tag:blogger.com,1999:blog-700860302405631943.post5875563847615686496..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மானங்கெட்ட மனிதர்களும் மரியாதையான பதவிகளும்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-31589570477096185292013-12-17T14:37:51.517+05:302013-12-17T14:37:51.517+05:30ஐயா மிக நல்ல பதிவு. இப்பொழுதான் இந்த பதிவினை படித்...ஐயா மிக நல்ல பதிவு. இப்பொழுதான் இந்த பதிவினை படித்தேன்.<br />எப்பொழுதுமே உண்மை சுடும், அதிலும் இது போன்று பட்டவர்த்தனமாக சொல்லும்பொழுது அதன் வீரியம் மிகவும் சங்கடமாகவும், நம்முடைய இயலாமையை பொட்டில் அடித்தாற்போலும் உரைக்கின்றது. நாம் அனைவருமே இதனை கடந்தும், கடந்து கொண்டும் இருப்பவர்கள்தான். அதிலும் இது நீக்கமற எல்லா துறைகளிலும் நிறைந்திருக்கின்றது என்பதுதான் நம்முடைய மக்கள் சேவகர்களின் மிகப்பெரிய Anonymoushttps://www.blogger.com/profile/13522032200393019570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22427221513672719202011-12-22T11:11:34.849+05:302011-12-22T11:11:34.849+05:30nalla padivu........nalla padivu........Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45136632355189432062010-10-30T07:42:04.777+05:302010-10-30T07:42:04.777+05:30இது மாதிரி இன்னொரு பதிவு தான் என்னால எழுத முடியும்...இது மாதிரி இன்னொரு பதிவு தான் என்னால எழுத முடியும். பின்னூட்டம் முடியாது. :-(ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29269930148108549332010-10-27T20:53:20.050+05:302010-10-27T20:53:20.050+05:30தமிழா நாம் நம்மை உணராத வரைக்கும் தெய்வத்திடம் முறை...தமிழா நாம் நம்மை உணராத வரைக்கும் தெய்வத்திடம் முறையிட்டு விட்டு முடங்கி போய் கிடக்க வேண்டியது தான்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67302477294543442762010-10-27T20:52:08.518+05:302010-10-27T20:52:08.518+05:30சங்கர் இந்த விசயங்கள் எனக்கு புதிது அல்ல. நான் இங...சங்கர் இந்த விசயங்கள் எனக்கு புதிது அல்ல. நான் இங்கு பார்த்துக் கொண்டுருப்பது தான். என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் இருக்கு. தான் சுரண்டப்படுகிறோம்? ஏமாற்றப்படுகிறோம் என்று உணரும் ஒரு இளைஞன் ஒன்று எதிர்க்க வேண்டும். அல்லது மற்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும். குறைந்த பட்சம் அதை விட்டு வெளியேறி வேறு துறையில் தன்னை பொருத்திக் கொண்டு முன்னேற வேண்டும் ஏன் நினைப்பதில்லை?<br /><br />காரணம் நாம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19880737960049662452010-10-27T20:43:51.889+05:302010-10-27T20:43:51.889+05:30அருமை ஜோதிஜி நானும் கிருஷ்ணகுமாரும் படித்து ரசித...அருமை ஜோதிஜி நானும் கிருஷ்ணகுமாரும் படித்து ரசித்தோம். பாராட்டுக்கள். படங்கள் கார்டூன் மற்றும் எழுத்து சூப்பர்அம்பாள்முத்துhttps://www.blogger.com/profile/13021546182328402590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63883671806615523822010-10-27T20:32:44.119+05:302010-10-27T20:32:44.119+05:30ஜோதிஜி ,
இவ்வுரையாடலை இந்த ப...ஜோதிஜி ,<br /> இவ்வுரையாடலை இந்த பதிவில் தொடர மன்னிப்பு கோருகிறேன் ...,நம் நாட்டில் தொழிலாளர்களை அடக்கி வேலை வாங்கும் அட்டுழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல ...,இந்த அப்பரன்டிஸ் ஆக்ட் சட்டம் என்ன சொல்கிறதென்றால் ..,அவர்களை வைத்து உற்பத்தி செய்ய கூடாது ..,அவர்களிடம் வேலை வாங்க கூடாது ,மாறாக அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவையும் ..,அவர்களின் திறமைகளின் சாத்திய கூறுகளையும் அறிந்து அதை ஒரு டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44419999979728981622010-10-27T15:06:30.081+05:302010-10-27T15:06:30.081+05:30ஊழல்.. ஊழல்.. ஊழல்..
