tag:blogger.com,1999:blog-700860302405631943.post6052500583809979510..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-57627770384547146622013-07-12T19:45:26.039+05:302013-07-12T19:45:26.039+05:30பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள் = திரு...பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள் = திரு ஜோதிஜியின் அற்புதமான பதிவு.<br />எனது பக்கத்தில் பகிர்கிறேன்.<br />நண்பர்கள் பொறுமையாக, ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36490235017187431072013-06-29T11:47:18.344+05:302013-06-29T11:47:18.344+05:30புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவசம் கொடுக்கப் போன ஒரு...புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவசம் கொடுக்கப் போன ஒரு கூட்டத்தில் ஒருவர் மட்டும் எதிர்த்து பேசி ஒழுங்காக மின்சாரம் கொடுங்க என்றாராம். மற்றபடி தமிழ்நாட்டில் நீங்க சொன்னபடி கல்வி இலவசமாய் வேண்டும் என்று குரல் எழுப்ப முடியாத அளவுக்கு மக்களை இலவச பேய் பிடித்து ஆடுகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25460517371555047502013-06-29T11:44:22.290+05:302013-06-29T11:44:22.290+05:30அறிவு சார்ந்த பிரச்னை.
யாரிடமாவது சொல்லிப்பாருங்க...அறிவு சார்ந்த பிரச்னை.<br /><br />யாரிடமாவது சொல்லிப்பாருங்கள். நம்மை குதறி வைத்து விடுவார்கள். காரணம் இங்கே இப்போது உணர்ச்சி பூர்வமாகவே பார்க்கப்பட படுகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48273677722993562782013-06-29T00:13:27.973+05:302013-06-29T00:13:27.973+05:30How can we ever convince our electorate, that inst...How can we ever convince our electorate, that instead of providing free grinders, TV and cheap idlis, if the government could ensure a good primary to secondary quality education for ALL tamil nadu villages. This will give our rural youth a head start, when competing for good jobs, with our urban convent educated children. I dont know if this is ever possible.phantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86258921368590823672013-06-28T22:56:31.225+05:302013-06-28T22:56:31.225+05:30What a great observation. I hope you did not mind ...What a great observation. I hope you did not mind me sharing this blog in another forum, mostly for educating many narrow minded people.I gave them your URL and also that I follow your blogs for their keen insight. Thank You. phantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1495213316717535472013-06-11T21:24:46.912+05:302013-06-11T21:24:46.912+05:30விஷ்வா,
கருத்தினை ஆமோதித்தமைக்கு நன்றி!
ஜோதிஜி க...விஷ்வா,<br /><br />கருத்தினை ஆமோதித்தமைக்கு நன்றி!<br /><br />ஜோதிஜி கேட்டேளா, இப்போ யாரு மூனு கால் முயல்னு கணக்கு போட்டானு நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.<br /><br />-----------<br /><br /># ஜோதிஜி,<br /><br />சென்னை கதையை சொல்லும் அவசியமே இல்லை, சொல்லாமலே ய்தார்த்தம் என்ன என்பது தமிழக சூழலில் புரிந்துக்கொள்ள முடியும், திருப்பூர் சமூக அனுபவம் தான் முக்கியம் அதை வைத்தே சொல்வேன் என்றாலும் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55316214754456835782013-06-11T17:36:20.438+05:302013-06-11T17:36:20.438+05:30எந்த ஒரு வினையையும் தடுக்க நிச்சயம் ஒரு எதிர்வினை ...எந்த ஒரு வினையையும் தடுக்க நிச்சயம் ஒரு எதிர்வினை அவசியம். சட்டத்துறை ,காவல் துறை ,போல எதிர் வினை எதுவும் இல்லாவிட்டால் மாறலாம் ,ஆனால் நீண்டகாலங்கள் ஆகும்.