tag:blogger.com,1999:blog-700860302405631943.post6060190103523540705..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மாமன்னன் இராஜராஜனின் இன்றைய எதார்த்த நிலை?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-55619975583106869242013-09-12T22:11:46.222+05:302013-09-12T22:11:46.222+05:30இது உண்மையிலேயே ராஜ ராஜ சோழனின் சமாதியாகக் கூட இரு...இது உண்மையிலேயே ராஜ ராஜ சோழனின் சமாதியாகக் கூட இருக்கலாம், ஆனால் மேல்மட்டத்திலுள்ள தமிழரல்லாத, anti Tamil அதிகாரிகளால் ராஜ ராஜ சோழன் சமாதி சம்பந்தமான தடயங்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன அல்லது அதை உறுதிப்படுத்த மறுக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்தாகும் . தமிழர்களின் வரலாற்றைத் திட்டமிட்டு திரிக்க, கொச்சைப்படுத்த, ஊடகபலம் வாய்ந்த, உயர்மட்ட செல்வாக்குள்ள தமிழரல்லாதோர் viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1937089042134773012011-01-28T12:47:11.794+05:302011-01-28T12:47:11.794+05:30மொகலாயர்களைப் போல பெரிய சமாதிகளை அமைக்காமல் விட்டத...மொகலாயர்களைப் போல பெரிய சமாதிகளை அமைக்காமல் விட்டது 1000 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு பெரிய தவறு என்று தெரிகிறது :(பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84587552932353511052011-01-10T21:16:31.821+05:302011-01-10T21:16:31.821+05:30யோவ்
உங்கள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் இந்த...யோவ்<br /><br />உங்கள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் இந்த பின்னோட்டத்தை தொடர்ந்து வரும் பலருக்கும் உபயோகமாக இருக்கக்கூடும். தெகா, கும்மி, விந்தைமனிதன் வரிசையில் நீங்களும் இணைத்துள்ளமைக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11470473769270146732011-01-10T21:13:32.670+05:302011-01-10T21:13:32.670+05:30தவறு
சற்று விரிவாகவே பேசலாம். இதை இன்னும் சற்று ந...தவறு<br /><br />சற்று விரிவாகவே பேசலாம். இதை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப் போகும் பதிவில் ஏற்கனவே எழுதிவைத்துள்ளேன். இரண்டு தண்டவாளங்களில் பயணிக்கும் நம் இருவரின் சிந்தனை என்ற ரயில்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-92124334538726434992011-01-10T20:10:36.383+05:302011-01-10T20:10:36.383+05:30அன்பின் ஜோதிஜி அந்த காணொளி பின்னனி இசைதான் வருத...அன்பின் ஜோதிஜி அந்த காணொளி பின்னனி இசைதான் வருதத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.<br /><br />”மக்களுக்கு விழிப்புணர்வா? இதை செப்பனிட்டு அவர்களுக்கு கிடைப்பது என்ன? ”<br /><br />அவர் அவர்களுக்கு பிரச்சனை வந்தவுடன் விழிப்புணர்வு தானாய் வந்துவிடுகிறது. மகத்துவத்தை அறிந்தால் மட்டுமே லாபம் நோக்காது செயல்படமுடியும். இப்பொழுது உள்ள வேக வாழ்க்கையில் எந்தளவுக்கு சாத்தியகூறு ? என்று எண்ணம் எழவே செய்கிறது.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77274953613627309692011-01-10T01:52:08.616+05:302011-01-10T01:52:08.616+05:30குமரி கண்டம்: -ஹரிஹரன்
இந்த லிங்க் -ல் வினவு கட்ட...குமரி கண்டம்: -ஹரிஹரன்<br /><br />இந்த லிங்க் -ல் வினவு கட்டுரைக்கு ஒருவர் சில பதில்களை எழுதியுள்ளார்.<br /><br />"நான் இங்கு கூறியது அனைத்தும் இராஜராஜானை காப்பாற்றுவதற்காக அல்ல, ராஜராஜனும் தவறுகள் செய்துள்ளார் மறுக்க முடியாது. ஆனால் வரலாற்றை அவர் தேவைக்கு ஏற்றார்போல் வளைப்பது தான் இன்றைய பிரச்சனை. வரலாற்றின் மறுபக்கமும் வெளியில் தெரியவேண்டும் என்பதே எனது நோக்கம்'<br /><br />http://Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55777231663391122492011-01-10T01:35:08.017+05:302011-01-10T01:35:08.017+05:30//இதுபற்றி விவாதிக்க நீங்கள் தயாரா 'யோவ்' ...//இதுபற்றி விவாதிக்க நீங்கள் தயாரா 'யோவ்' ?//<br /><br />விவாதத்திற்கு அழைத்தமைக்கு நன்றி! விந்தை மனிதன், எனக்கும் கீழத்தஞ்சைதான்<br />தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த தமிழன்<br />cpim கட்சியில் மாணவர் அரங்கத்தில் மாவட்ட தலைவராக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் நானும் உங்களைப் போல்தான் பேசுவேன்.பிறகு ஈழத்தமிழருக்கு ஆதரவாக கட்சிக்குள் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56361534261737300382011-01-09T23:45:24.628+05:302011-01-09T23:45:24.628+05:30கும்மியாருக்கு தூங்கப் போவதற்கு முன்பு என் முத்தத்...கும்மியாருக்கு தூங்கப் போவதற்கு முன்பு என் முத்தத்தை பரிசாக தந்து விட்டு செல்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70724724378887029672011-01-09T23:19:41.700+05:302011-01-09T23:19:41.700+05:30ராஜராஜன் சமாதி பற்றி மேலும் சில பதிவுகள்.