வாங்குபவர்களும் மக்கள்தான்....ஊழல்.. ஊழல்.. ஊழல்.. <br /><br />வாங்குபவர்களும் மக்கள்தான். கொடுப்பவர்களும் மக்கள்தான். புலம்புவர்களும் மக்கள்தான்..!<br /><br />யாரிடம் சென்று முறையிட..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39148918880555802412010-10-27T14:34:44.224+05:302010-10-27T14:34:44.224+05:30BE என்பது இன்று வரைக்கும் நடுத்தர மக்களின் கனவாகவே...BE என்பது இன்று வரைக்கும் நடுத்தர மக்களின் கனவாகவே இருக்கிறது சங்கர். இன்னமும் நன்கொடை கொடுத்து படிக்க வைப்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் 2600 ரூபாய் என்பது நெஞ்சமே அடைத்து போனது போல் ஆகி விட்டது. முன் அனுபவம் எதுவும் இல்லாமல் இங்கு தொழிலாளர்கள் வாங்கும் மாதச் சம்பளம் குறைந்த பட்சம் 4000 ரூபாய். படிப்பு எதுவும் இல்லாமல்.<br /><br />மற்றொன்றையும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44022040229083220982010-10-27T12:30:09.331+05:302010-10-27T12:30:09.331+05:30//////இங்கு எட்டில் தொடங்கி பத்துக்கு மாறி இப்போது...//////இங்கு எட்டில் தொடங்கி பத்துக்கு மாறி இப்போது பனிரென்டில் கொண்டு வந்து கொண்டுருக்கிறார்கள்.//////<br /><br />இதை நீங்கள் தட்டி கேட்கிறீர்கள் ..,ஆனால் இங்கே அவர்களுக்கு இது தெரியாமல் தான் உழைத்து உழைத்து ஏமாற்றபட்டுகொண்டிருகீரர்கள் ...,பத்தொன்பதில் இருந்து இருபது வயது உள்ள இளைஞக்கு இது தெரியுமா ..,டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63650352583922699592010-10-27T12:23:54.622+05:302010-10-27T12:23:54.622+05:30http://www.boatsr.tn.nic.in/Training.htm
இந்த சுட...http://www.boatsr.tn.nic.in/Training.htm<br /><br />இந்த சுட்டியில் உள்ள சம்பள விவரங்களை பாருங்கள் ...,டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34728149812520141822010-10-27T12:22:13.621+05:302010-10-27T12:22:13.621+05:30இல்லை ஜோதிஜி ...,நீங்கள் கட்டாயமாக நான்கு மணி நேரம...இல்லை ஜோதிஜி ...,நீங்கள் கட்டாயமாக நான்கு மணி நேரம் OVER TIME செய்ய வேண்டும் ..,அதுவும் SINGLE OT ...,வேறு எந்த சலுகைகள் கிடையாது ...,டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-36315007551627889822010-10-27T11:57:15.949+05:302010-10-27T11:57:15.949+05:30என்ன ரவி குறியோடு நிறுத்திவிட்டீங்க.
