tag:blogger.com,1999:blog-700860302405631943.post5837597029284362593..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சீனா -- கண்ணீரில் தொடங்கும் வளர்ச்சிஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-79290302476217073842013-09-25T07:40:43.826+05:302013-09-25T07:40:43.826+05:30ஜோதிஜி இவர்களின் வளர்ச்சியில் பல கண்ணீர் கதைகள் உண...ஜோதிஜி இவர்களின் வளர்ச்சியில் பல கண்ணீர் கதைகள் உண்டு. இவர்கள் வளர்ச்சியின் பாதிப்பு தர்போதுட் தெரியாது.. இன்னும் பல வருடங்கள் கழித்தே தெரிய வரும்.<br /><br />சுகாதாரமான காற்று இல்லை. தண்ணீர் மாசுபடுகிறது. மாஸ்க் போடாமல் வெளியே செல்ல முடியாத நிலை பல நகரங்களில் காணப்படுகிறது.<br /><br />இவர்களின் வளர்ச்சி பிரம்மிக்கதக்கதாக இருந்தாலும் இதற்கு இவர்கள் கொடுக்கும் விலை அதிகம் இருக்கும் என்று கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80146523982945385152013-09-20T21:37:32.273+05:302013-09-20T21:37:32.273+05:30அவர்களின் கடந்த 25 வளர்ச்சியை நாம் அடைய நமக்கு அடு...அவர்களின் கடந்த 25 வளர்ச்சியை நாம் அடைய நமக்கு அடுத்த 50 ஆண்டுகள் தேவைப்படும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-6879072033056334492013-09-20T21:36:50.634+05:302013-09-20T21:36:50.634+05:30முற்றிலும் உண்மை. திருப்பூருக்கு சவால்காரர்கள்.முற்றிலும் உண்மை. திருப்பூருக்கு சவால்காரர்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53655994563452075222013-09-20T21:36:18.411+05:302013-09-20T21:36:18.411+05:30கூகுள் நிறுவனத்தையே கதற வைத்தவர்களாச்சே.கூகுள் நிறுவனத்தையே கதற வைத்தவர்களாச்சே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-84724850049061558622013-09-20T21:35:51.397+05:302013-09-20T21:35:51.397+05:30வாயை பொத்திக் கொண்டு இரு என்று சொல்லி ஆட்சி நடத்தி...வாயை பொத்திக் கொண்டு இரு என்று சொல்லி ஆட்சி நடத்தினாலும் வளர்ச்சிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதால் மக்களும் தங்களின் தேவைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34561207258014287262013-09-20T21:34:42.039+05:302013-09-20T21:34:42.039+05:30நீங்கள் சொன்ன விமர்சனம் தான் இந்த படத்தில் பின்னால...நீங்கள் சொன்ன விமர்சனம் தான் இந்த படத்தில் பின்னால் வரும் காட்சிகளில் உள்ளது. நன்றி வளர்மதி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53541978226823746102013-09-20T21:34:01.988+05:302013-09-20T21:34:01.988+05:30கடைசியில் ஒரு நாள் தாமதமாக எடுத்தால் பிணம் நாறத் த...கடைசியில் ஒரு நாள் தாமதமாக எடுத்தால் பிணம் நாறத் தொடங்கி விட்டது. சீக்கிரம் எடுப்பா என்கிறார்களே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25512862538006745182013-09-20T21:33:20.624+05:302013-09-20T21:33:20.624+05:30அரசாங்கமும் அதை நினைத்து தான் ஆட்சி செய்கின்றது. ம...அரசாங்கமும் அதை நினைத்து தான் ஆட்சி செய்கின்றது. மக்களும் நம்பிக்கை வைத்து தங்களையும் வளர்த்துக் கொள்ளவே விரும்புகின்றார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29934313625197566342013-09-20T10:31:40.391+05:302013-09-20T10:31:40.391+05:30வானுயர்ந்த கட்டிடங்களும்...மினுமினுக்கும் மெட்ரோ ர...வானுயர்ந்த கட்டிடங்களும்...மினுமினுக்கும் மெட்ரோ ரயில்களும்தான் வளர்ச்சியா நண்பரே?உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12531435361059016112013-09-20T08:24:57.851+05:302013-09-20T08:24:57.851+05:30காகிதமேயானாலும் பணம் என்றால் பத்தும் பறந்து விடுகி...காகிதமேயானாலும் பணம் என்றால் பத்தும் பறந்து விடுகிறது. பிறகு க்லாச்சார்மாவது கத்திரிக்காயாவது!<br />இன்றைய உலகிற்கு பணமே அவசியமாகும் .<br />மீன் வித்த காசு நாறுவதில்லை என்பதை தெளிவாக புத்தியில் புகுத்தப்பட்டுள்ளது.saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62591574338367632952013-09-20T03:26:20.051+05:302013-09-20T03:26:20.051+05:30உண்மை தான் இந்தியாவை போல பாரம்பரியம் கொண்டவர்கள் ச...உண்மை தான் இந்தியாவை போல பாரம்பரியம் கொண்டவர்கள் சீனர்கள், ஆனால் இன்று பணம் ஒன்றே குறிக்கோள் என்று மாறிவிட்டனர். இன்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், 2, 3 தலைமுறையாக வாழ்ந்தாலும் 3 வது தலைமுறை இன்னும் நமது மொழி, உணவு, பண்டிகைகள், உறவுகள், கலாச்சாரம் எல்லாவற்றையும் இன்னும் உயிருடன் வைத்துள்ளது. இந்தியர்களின் கலாச்சார உடையான சேலை போற்ற ஆடைகளை அணியும்போது அவர்களே சொல்ல கேட்டதுண்டு, நீங்கள் Valar (வளர்மதி)https://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66143170927089914682013-09-19T23:57:10.573+05:302013-09-19T23:57:10.573+05:30கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடப்பதாக கேள்...கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடப்பதாக கேள்விப்பட்டாலும் அவர்களின் வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கிறது என்பதே உண்மை...<br />நல்ல பகிர்வு அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58813440303367411922013-09-19T22:06:15.867+05:302013-09-19T22:06:15.867+05:30// மாறிய சீனா இன்று பெற்றுள்ள வளர்ச்சிகளைப் பார்க்...// மாறிய சீனா இன்று பெற்றுள்ள வளர்ச்சிகளைப் பார்க்கும் போது நாம் நம் அரசியல் தலைகளின் கையாலாத்தனத்தை அங்கலாய்ப்புடன் பேசிக் கொள்கின்றோம். //<br /><br />அங்கே கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் எந்த முடிவு எடுத்தாலும் தடைக்கற்கள் இல்லை. எனவே அது வளர்ர்சி போல் தோன்றுகிறது. ஒரு கூகிளை சுதந்திரமாகப் பார்க்க அங்கு அனுமதி உண்டா?<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14860914684855752652013-09-19T19:27:01.824+05:302013-09-19T19:27:01.824+05:30நீங்கள் சொல்வது சரியே .
ஆனாலும் அங்கே multination...நீங்கள் சொல்வது சரியே .<br />ஆனாலும் அங்கே multinational நிறுவனத்தில் மிக மிக குறைவான சம்பளத்தில் வேலைக்கு வைத்து அதிக லாபம் ஈட்டுவதாக எங்கோ படித்தேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-42255595797727200652013-09-19T18:29:35.567+05:302013-09-19T18:29:35.567+05:30உழைப்பே எந்நேரமும் என்றால் பழமொழி உட்பட எதுவும் தோ...உழைப்பே எந்நேரமும் என்றால் பழமொழி உட்பட எதுவும் தோன்ற வாய்ப்பில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com