tag:blogger.com,1999:blog-700860302405631943.post587993215807736910..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: காசே தான் கடவுளடாஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-29226232865066502212012-12-13T23:40:39.210+05:302012-12-13T23:40:39.210+05:30உள்ளேன் ஐயாஉள்ளேன் ஐயாSpark Arts Kovaihttps://www.blogger.com/profile/17713674578541947731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67221890192477023592011-09-15T19:22:46.522+05:302011-09-15T19:22:46.522+05:30Excellent writing. India also had slavery other th...Excellent writing. India also had slavery other than cast system, you can see it in Puranas, Nalan was sold as slave after he lost his kingdom as per the story.Gokulnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83126843428026114172011-08-29T05:41:01.970+05:302011-08-29T05:41:01.970+05:30இந்த அவலங்களை அண்ணா...தம்பிக்கு மடலில் எழுதியுள்ள...இந்த அவலங்களை அண்ணா...தம்பிக்கு மடலில் எழுதியுள்ளார்.என்ற நினைவு..தொடர்கிறேன்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50206615698907536972011-08-29T00:02:17.863+05:302011-08-29T00:02:17.863+05:30நல்ல பதிவு....
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்...நல்ல பதிவு....<br />இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...<br />ரெவெரி...ரெவெரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71805632829655294382011-08-28T22:11:54.838+05:302011-08-28T22:11:54.838+05:30தலைப்பைப்பார்த்தவுடன், என்னதான் எழுதியிருக்கிறது எ...தலைப்பைப்பார்த்தவுடன், என்னதான் எழுதியிருக்கிறது என உள்ளே சென்று பார்க்க தோன்ற வேண்டும். இதுதான் உங்கள் வலைதள வெற்றியின் ரகசியம். பாராட்டுக்கள்ஒன்று சேர்https://www.blogger.com/profile/11281472295730113903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31790257705988872792011-08-28T18:43:30.221+05:302011-08-28T18:43:30.221+05:30ஆனால் பணம் என்ற வஸ்து புழக்கத்தில் வர நாகரிகம் என்...ஆனால் பணம் என்ற வஸ்து புழக்கத்தில் வர நாகரிகம் என்ற பெயரில் ஒவ்வொரு தனி மனிதனின் செயல்பாடுகளும் மாறத் தொடங்கியது.<br /><br /><br />உண்மைதான்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7244632317354626002011-08-28T16:50:23.104+05:302011-08-28T16:50:23.104+05:30தொடர்ந்து படித்து வருகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்....தொடர்ந்து படித்து வருகிறேன்.<br />தொடர்ந்து எழுதுங்கள்.<br />அவலமாக இருக்கிறது.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-30806590262527329302011-08-28T12:13:47.567+05:302011-08-28T12:13:47.567+05:30அடிமைகளை திருடுபவன் கொல்லப்படுவான்
ஓடிப்போன அடிமைய...அடிமைகளை திருடுபவன் கொல்லப்படுவான்<br />ஓடிப்போன அடிமையை மற்றவர்கள் வைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்பவர்களும் கொல்லப்படுவார்கள்.<br />அடிமையின் அடையாளக்குறியை மாற்றக்கூடாது.<br />மற்றவர்களின் அடிமையை கொன்றவன் அதற்குப் பதிலாக தங்களின் அடிமையை கொடுத்து விட வேண்டும்.<br />கடன்பட்டவர்கள் தங்களின் மனைவி மகன் அல்லது மகளை கடன் பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் அடிமையாக கொடுத்து விட வேண்டும்.<br /><br />அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47047566966147139482011-08-28T11:44:56.291+05:302011-08-28T11:44:56.291+05:30ஆண்டான் அடிமை என்பது அன்று முதல்
இன்று வரை ஏன...ஆண்டான் அடிமை என்பது அன்று முதல்<br /> இன்று வரை ஏன் நாளை வரை முடிவில்லாத<br /> மெகாத் தொடர்<br /><br /> வலைவந்து வழங்கினீர் கருத்துரை<br /> நன்றி<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76250234192998499012011-08-28T11:35:09.563+05:302011-08-28T11:35:09.563+05:30நல்ல பதிவு! வாழ்த்துகள்.நல்ல பதிவு! வாழ்த்துகள்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65637529910182480572011-08-28T11:02:23.846+05:302011-08-28T11:02:23.846+05:30தொடர்கிறேன் ...தொடர்கிறேன் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91565628753818577442011-08-28T09:44:07.257+05:302011-08-28T09:44:07.257+05:30சார்வாகன் விக்கி