சங்கர் மனம் ...என்ன ரவி குறியோடு நிறுத்திவிட்டீங்க.<br /><br />சங்கர் மனம் கனத்து விட்டது. குறைந்த ஊதியம் தான். ஆனால் நிச்சயம் 8 மணி நேரம் தானே வேலை. இங்கு எட்டில் தொடங்கி பத்துக்கு மாறி இப்போது பனிரென்டில் கொண்டு வந்து கொண்டுருக்கிறார்கள். நன்றி சங்கர் உங்கள் வருகைக்கு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42706802207267299432010-10-27T11:37:43.152+05:302010-10-27T11:37:43.152+05:30ஜோதிஜி வணக்கம் ..,
...ஜோதிஜி வணக்கம் ..,<br /> மிகுந்த செறிவுள்ள பதிவு ...,இதே போல் பல விஷயங்கள் கார் உதிரி பாகங்கள் தொழிற்சாலையில் நடந்து வருகின்றன ..,ஒரு ITI முடித்தவனை அப்பரன்டிஸ் ஆக வேலை சேர்த்து மாதம் அவனுக்கு தரும் சம்பளம் 1440 ரூபாய் ...,அதில் கேண்டீன் செலவு தனி ...,அவன் கையில் மாதம் 1200 ரூபாய் தான் மிஞ்சும் ..,அனால் அவன் உற்பத்தி செய்கிற ஒரு காம்போனென்ட் விலை ( ஒரே டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-23313474785509030782010-10-27T09:54:05.690+05:302010-10-27T09:54:05.690+05:30:(((:(((Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43944243695361368102010-10-26T11:33:05.710+05:302010-10-26T11:33:05.710+05:30பத்து பேருக்கு பின்னாடி வந்து முதல் ஆளா என்னுடைய க...பத்து பேருக்கு பின்னாடி வந்து முதல் ஆளா என்னுடைய காரியத்தை சாதிக்க நான் எவ்வளவு காசு வேண்டுமானலும் தர தயார் என்ற மனோபாவம் உடைய மனிதர்கள் இருக்கும் வரை கையூட்டு என்பது இருக்கும்.<br /><br />அஞ்சோ பத்தோ ஆயிரமோ கொடுத்து காரியத்தை சாதித்து கொள்வோம் என்று பொதுமனோபாவம் பொதுமக்களிடையே நிகழ ஆரம்பித்துவிட்டது என்பது வேதனையான உண்மை.<br /><br />இல்லாதவன் வார்த்தை கொட்டி தீர்க்கிறான்.இருப்பவன் காசு வெட்டி http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33290730464096755412010-10-25T23:21:22.474+05:302010-10-25T23:21:22.474+05:30:)))) நல்லதாப்போச்சு. நான் உங்கள் எழுத்தைப்பற்றி ந...:)))) நல்லதாப்போச்சு. நான் உங்கள் எழுத்தைப்பற்றி நினைத்ததைத்தான் வினவு நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்குரிய முதல் அறிகுறி இந்த பதிவில் தெரிகிறது. எதுக்கும் இந்த வார்த்தையை வினவிடமிருந்து நீங்கள் சீக்கிரமே கேட்க என் வாழ்த்துக்கள்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64062162710951827172010-10-25T21:26:37.743+05:302010-10-25T21:26:37.743+05:30ரதி என்ன புதுசா பீதிய கிளப்புறீங்க. ஏற்கனவே தோழர்...ரதி என்ன புதுசா பீதிய கிளப்புறீங்க. ஏற்கனவே தோழர்கள் இன்னமும் ஆழமாய் பார்வை செல்ல வேண்டும் என்று அறிவுரை வேறு சொல்லிக்கொண்டுருக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு வெளுத்து வாங்க முடியுமா?<br /><br />நீங்கள் சொல்ல வரும் வெற்றுத் தேவைகள் என்பதைத்தான் தெகா தனி மனித பேராசைகள் என்ற ஒற்றைச் சொல்லில் மொத்த இடுகையின் சாரத்தையும் விமர்சித்து விட்டார். முற்றிலும் உண்மை தானே. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெண்கள் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1964527400946511502010-10-25T20:29:30.746+05:302010-10-25T20:29:30.746+05:30வேலியே பயிரை மேய்கிறது என்ற நீண்ட, நெடுங்கால வருத்...வேலியே பயிரை மேய்கிறது என்ற நீண்ட, நெடுங்கால வருத்தம் மீண்டுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது. சில இடங்களில் வினவு தளத்தைப் படிக்கிறேனா என்று ஆச்சர்யத்துடன் சோதித்துக்கொண்டேன். <br /><br />இந்த தீபாவளி, Christmas போனஸ் எல்லாம் உண்மையிலேயே ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக்கொள்வது தான். இப்படி பண்டிகை காலங்களில் கொடுக்கப்படும் பணம் மீண்டும் பண்டிகைக்கால நுகர்வுக்காய் (வெற்றுத்தேவைகளோ????) தானே Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26435131410880822292010-10-25T20:16:41.765+05:302010-10-25T20:16:41.765+05:30லஞ்ச லாவண்யங்களை அப்பட்டமாக
