tag:blogger.com,1999:blog-700860302405631943.post5807633294740509654..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: (தேர்தல்) திருவிழாக்களில் தொலைந்து போனவர்கள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-9422661397381969572014-05-30T08:54:47.744+05:302014-05-30T08:54:47.744+05:302014 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை...2014 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமக்குத் தரும் சேதி இதுதான்:<br />1. பா.ஜ.க. மதவாதத்தை ஊக்குவிக்கும் கட்சி என்ற செய்தி ஆழமாக மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சி மாற்ற முயல வேண்டும். கடும் முயற்சி செய்தால் மத்திய ஆட்சியின் சிறப்பை நிரூபித்து தமிழ் நாட்டில் காலூன்றலாம். <br />2. காங்கிரஸ் தனது சிந்தனையற்ற திறமையற்ற ஊழல் நிர்வாகத்தால் மக்கள் செல்வாக்கைத் தக்கவைக்க Selvaduraihttps://www.blogger.com/profile/15384195611370813931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60934425083570621222014-05-22T20:03:07.665+05:302014-05-22T20:03:07.665+05:30"சென்ற வருடம் நான் அரசியலை பார்த்த பார்வைக்கு..."சென்ற வருடம் நான் அரசியலை பார்த்த பார்வைக்கும், இப்போது இந்திய அரசியல், குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் அவர்களின் வெளியே தெரியாத முகம் போன்றவற்றைப் பல நண்பர்களிடம் உரையாடல் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையான அரசியலுக்கும், நடைமுறை அரசியலுக்கும் உள்ள உண்மை முகத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. "<br /><br />அடுத்த ஆண்டு மேலும் பல மாற்றங்களை ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66677962422077125342014-05-20T17:12:48.141+05:302014-05-20T17:12:48.141+05:30கார்ட்டூன் அருமையான கற்பனை ஐயா.
Killergee
www.kill...கார்ட்டூன் அருமையான கற்பனை ஐயா.<br />Killergee<br />www.killergee.blogspot.comKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56128698270847364242014-05-19T14:07:19.499+05:302014-05-19T14:07:19.499+05:30தேர்தல் திருவிழாவில் காணாமல் போனவர்களில் திரு அருண...தேர்தல் திருவிழாவில் காணாமல் போனவர்களில் திரு அருண் ஜெட்லியும் ஒருவர். அவரது தோல்வியும் வருத்தத்திற்குரியது தான். <br /><br />எனக்கு மிகவும் வியப்பாக இருப்பது என்னவென்றால், 2014 தேர்தல் குறித்த தமிழ் விமரிசனங்கள் அனைத்தும் இந்தத் தேர்தல் ஏதோ தமிழகத்திற்கு மட்டும் நடந்த தேர்தல் போல தமிழ் நாட்டைப் பற்றியே இருக்கின்றன. இது நாடு தழுவிய தேர்தல் அல்லவா? தமிழ்நாடு மட்டும் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55146476287023493882014-05-19T02:17:38.041+05:302014-05-19T02:17:38.041+05:3037 தொகுதிகளில் அதிமுக வென்றது வியப்பாக இருந்தாலும்...37 தொகுதிகளில் அதிமுக வென்றது வியப்பாக இருந்தாலும் வைகோ தோற்றது வருத்தம் தரும் செய்தி. மாநில நலனுக்காக தமிழர் நலனுக்காக மக்களவையில் ஓங்கி ஒலிக்க ஒரு குரல் இல்லாமல் போனது நமக்கு பெரும் இழப்பு. கன்னியாகுமரியில் சுப உதயகுமார் வெற்றி வாய்ப்பு உடையவர்களில் ஒருவர் என்று நினைத்தேன் ஆனால் மக்கள் மக்களுக்கான போராளியான அவருக்கு மிகக்குறைந்த வாக்குகள் கொடுத்து பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளனர். குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-82265785754263448932014-05-18T23:07:49.619+05:302014-05-18T23:07:49.619+05:30its true sir....மிகவும் நல்ல பதிவு.its true sir....மிகவும் நல்ல பதிவு.sivakumarcoimbatorehttps://www.blogger.com/profile/15109853496428402350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89716615043040612422014-05-18T21:08:47.625+05:302014-05-18T21:08:47.625+05:30என்னுடைய புத்தகங்களைப் பற்றிய விமரிசனம் இருக்குமென...என்னுடைய புத்தகங்களைப் பற்றிய விமரிசனம் இருக்குமென்றுதான் வந்தேன். வெறும் அறிமுகத்தோடு நிறுத்தியிருக்கிறீர்கள். உங்களின் அறிமுகத்திற்கே இத்தனைப் பேர் 'ரியாக்ட்' செய்திருக்கிறார்களே..... உங்களுக்கும் 'வாசிக்க இருக்கும்' நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.<br /><br />திரு சைதை அஜீஸ் சொல்லியிருப்பதுபோல்- <br />\\இத்தனை பேர் திமுக தோற்றதர்க்கு பல காரணம் கூறினாலும் யாராலும் அதிமுக Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10091430621000610722014-05-18T17:03:12.240+05:302014-05-18T17:03:12.240+05:30கார்டூன் சூப்பர்! வைகோ தோற்பார் என்று நான் நினைக்க...