http://...ராஜராஜன் சமாதி பற்றி மேலும் சில பதிவுகள்.<br /><br />http://pirathipalippu.blogspot.com/2010/04/blog-post.html<br /><br />http://heilderfuhrer.blogspot.com/2008/11/blog-post.html<br /><br />.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42094943436310417002011-01-09T19:25:36.142+05:302011-01-09T19:25:36.142+05:30நன்றி தெகா
அப்புறம் வீட்ல இருக்ற டீச்சர மறந்தே போ...நன்றி தெகா<br /><br />அப்புறம் வீட்ல இருக்ற டீச்சர மறந்தே போயிட்டேன். அப்பாடா எப்டியோ பஞ்சாயத்து ஆலமரம் சொம்பு இல்லாம தமிழ் இலக்கிய சொற்போர் ஆரம்பிக்க நானும் ஒரு காரணமா?<br /><br />என்ன கொடும மாதவா?<br /><br />ஏற்கனவே தேனம்மை கருவேலமரத்தை ஞாபகப்படுத்திவிட்டு சென்று விட ஊர்ல இருக்கறி பீக்காடு (தெரியும்தானே) ஒவ்வொன்றாக யோசித்துப் பார்த்துக் கொண்டே வந்தேன். இப்ப நீங்க வேற.<br /><br />இணையத்தில் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26554973029164082732011-01-09T19:20:51.299+05:302011-01-09T19:20:51.299+05:30நிறைய ஆராய்ச்சி புத்தகங்களின் பின்னணியோட இருக்கு அ...நிறைய ஆராய்ச்சி புத்தகங்களின் பின்னணியோட இருக்கு அந்தப் பதிவுகள். அவசியம் வாசிச்சுப் பாருங்க. இன்னும் வாசிக்கலன்னா. இப்போ தமிழ் டீச்சர் எனக்கு <b>தமிழ் இலக்கிய வரலாறு</b> அப்படிங்கிற பாட நூல் ஒன்றை கொடுத்திட்டார். இதில இருக்கு எல்லாம்னு, ஆரபிக்கணும் படிக்க.<br /><br />அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கு களப்பிரர் ஆட்சிகாலம் ‘சங்கம் மருவிய காலம்,’ ஒரு இருண்ட காலம் என்று. அப்படியே வினவு தளத்தில் Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43442385679405499802011-01-09T19:20:31.971+05:302011-01-09T19:20:31.971+05:30//இந்த இறையிலி என்ற வார்த்தை மற்றும் தானம் வழங்க, ...//இந்த இறையிலி என்ற வார்த்தை மற்றும் தானம் வழங்க, வரி வசூலிக்க என்று உருவாக்கப்பட்ட நடை முறை விசயங்களை நேற்று தான் படித்துக் கொண்டுருந்தேன்.//<br /><br />என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை!! இந்த காணொளியை பார்த்திட்டு அதிர்ச்சியாகிப் போயி, மேலும் தேட ஆரம்பிக்கும் பொழுது ‘வினவு’ பதிவு கண்ணில பட்டுச்சு. அதில ‘களப்பிரர்’கள் பத்தியும், அவர்களின் ஆட்சி காலத்தை பற்றியும் ஆஹா, ஓஹோன்னு ரொம்ப நம்புற மாதிரி Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45622754008021013902011-01-09T19:19:27.878+05:302011-01-09T19:19:27.878+05:30//இந்த இறையிலி என்ற வார்த்தை மற்றும் தானம் வழங்க, ...//இந்த இறையிலி என்ற வார்த்தை மற்றும் தானம் வழங்க, வரி வசூலிக்க என்று உருவாக்கப்பட்ட நடை முறை விசயங்களை நேற்று தான் படித்துக் கொண்டுருந்தேன்.//<br /><br />என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை!! இந்த காணொளியை பார்த்திட்டு அதிர்ச்சியாகிப் போயி, மேலும் தேட ஆரம்பிக்கும் பொழுது ‘வினவு’ பதிவு கண்ணில பட்டுச்சு. அதில ‘களப்பிரர்’கள் பத்தியும், அவர்களின் ஆட்சி காலத்தை பற்றியும் ஆஹா, ஓஹோன்னு ரொம்ப நம்புற மாதிரி Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23357388065883303212011-01-09T13:20:41.894+05:302011-01-09T13:20:41.894+05:30செந்தில் இந்த பாட்டனைப் பற்றி முழுமையாக எழுத ஆசை. ...