எப்படியாகினும் இந்த கட்டுரைக்குரிய நண்பரின் சாதி ஒழிய வேண்டும் என்ற அவா <br />அவரின் நர்ப்பண்பை காட்டுகிறது,<br />இன்றைய ஜாதிக்கட்சி தலைவர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் தான் அவர்கள் ஜாதியை விட்டுவிட்டார்களா?அவர்கள் தான் ஜாதித்தீ <Anonymoushttps://www.blogger.com/profile/16139954290971424955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35790932445311172002013-06-11T15:11:59.427+05:302013-06-11T15:11:59.427+05:30ஒரு ஜாதிய காரணமும் சொன்னார் ஒரு ஹவுஸ் கீப்பிங் மேன...ஒரு ஜாதிய காரணமும் சொன்னார் ஒரு ஹவுஸ் கீப்பிங் மேனஜர். அதனடிப்படையிலேயே உங்களிடம் பேசினேன்.<br /><br />அதை சொல்லியிருக்க வேண்டியது தானே? நாங்க எதிலேயும் ஒரு க்கு வைத்து பேசுவதே இல்லை. எனக்கு என்ன தோணுதோ என்ன பார்க்கின்றனே எதில் பாதிப்படைகின்றனோ அதை தான் எழுத்தாக்குகின்றேன். நான் வாழும்திருப்பூரின் சமூக கண்ணோட்டம் தான் இப்போது எனக்கு முக்கியம். சென்னையில் நடப்பதை நான் எப்படி உத்தேச கணக்காக ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8176269966772458372013-06-11T14:52:32.979+05:302013-06-11T14:52:32.979+05:30I agree with Mr.Vavaal.I agree with Mr.Vavaal.vishwahttps://www.blogger.com/profile/06972490491951731316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1605701063749199782013-06-11T00:41:57.034+05:302013-06-11T00:41:57.034+05:30ஜோதிஜி,
//ஆத்தா நான் பாஸாயிட்டேன்.//
ம்க்கும் நா...ஜோதிஜி,<br /><br />//ஆத்தா நான் பாஸாயிட்டேன்.//<br /><br />ம்க்கும் நான் ஆரம்பத்திலே இருந்து இதைத்தான் துப்புறவு தொழிலாளிக்கும் அதிக சம்பளம் கொடுத்தால் அனைவரும் அவ்வேலைக்கு வந்து சமமாகிவிடுவார்கள் என சொல்லி வந்தேன் (ஏன் எனில் வேலை சார்ந்து ஜாதியம் என இருப்பது துப்புறவு துறையில் தான் அதிகம், கோவியார் எல்லாம் காணோம்,அவரெல்லாம் வந்தால் இதை பிரி பிரினு பிரிச்சுடுவார்),அதை ஏனோ சுற்றி வளைத்து மறுத்தே வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33022700426621975322013-06-10T22:38:57.315+05:302013-06-10T22:38:57.315+05:30பொருளாதாரம் ஜாதியத்தை அழிக்கும்னு சொல்வது சரி
ஆத்...பொருளாதாரம் ஜாதியத்தை அழிக்கும்னு சொல்வது சரி<br /><br />ஆத்தா நான் பாஸாயிட்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13799066299874267122013-06-10T22:36:40.449+05:302013-06-10T22:36:40.449+05:30ஜோதிஜி,
நான் சொன்னதை மறுக்க வேண்டும் என்ற அவசரத்த...ஜோதிஜி,<br /><br />நான் சொன்னதை மறுக்க வேண்டும் என்ற அவசரத்தில் நிதானம் தப்பிடுச்சு :-))<br /><br />உங்கள் பதிவில் சொல்லி இருப்பது,<br /><br />//"சார் அவங்களை எந்த கேள்வியும் கேட்க கூடாது என்கிறார்கள். அப்படி கேட்டால் அடுத்த நாள் வரமாட்டேன் என்கிறார்கள்" என்றார்.<br /><br />"ஏன் வேறு நபர்களை போட்டுக் கொள்ள வேண்டியது தானே?" என்றேன்.<br /><br />"இல்லை சார். ஆட்கள் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57839301344445368332013-06-10T22:20:05.666+05:302013-06-10T22:20:05.666+05:30ஜோதிஜி,
//ஆச்சரியம். கோரல் ட்ரா முதல் பல மென்பொரு...ஜோதிஜி,<br /><br />//ஆச்சரியம். கோரல் ட்ரா முதல் பல மென்பொருளை திறக்கும் போது தொடக்கத்தில் அதில் பங்கெடுத்தவர்கள், உருவாக்கியவர்கள் என்று பெயர் பட்டியல் வரும். பல தமிழ் பெயர்களை பார்த்துள்ளேன்.//<br /><br />நீம்களும் அதை கவனித்துள்ளீர்களா,ஜெயஶ்ரீ என்ற பெண்ணின் பெயரெல்லாம் கூட வரும் என நினைக்கிறேன். 2-3 ஆண்டுகளுக்கு முன்னர் இதனை மையமாக வைத்து ,நம்ம ஊரு மென்பொருள் வல்லுனர்கள் உண்மையில் மென்பொருள் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66476120687586042322013-06-10T20:47:53.756+05:302013-06-10T20:47:53.756+05:30" வருங்காலத்தில் "விளிம்பு நிலை தொழில்&q..." வருங்காலத்தில் "விளிம்பு நிலை தொழில்" செய்வோர் அதாவது வாழவழியில்லை எப்படியாவது வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போரின் எண்ணிக்கை மிக குறைவாக ஆகிவிடும்."