துக்கா என்பது தெரிகிறது. <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12175292858139628122017-02-27T06:27:01.805+05:302017-02-27T06:27:01.805+05:30சமீபத்தில் கேரளாவில் நடந்த நடிகை பாவனா விற்கு நிகழ...சமீபத்தில் கேரளாவில் நடந்த நடிகை பாவனா விற்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவு என்ற ஒரு வரிக்குப் பின்னால் பல செய்திகள் உள்ளது. குறிப்பாக முத்தூட் பைனான்ஸ் இயக்குநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது முதல் அந்தச் சமயத்தில் இந்த நடிகை எந்த நிலையில் இருந்தார் என்பது வரைக்கும் பல புதிர்கள் உள்ளது. அதற்குப் பின்னால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் யாரோ ஒருவர் போகிற போக்கில் தெளிவாக எழுதி வைத்து விட்டுச் MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60988093521631367652017-02-27T05:15:11.955+05:302017-02-27T05:15:11.955+05:30///சூழ்நிலைகள் மற்றும் சரியான நேரத்தில் சரியான விச...///சூழ்நிலைகள் மற்றும் சரியான நேரத்தில் சரியான விசயங்களைச் செய்வது, பலரின் ஆதரவு. இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகும் போது தான் மகத்தான வெற்றிக் கிடைக்கின்றது என்று முடிவுக்கு வர முடிந்தது. ///<br /><br /><br />மிகச் சரியானதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17861814352186235782017-02-26T22:32:02.276+05:302017-02-26T22:32:02.276+05:30 கரும்புள்ளி என்கிறீர்கள் ,பெரும்புள்ளிகளை இன்னும்... கரும்புள்ளி என்கிறீர்கள் ,பெரும்புள்ளிகளை இன்னும் அவரால் ஆட்டுவிக்க முடியுதே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55367494188247491712017-02-26T21:46:42.462+05:302017-02-26T21:46:42.462+05:30இன்னும் சில காலம் கழிந்து நம் குழந்தைகள் வாழப் போக...இன்னும் சில காலம் கழிந்து நம் குழந்தைகள் வாழப் போகும் உலகில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டவர்கள் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சியோடு மக்கள் முன்னிலையில் நிற்கும் சூழ்நிலையைப் புதிய மாற்றங்கள் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புகிறேன். <br /><br />உண்மைதான் நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34674209291221298672017-02-26T19:44:23.310+05:302017-02-26T19:44:23.310+05:30ஆழமான அற்புதமான
அவசியமான பகிர்வு
வாழ்த்துக்களுடன்....ஆழமான அற்புதமான<br />அவசியமான பகிர்வு<br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com