செந்தில் இந்த பாட்டனைப் பற்றி முழுமையாக எழுத ஆசை. ராஜராஜன் வணங்கிய காளிகோவில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு அருகே இன்னமும் இருக்கிற விபரம் உங்களுக்குத் தெரியுமா?<br /><br />தவறு<br /><br />மக்களுக்கு விழிப்புணர்வா? இதை செப்பனிட்டு அவர்களுக்கு கிடைப்பது என்ன? சே. குமார் சொன்ன மாதிரி இந்த காணொளியை முழுமையாக பார்த்து முடித்த போது மனம் கனத்துவிட்டது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81534246389195893692011-01-09T13:18:04.721+05:302011-01-09T13:18:04.721+05:30ராசா
இந்த இறையிலி என்ற வார்த்தை மற்றும் தானம் வழ...ராசா <br /><br />இந்த இறையிலி என்ற வார்த்தை மற்றும் தானம் வழங்க, வரி வசூலிக்க என்று உருவாக்கப்பட்ட நடை முறை விசயங்களை நேற்று தான் படித்துக் கொண்டுருந்தேன். இது போக ஒரு கோல் போன்ற அமைப்பை வைத்துக் கொண்டு நிலங்களை அளந்து வரி வசூலிக்கும் முறையும் பார்த்து அசந்து போய்விட்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84656318918155939772011-01-09T13:09:22.633+05:302011-01-09T13:09:22.633+05:30நண்பர் தமிழ் உதயம்,
ராஜராஜனைக் குறைசொல்லவும், கொச்...நண்பர் தமிழ் உதயம்,<br />ராஜராஜனைக் குறைசொல்லவும், கொச்சைப் படுத்தவும் அலைகிறார்கள் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்வது நன்றாக இல்லையே! ராஜராஜன் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகக்கோயில்களில் சமஸ்கிருதம் உச்சஸ்தானத்தைப் பிடித்தது என்பது வரலாறு. பிராமணர்களுக்கு இறையிலி நிலங்கள் அதிகம் கொடுக்கப்பட்டதும், வேளாளர் உழைப்பில் விளைந்தவற்றை பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்ததனால் விவசாயிகள் அதிருப்தியுற்று vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88695342776374924502011-01-09T12:28:55.528+05:302011-01-09T12:28:55.528+05:30அண்ணே என் பாட்டனை நினைவு படுத்தியமைக்கு நன்றி ...அண்ணே என் பாட்டனை நினைவு படுத்தியமைக்கு நன்றி ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28186250050342443152011-01-09T11:31:38.156+05:302011-01-09T11:31:38.156+05:30வருந்துவதை தவிர வேறு வழியில்லை.அரசாங்கம் தான் என்ற...வருந்துவதை தவிர வேறு வழியில்லை.அரசாங்கம் தான் என்று சுட்டுவிரல் காட்டி சொல்லுவதை விட அந்த இடத்தில் வாழ்பவர்கள் விழிப்புணர்வு பெற்றால் அல்லது அந்த இடத்து இளைஞர்கள் மண்ணின் மகத்துவம் அறிந்து முயன்றாலே அதை செம்மைப்படுத்திவிடலாம்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26464421565425361102011-01-09T11:29:00.755+05:302011-01-09T11:29:00.755+05:30இந்த நிலை கண்டால் மனசு வலிக்கிறது. ஒரு வரலாற்றுச் ...இந்த நிலை கண்டால் மனசு வலிக்கிறது. ஒரு வரலாற்றுச் சின்னத்தை காக்க வேண்டியது நம் கடமை என்பதை ஏனோ நாம் அறிவதில்லை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53272183904896999482011-01-09T11:03:10.064+05:302011-01-09T11:03:10.064+05:30ராசா தமிழ்உதயம் சொல்லியுள்ள விமர்சனத்திற்கு உன் பத...