தமிழ்மண ஓட்டுப்பட்டையென்பது வெறு...சார்வாகன் விக்கி<br /><br />தமிழ்மண ஓட்டுப்பட்டையென்பது வெறுமனே இணைப்பதற்கு என்கிற மனோபாவம் என்னிடம் இருக்கிறது. அதில் ஓட்டுப் போடுகின்றார்களா இல்லையா என்பதை கவனிப்பது இல்லை. ஆனால் தெரிந்த நண்பர் ஒருவர் கொஞ்ச நாளாகவே கடைசியாக வந்து ஒரு மைனஸ் ஓட்டு போட்டு அவர் புனிதப் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். அதுவும் ஏழு ஓட்டுக்கு வரும் போது அவர் காத்திருந்து அந்த பணியை செய்து கொண்டு ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81582296493556485102011-08-28T08:32:08.697+05:302011-08-28T08:32:08.697+05:30திரும்பி வந்து ஓட்டு தமிழ்மணத்துல போட்டாச்சி மாப்ள...திரும்பி வந்து ஓட்டு தமிழ்மணத்துல போட்டாச்சி மாப்ள!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51060193201178169092011-08-28T03:46:03.455+05:302011-08-28T03:46:03.455+05:30uraikka kooda molaga chedium molgayum irukkathu......uraikka kooda molaga chedium molgayum irukkathu...Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49072673645466473622011-08-27T23:49:39.146+05:302011-08-27T23:49:39.146+05:30மனிதர்கள்,மனிதர்களை,விலங்கை விட கீழான புத்தியோடு இ...மனிதர்கள்,மனிதர்களை,விலங்கை விட கீழான புத்தியோடு இப்படி நடத்தியிருக்கிறார்களே, காட்டுமிராண்டிகள்.இப்படியான கொடுமைகள் மூலம்தான் அந்த புண்ணியவான்கள் பொருளாதாரத்தில் உச்சிக்கு போனார்களோ?Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79171630752237542792011-08-27T23:18:30.651+05:302011-08-27T23:18:30.651+05:30பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35455261680429281932011-08-27T23:06:01.811+05:302011-08-27T23:06:01.811+05:30arumai..vaalththukkalarumai..vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21459840893045396292011-08-27T22:19:43.773+05:302011-08-27T22:19:43.773+05:30//இந்தியாவில் இருந்த ஆதி நாகரிகத்தில் அடிமைகள் எது...//இந்தியாவில் இருந்த ஆதி நாகரிகத்தில் அடிமைகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை.//<br /><br />மனிதாபிமானம் சற்றுமில்லாத அந்நிய நாட்டவரைத் தான் நாகரீகத்தின் பிரம்மாக்கள் என்று உச்சியில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.நல்ல பதிவினைத் தந்துவரும் தங்களை பாராட்டி மகிழ்கிறேன்.Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66296395620619290442011-08-27T22:18:21.078+05:302011-08-27T22:18:21.078+05:30தமிழ்மண ஓட்டுப் பட்டை வைங்க சகோ!!!!!!!!!!!!!தமிழ்மண ஓட்டுப் பட்டை வைங்க சகோ!!!!!!!!!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54824617609327316612011-08-27T22:16:29.733+05:302011-08-27T22:16:29.733+05:30வணக்கம் சகோ,
/அடிமைகளின் மூலம் உற்பத்தி அதிகமாகத் ...வணக்கம் சகோ,<br />/அடிமைகளின் மூலம் உற்பத்தி அதிகமாகத் தொடங்கியது. உற்பத்தி மூலம் குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டும் சமூகத்தில் மிக விரைவாக உயர முடிந்தது/<br />/ஆனால் விளைந்த விளைபொருட்களோ மற்ற உற்பத்திகள் எதுவும் இந்த அடிமைகளுக்குச் சொந்தமில்லை. <br />இவர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான என்கிற அளவில் உணவு அளிக்கப்பட்டது. /<br /><br />அருமையாக எதர்த்த உண்மைகளை சார்பர்ற்று அளிப்பது சிறப்பு.பல சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37819109962031801172011-08-27T22:13:51.213+05:302011-08-27T22:13:51.213+05:30நன்றிங்க மாப்ள பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்!நன்றிங்க மாப்ள பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com