<br /><br />நிச்சயம் இது போன்ற உங்களின் உறுதியான நிலைப்பாட்டினை வரவேற்கவே செய்கின்றேன்,<br /><br />பசி, பட்டினி என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளை ஒப்பிடும் போது குறைந்துள்ளது. இல்லவே இல்லை என்று சொல்லமுடியாது. இன்னமும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68988221364316227872013-06-10T20:35:39.330+05:302013-06-10T20:35:39.330+05:30வலையுலகில் நிறைய அயல்நாட்டு வாழ் மென்பொருள் வல்லுன...வலையுலகில் நிறைய அயல்நாட்டு வாழ் மென்பொருள் வல்லுனர்கள் இருக்கிறார்கள்,ஆனால் அவர்கள் எத்தனைப்பேர் அயல்நாட்டு வாழ் சமூக பொருளாதார நிலை, வாழ்வியல் பற்றி எழுதி இருக்கிறார்கள் எனப்பார்த்தால் யாருமே தேற மாட்டார்கள். அங்கிருந்து கொண்டு தொ.கா பார்த்து இந்திய சினிமா,அரசியல்னு கதைப்பார்கள் :-))<br /><br /><br />நான் பலமுறை வியந்தது, நொந்தது இதைத்தான். இன்று வரையிலும் மாறவில்லை என்பது தான் ஆச்சரியம். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32521270600026687112013-06-10T18:53:35.844+05:302013-06-10T18:53:35.844+05:30--------------
ஜோதிஜி,
//இங்குள்ள முதலாளிகள் இதை...<br />--------------<br /><br />ஜோதிஜி,<br /><br />//இங்குள்ள முதலாளிகள் இதைப் படிக்கும் போது உங்களை கொல வெறியோடு பார்ப்பார்கள். நானே வியந்து போய் தொழிலாளர்களின் மாறிக் கொண்டிருக்கும் மனோநிலையை ஆராய்ச்சி செய்து கொண்டு தானே இருக்கின்றேன்.//<br /><br />அவ்வப்போது ஆய்வு செய்கிறேன் என சொல்லி சிரிப்பு மூட்டுறிங்க :-))<br /><br />திருப்பூரில் "முதலாளிகள்" மட்டுமே இருப்பதால் கொலவெறியில் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55172127101643314682013-06-10T18:50:15.102+05:302013-06-10T18:50:15.102+05:30உங்களையறியாமல் "drift" ஆகி வேறு எங்கோ சு...உங்களையறியாமல் "drift" ஆகி வேறு எங்கோ சுற்ற ஆரம்பித்துவிடுவது வழக்கம்,<br /><br />இது உண்மை தான். ஒத்துக் கொள்கின்றேன். குறிப்பிட்ட சிலர் இந்த தவற்றை பல தடவை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் எல்லா கட்டுரைகளிலும் இதே போல வருவதில்லை. என் பழைய பதிவுகளை வேறொரு பார்வையில் படித்த போது புரிந்து கொண்டதுண்டு. சில சமயம் உருவாகும் அன்றாட அழுத்தத்தை நீக்க வேண்டிய அவசரத்தில் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50808702022457242392013-06-10T18:27:06.612+05:302013-06-10T18:27:06.612+05:30ஜோதிஜி,
//நீங்க பேசுவது எப்போது எதார்த்தம் என்பது...ஜோதிஜி,<br /><br />//நீங்க பேசுவது எப்போது எதார்த்தம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த போதிலும் வறட்டுபிடிவாதத்தை விட்டு வெளியே வராமல் சிலம்பு சுற்றுவதை ரசிப்பதில் நான் முக்கிய ஆளாக இருப்பதோடு நீங்க எனக்கு அறிமுக நாள் முதல் முதல் ரசிகனாகவே இருப்பதை இந்த இடத்தில் பெருமையுடன் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.//<br /><br />ரொம்ப டென்ஷன் ஆகிட்டிங்களோ? என்னை தலைவராக்கிட்டிங்களே அவ்வ்!<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78121353373301579982013-06-10T17:27:39.187+05:302013-06-10T17:27:39.187+05:30உங்கள் பதிலை நண்பர் வவ்வாலுக்கு டெடிகேட் செய்கின்ற...உங்கள் பதிலை நண்பர் வவ்வாலுக்கு டெடிகேட் செய்கின்றேன். நன்றி விஸ்வா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57028414379105337162013-06-10T17:24:41.469+05:302013-06-10T17:24:41.469+05:30பொருளாதார மாற்றம் சாதிகளை ஒழிக்கும் உண்மை. அதற்கு ...