ராசா தமிழ்உதயம் சொல்லியுள்ள விமர்சனத்திற்கு உன் பதிலை எதிர்பாக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3615542052741966192011-01-09T10:27:56.369+05:302011-01-09T10:27:56.369+05:30ரதி சென்னையில் உள்ள என் நண்பன் மனிதர்கள் ஆசைப்படும...ரதி சென்னையில் உள்ள என் நண்பன் மனிதர்கள் ஆசைப்படும் புகழ், பதவி, பணம் குறித்து ஒரு முறை சொன்ன வாசகத்தை உங்கள் பதில் மூலம் யோசித்துப் பார்க்கின்றேன்.<br /><br />ராஜாராமன் <br /><br />முடிந்தவரைக்கும் ரதிக்கு அல்லது யோவ் என்ற நண்பருக்கு நீங்க கொடுக்கும் பதில் பலருக்கும் உபயோகமாக இருக்கும் போல.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25960075156627109352011-01-09T10:23:37.571+05:302011-01-09T10:23:37.571+05:30எஸ்கே நம்மாளுங்க கடமை எல்லாம் வாய்ச்சொல்லில் வீரரட...எஸ்கே நம்மாளுங்க கடமை எல்லாம் வாய்ச்சொல்லில் வீரரடி. அம்புட்டுத்தான். வேறென்ன எழுத முடியும்.<br /><br />எல்கே நீங்க அவஸ்யம் இது போன்ற விசயங்களை எழுத வேண்டும். இந்த தொடருக்கு புத்தகம் படிக்க முடியாத சூழ்நிலையில் இணையத்தில் ஒவ்வொன்றாக தேடிக் கொண்டு வந்த போது இந்த பொக்கிஷம் கிடைத்தது. ஏராளமான ஆச்சரியமான தகவல்கள் எவர் எவரோ அந்தந்த காலகட்டத்தில் எழுதி வைத்தது இன்று எனக்கு உபயோகமாக இருக்கிறது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62471725313054356522011-01-09T10:20:52.936+05:302011-01-09T10:20:52.936+05:30தெகா திருப்பூரில் பூண்டி என்றொரு பகுதியில் ஆயிரம் ...தெகா திருப்பூரில் பூண்டி என்றொரு பகுதியில் ஆயிரம் வருடத்திற்குப்பிறகு கலை அம்சம் மிக்க ஒரு கோவில் இருக்கு. சமீப காலமாகத்தான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் பட்டு கொஞ்சம் உயிரோடு இருக்கு. மொக்கராசா சரியா சொல்லியிருக்காரு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83046126410794260492011-01-09T10:18:34.851+05:302011-01-09T10:18:34.851+05:30தொப்பி....... ஏன் இது போன்ற பெயரை தேர்ந்தெடுக்க கா...தொப்பி....... ஏன் இது போன்ற பெயரை தேர்ந்தெடுக்க காரணம். உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி. கனாக்காதலன் நாம் எதிர் தான் அக்கறை செலுத்தியுள்ளோம். நம்ம மக்கள் இருக்கிற தமிழ்மொழியையும் பேசவிடமாட்டங்க போல. நம்மவர்களுக்கு எல்லாமே அரசியல். ஆனால் முக்கிய இடத்துக்கு நம்மாளுங்க வரவும் மாட்டாங்க. மற்றொரு நாட்டில் இருந்து தான் நம்மை ஆள அனுமதிப்போம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71110726914564319102011-01-09T09:45:14.669+05:302011-01-09T09:45:14.669+05:30//ராஜராஜனின் பரம்பரையில் வந்தவர்கள் இப்போ எங்கிருக...//ராஜராஜனின் பரம்பரையில் வந்தவர்கள் இப்போ எங்கிருக்கிறார்கள்?//<br /><br />யோசிக்கவேண்டிய கேள்வி !!! பத்துக்கும் மேற்பட்ட மனைவியர்... இன்னும் ஏராளமான அந்தப்புர நாயகியர்.. அவர்களின் வாரிசுகள்! லோகமாதேவி என்ற பட்டத்தரசியின் மூத்த வாரிசான ராஜேந்திரன் மட்டுமே பட்டத்து இளவரசன்...ஏனையோர் என்ன ஆனார்கள்? <br /><br />ராஜேந்திரனில் இருந்து மூன்று அல்லது நான்காவது தலைமுறையில் ஆண்வாரிசு இல்லாமல் போனதால் vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com