தோலுரித்துக் காட்டி இர...லஞ்ச லாவண்யங்களை அப்பட்டமாக<br />தோலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள்.<br />அழுத்தமான,ஆழமான பதிவு,<br /><br />வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88148982662041519722010-10-25T19:54:28.095+05:302010-10-25T19:54:28.095+05:30ஜோதிஜி, இந்த பதிவிற்கு என்ன எழுதுவது - வருடங்கள் ந...ஜோதிஜி, இந்த பதிவிற்கு என்ன எழுதுவது - வருடங்கள் நகர, நகர நிலமை மென்மேலும் மோசம்தான் அடைந்து கொண்டிருக்கிறது... இதெல்லாம் தனிமனித பேராசையென்று, என்று உணரப்படுகிறதோ அன்றே விமோச்சனம். Corruption is chronic sickness and contagious ...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58195366438533970342010-10-25T18:42:18.338+05:302010-10-25T18:42:18.338+05:30நாம்தான் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு எருமைமாட்டு...நாம்தான் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு எருமைமாட்டுமேல் மழை பெய்வதுபோல் வாழப் பழகிவிட்டோமே.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43014770038769568142010-10-25T16:56:12.441+05:302010-10-25T16:56:12.441+05:30யோகேஷ்
சிரிக்க சிந்திக்க வைச்சுட்டீங்க.
நன்றி கு...யோகேஷ்<br /><br />சிரிக்க சிந்திக்க வைச்சுட்டீங்க.<br /><br />நன்றி குமார்.<br /><br />லெமூரியன் மக்கள் ஒரு விசயத்தில் மட்டும் தெளிவா இருக்காங்க. உழைக்காமல் தேவையானதை பெறுவது எப்படி? இவர்களை உணர்ந்த தலைவர்களும் ரொம்பவே தெளிவாகவே மாறிக்கிட்டு இருக்காங்க.<br /><br />எஸ்கே<br /><br />ஊழலை தடுக்கும் பிரிவிலும் ஊழல்....<br /><br />2020க்குள் நம்மை அதிகார வர்க்கமும் அரசியல்வியாதிகளும் முன்னேறச் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-88957901382514224552010-10-25T16:40:21.091+05:302010-10-25T16:40:21.091+05:30கந்தசாமி ஐயா வல்லரசு ஆசை கூட வேண்டாம். தனி மனித அட...கந்தசாமி ஐயா வல்லரசு ஆசை கூட வேண்டாம். தனி மனித அடிப்படை வாழ்வாதாரமாவது ஒழுங்காக இருக்குமே?<br /><br />ஒருமுறை முதல்போட்டு பின் அறுவடை செய்கிறார்கள். அரசியல்வாதிகள்...... இதை தான் மருத்துவர் ஐயா சமீபத்தில் மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டார் சிவா.<br /><br />கொள்கையாவது புடலங்காயாவது????ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9898165848170639242010-10-25T16:37:01.946+05:302010-10-25T16:37:01.946+05:30பூந்தளிர்
தீபாவளி வரும் போதே பக் பக்வென்று இவர்கள...பூந்தளிர்<br /><br />தீபாவளி வரும் போதே பக் பக்வென்று இவர்கள் கொண்டு வருகின்ற வரிசைப்பட்டியல் நோட்டுக்களைப் பார்த்து மனம் துடிக்கிறது.<br /><br />விந்தை மனிதன்<br /><br />கூட்டிக்கழிச்சுப் பார்த்தா தேடப்படும் குற்றவாளியா இருக்கிற முன்னால் சட்டமன்ற உறுப்பினரின் ஓய்வூதியத் தொகையை நிறுத்த நமது சட்டத்தில் இடமில்லை என்கிற சுதந்திரம் தான் மனதில் வந்து போகின்றது.<br /><br />நித்திலம்<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com