பொருளாதார மாற்றம் சாதிகளை ஒழிக்கும் உண்மை. அதற்கு நமது நாடு <br />பொருளாதார வளர்ச்சி பெறவேண்டும். தனி நபர் வருமானம் உயர வேண்டும்.<br />இங்கொன்றும் அங்கொன்றும் உதாரணம் காட்டி போலியான சந்தோசம் அடைகிறோம். <br />எங்கள் (திருப்பூர்) நிறுவனத்தில் பணிபுரியும் கழிப்பறை துப்புரவுத் தொழிலாளி நாளொன்றுக்கு நான்கு மணிநேரம் மட்டும் பணி புரிந்து வருகிறார். அவருக்கு மாதம் 8000 ரூபாய் சம்பளம் vishwahttps://www.blogger.com/profile/06972490491951731316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30936770985794963072013-06-10T17:03:39.888+05:302013-06-10T17:03:39.888+05:30"இல்லை சார். ஆட்கள் கிடைப்பதில்லை" என்றா..."இல்லை சார். ஆட்கள் கிடைப்பதில்லை" என்றார்.//<br /><br />இதற்குப் பின்னால் உள்ள உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?<br /><br />நானும் ஒரு தொழிலாளர் என்கிற பார்வையோடு பார்த்த உண்மை இது.<br /><br />என்னப்பா இந்த அறையெல்லாம் அரைகுறையா கூட்டியிருக்கீங்க. கொஞ்சம் சுத்தம் பண்ணிடுங்கப்பா என்ற போது அவர்களிடம் இருந்து வரும் பதில் என்ன தெரியுமா?<br /><br />இந்த வாரத்தோடு கணக்க முடிச்சுடுங்க சார். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37212245416800098252013-06-10T16:56:38.482+05:302013-06-10T16:56:38.482+05:30வழக்கமாகவே ஏதேனும் "கிரிட்டிகலாக" ஒரு உண...வழக்கமாகவே ஏதேனும் "கிரிட்டிகலாக" ஒரு உண்மையை சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் சொல்லாமல் மழுப்பிவிட்டு செல்வது உங்கள் பாணி,அதே வகையில் , கூட்டுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என சொல்லிவிட்டு அப்படியே அயர்னிங், சலூன் என தாவி அனைத்திலும் அனைவரும் இருக்கிறார்கள் என போலியாக நிறுவ கிளம்பிவிட்டீர்கள்.<br /><br />"நீங்க இப்படி பாராட்டுவது" எனக்கு புதிதல்ல. நீங்க பேசுவது எப்போது எதார்த்தம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28964635146623757162013-06-10T16:49:47.976+05:302013-06-10T16:49:47.976+05:30சுத்திகரிப்பு பணிக்கு அதிக சம்பளம் என்றால் அனைவரும...சுத்திகரிப்பு பணிக்கு அதிக சம்பளம் என்றால் அனைவருமே அவ்வேலையை செய்ய முன்வருவார்கள்<br /><br />நீங்க எந்த துறையில் இருக்கீங்கன்னு எனக்குத் தெரியல. ஆனா திருப்பூர்ல வந்த நிலைமையைப் பார்த்தால் நொந்து விடுவீர்கள். ஒரு டைலருக்கு ஒரு நாள் 12 மணி நேர ஷிப்ட்டுக்கு குறைந்தபட்சம் 350 ரூபாய். அன்று வேலையில்லை. உள்ளே உள்ள மற்ற எடுபிடி வேலைகளில் கவனம் செலுத்தி அதே சம்பளத்தை வாங்கிக் கொள் என்றால் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57142821370897409692013-06-10T16:40:50.251+05:302013-06-10T16:40:50.251+05:30என் பதிவுக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களின் கருத்து ...என் பதிவுக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களின் கருத்து எழில். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7857627998194060602013-06-10T16:35:13.832+05:302013-06-10T16:35:13.832+05:30அது எப்படி குறிப்பிட்ட சமூகம் என சொல்லப்போச்சு என ...அது எப்படி குறிப்பிட்ட சமூகம் என சொல்லப்போச்சு என பொங்கினீர்கள், மேற்கண்டதில் 'ஆட்கள்" கிடைப்பதில்லை என்பதில் அவ்வுண்மை ஒழிந்திருக்கிறது.<br /><br />தலைவரே கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்பவர்கள், மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்யபவர்கள் எங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் எவரும் நீங்கள் குறிப்பிடும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இதற்குப் பின்னால் மற்றொரு கொடூரமும் உள்ளது. நிறுவனங்களின் உள்ளே ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com