tag:blogger.com,1999:blog-700860302405631943.post6237917023645550481..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-65265090068829429512017-12-06T07:40:19.709+05:302017-12-06T07:40:19.709+05:30Keetru Nandhan
இறந்தவர்களைப் பற்றி உண்மை பேசுவோம்...Keetru Nandhan<br /><br />இறந்தவர்களைப் பற்றி உண்மை பேசுவோம்!<br /><br />ஜெ. சாதனைகள்:<br /><br />1. 69% இடஒதுக்கீடு<br /><br />2. ஜெயேந்திரன் கைது<br /><br />3. மூவர் தூக்கிற்கு எதிரான சட்டப்பேரவை தீர்மானம்<br /><br />4. இலங்கை அரசுக்கு எதிரான இனப்படுகொலை தீர்மானம்<br /><br />5. காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளுக்கான சட்டப் போராட்டம்<br /><br />6. மழைநீர் சேகரிப்புத் திட்டம்<br /><br />7. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13884512461642180852017-12-01T16:22:41.455+05:302017-12-01T16:22:41.455+05:30ஆனால் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறாக இருக்கலாம் ...ஆனால் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறாக இருக்கலாம் அல்லவா? அவர் சொல்லியிருப்பது காரணங்களில் ஒன்று மட்டுமே. பெண் ஆண் தொடர்பு பற்றி பேசவேண்டும் அந்தரங்கம் வரைக்கும் பேச வேண்டியதாக இருக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45173769185481414622017-12-01T16:20:54.926+05:302017-12-01T16:20:54.926+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44108484200986345622017-12-01T16:20:37.096+05:302017-12-01T16:20:37.096+05:30நீங்களும் பிரபல்யம் ஆகி விட்டால் உங்களைச் சுற்றியு...நீங்களும் பிரபல்யம் ஆகி விட்டால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் பழகியவர்கள் பார்வையில் எப்படி இருந்தீர்கள் என்பதனை வைத்தே உங்களுக்கான வரலாறு எழுதப்படுகின்றது. உங்களின் நீங்களே எழுதப்படுகின்ற சுயசரிதை என்பது வேறு. நேரு, காந்தி பலரும் எழுதியுள்ளார்கள். அவர்களைப் பற்றி பலரும் எழுதியுள்ளார். எம்ஜிஆர் கூட நான் ஏன் பிறந்தேன் என்று எழுதியுள்ளார். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85768705819852864012017-12-01T16:18:29.385+05:302017-12-01T16:18:29.385+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2536208286989857542017-12-01T16:04:27.232+05:302017-12-01T16:04:27.232+05:30நிச்சயம் சேரும். நிச்சயம் சேரும். Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1398372409526701012017-12-01T16:01:23.971+05:302017-12-01T16:01:23.971+05:30கான்வென்ட் கலாச்சாரம் வெள்ளைக்காரன் போலவே ஆங்கிலம்...கான்வென்ட் கலாச்சாரம் வெள்ளைக்காரன் போலவே ஆங்கிலம் பேசுவது என ஜெயலலிதாவிற்கு முன்பே செளகார் ஜானகி இருந்துள்ளார்.எம்ஜிஆருடனும் பல படங்களில் நடித்துள்ளார்.Anonymoushttps://www.blogger.com/profile/01820991720488265050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46689090308920394362017-12-01T15:15:16.763+05:302017-12-01T15:15:16.763+05:30எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா
வணக்கம் - நூல் விமர்சனம் ...எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா<br /><br />வணக்கம் - நூல் விமர்சனம் - 2 - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாங்க வேண்டிய புத்தகம். நன்றி திரு ஜோதிஜிRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71771285557974944292017-12-01T15:12:58.785+05:302017-12-01T15:12:58.785+05:30எனக்கு இதெல்லாமே ஏதோ ஒரு பெர்செப்ஷன் பேரிலேயே எஉதப...எனக்கு இதெல்லாமே ஏதோ ஒரு பெர்செப்ஷன் பேரிலேயே எஉதப்படுகிறது என்று தோன்றுகிறதுஅந்தபெர்செப்ஷனுக்கான காரணங்கள் பல வற்றையும் சொல்ல முடியாது புகழ் பெற்றவர்கள் எழுதும்போது தனிப்பட்ட கணிப்புகள் விலை போகின்றன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41528769369802826692017-12-01T12:05:19.600+05:302017-12-01T12:05:19.600+05:30நல்ல அலசல் அண்ணா.நல்ல அலசல் அண்ணா.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54453350949991139462017-12-01T08:01:52.212+05:302017-12-01T08:01:52.212+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77122299779528795522017-12-01T08:01:32.674+05:302017-12-01T08:01:32.674+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33354064633762841012017-12-01T08:01:15.828+05:302017-12-01T08:01:15.828+05:30நிச்சயம் வாய்ப்புள்ளது.நிச்சயம் வாய்ப்புள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65141090704897138072017-12-01T07:59:25.904+05:302017-12-01T07:59:25.904+05:30
நன்றி வருண்.
ரசிகராக, தொண்டராக இருப்பது தவறில்லை...<br />நன்றி வருண்.<br /><br />ரசிகராக, தொண்டராக இருப்பது தவறில்லை. ஆனால் காலம் மாற்றும், மாற்ற வேண்டும். காரணம் ரசிகர் என்பவர் கடைசி வரைக்கும் வெறுமனே தங்கள் பணத்தையும் செலவளித்து விட்டு பல்லு போகும் வரைக்கும் ரசிகராகத் தான் இருக்க முடியும். இருக்க வேண்டும். நான் அவரைப் பார்த்து தான் ஒவ்வொன்றும் கற்றுக் கொண்டேன் என்ற நண்பர்களைப் பார்க்கின்ற போது, அவர்கள் எழுதிகின்றதை வாசிக்கும் போது சிரிப்பதா ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2679807063636745072017-12-01T06:38:41.051+05:302017-12-01T06:38:41.051+05:30அருமை ஐயா
நன்றிஅருமை ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65794693960534281222017-11-30T22:06:42.284+05:302017-11-30T22:06:42.284+05:30***தான் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் அதனை எ...***தான் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் அதனை எப்பாடுபட்டவது நிறைவேற்றி விடுவது என்ற கொள்கையில் எம்.ஜி.ஆர் கடைசி வரையிலும் உறுதியோடு வாழ்ந்துள்ளார். ***<br /><br />அடேங்கப்பா!!!<br /><br />தமிழ்நாட்டில் டாஸ்மாக் கை திறந்து வைப்பேன்னு வாக்குக் கொடுத்தாரா என்ன??? குடி குடியைக்கெடுக்கும்னு சொல்லிக்கொண்ட்டு அலையவில்லையா என்ன??<br /><br />எம் ஜி ஆரை வேணும்னே தூக்கி, அந்தம்மாவைக் வேணும்னே அளவுக்கு வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73477819351515670392017-11-30T21:59:48.108+05:302017-11-30T21:59:48.108+05:30எம்ஜிஆருக்கு ஜெயலலிதா மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு வே...எம்ஜிஆருக்கு ஜெயலலிதா மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது. அது ஆங்கில மொழி மோகம் தலையெடுக்க ஆரம்பித்திருந்த காலம். தஸ் புஸ் என்று ஆங்கிலம் பேசுபவர்களைக்கூட மரியாதையுடன் நடத்திய காலம்.அதுநாள்வரை - சரோஜா தேவி வரைக்கும் பத்தாவது வரைக்கும் படித்தவர்களை - அல்லது ஆங்கிலம் பற்றிய மேலாதிக்கம் இல்லாத நடிகைகளுடன் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த எம்ஜிஆர் ஜெயலலிதாவின் கான்வென்ட் Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7103758935190203902017-11-30T17:10:16.514+05:302017-11-30T17:10:16.514+05:30அருமையான அலசல்அருமையான அலசல்எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.com