கார்டூன் சூப்பர்! வைகோ தோற்பார் என்று நான் நினைக்கவில்லை! நல்ல மனிதர் அவர்! அரசியலுக்கு அப்பாற்பட்டு வைகோவை பிடிக்கும். அவர் தோற்றதில் வருத்தமே! மற்றபடி இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பணமும் ஒரு காரணம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71893501013466970572014-05-18T15:28:19.844+05:302014-05-18T15:28:19.844+05:30மறந்து விட்டோம் கார்ட்டூன் மிக அருமை!மறந்து விட்டோம் கார்ட்டூன் மிக அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55065783232326282072014-05-18T15:27:47.010+05:302014-05-18T15:27:47.010+05:30வெகு ந்க்குப் பிறகு தங்கள் பதிவு! மிகவும் அழகாக த...வெகு ந்க்குப் பிறகு தங்கள் பதிவு! மிகவும் அழகாக தேதல் குறித்து தொகுத்துள்ளீர்கள்! இங்கு பல அரசியல்வாதிகளின் பின்புலம் சாதிதான், கவிழ்பதும் அதுதான்! எந்த ஒரு அரசியல்வாதியின் +, _ விஷயங்களை மக்கள் அலசி ஆராய்வதில்லை. அப்படி மக்கள் செய்தால் நாட்டில் ஒரு நல்ல புதிய அரசியல் கட்சியும், ஏன் ஒரு அரசியல் புரட்சியே நிகழ வாய்ப்புண்டு! இங்கு கட்சிகள்தான் பேசப்படுகின்றனவே தவிர தனிமனித வேட்பாளரைப் பற்றிய Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72316417059405725272014-05-18T15:14:45.219+05:302014-05-18T15:14:45.219+05:30ரொம்ப நாட்களுக்குப்பின், அதுவும் மிகவும் சிறிய பதி...ரொம்ப நாட்களுக்குப்பின், அதுவும் மிகவும் சிறிய பதிவு!<br />நாட்டில் பல ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று.<br /><br />வைகோ போன்ற ஆகச்சிறந்த ஒருத்தரே தேர்தலில் வெல்ல தன்னுடைய ஜாதி ஓட்டு தேவைப்படுகிறது என்பதை எண்ணும்போது தேர்தல் முறையை குறை கூறுவதா அல்லது வைகோவையே குறை கூறுவதா என்பது எனக்கு புரியவில்லை.<br /><br />இத்தனை பேர் திமுக தோற்றதர்க்கு பல காரணம் கூறினாலும் யாராலும் அதிமுக வென்றதற்கு ஞாயமான ஒரு saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50909100639968223402014-05-18T08:11:34.692+05:302014-05-18T08:11:34.692+05:30மறந்நுவிட்டேன், அமுதவன் அவர்களின் சர்க்கரை நோய் கு...மறந்நுவிட்டேன், அமுதவன் அவர்களின் சர்க்கரை நோய் குறித்த புத்தக அறிமுகத்திற்கும் எனது நன்றி.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25880923734408471382014-05-18T08:03:57.959+05:302014-05-18T08:03:57.959+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். இன்ன...நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். இன்னும் நிறைய விரிவாகவே எழுதியிருக்கலாம் ஜோதிஜி. வைகோவை எப்படி நேர்மையாளர்கள் வரிசையில் சேர்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. எந்த இயக்கத்திலிருந்து வெளியைறினாரோ அதே இயக்கத்தோடு கைட்டணியும், விடுதலைப்புலிகளைப் பற்றிய பேசியதால் இரண்டாண்டு காலம் ஜெயாவினால் சிறையில் கழித்துவிட்டு, கேவலம் சில தொகுதிகளுக்காக அதே ஜெயா கூட்டணியிலும் சேர்ந்த வைகோவும்கூட ஒரு எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58299872321484591962014-05-18T06:03:34.791+05:302014-05-18T06:03:34.791+05:30வைகோ நேர்மையாளர் என்பதில் சந்தேகமில்லை. எனக்கும் ...வைகோ நேர்மையாளர் என்பதில் சந்தேகமில்லை. எனக்கும் அவரிடம் பிடித்த நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் திடமான அரசியலுக்கு அவர் சரியில்லை என்று தோன்றுகிறது. தொகுதி பிரிப்பதை இப்படி எல்லாமா யோசித்துச் செய்ய முடியும்? ஆச்சர்யம்தான். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31194986949916278152014-05-18T02:19:39.284+05:302014-05-18T02:19:39.284+05:30வைகோ ஒரு கோமாளி என்பது என் கருத்து. அவருக்கு என்று...வைகோ ஒரு கோமாளி என்பது என் கருத்து. அவருக்கு என்று ஒரு கொள்கை கிடையாது. சந்தர்ப்பவாதி. தமிழ் ஈழத்தை வைத்து காசு பார்ப்பவர் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61128898821170077282014-05-18T00:54:15.170+05:302014-05-18T00:54:15.170+05:30நல்ல அலசல் ஐயா!ம்ம்நல்ல அலசல் ஐயா!ம்ம்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59687227427720566072014-05-17T23:20:40.587+05:302014-05-17T23:20:40.587+05:30கருணாநிதிக்குப் பிறகு கட்சி கலகலத்துப் போகும்.. எல...கருணாநிதிக்குப் பிறகு கட்சி கலகலத்துப் போகும்.. எல்லோரும் தன் பின் வந்து விடுவார்கள் என வைகோ நினைத்திருக்கலாம்.. என்ன செய்ய.. கருணாநிதியின் நீண்ட ஆயுளும், குடும்பத்தினரின் சுதாரிப்பும் (அழகிரி, கனிமொழி ஆக்டிவ் அரசியல் வருகை) வைகோவின் கணக்கில் மண் அள்ளிப் போட்டுவிட்டது என நினைக்கிறேன்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-13714197091552870702014-05-17T22:57:57.926+05:302014-05-17T22:57:57.926+05:30மிகவும் நல்ல பதிவு. வைகோ தோல்விக்கு பின்னாளான சாதி...மிகவும் நல்ல பதிவு. வைகோ தோல்விக்கு பின்னாளான சாதிய அடிப்படைக் காரணங்கள் அருமை. ஆனால் எனக்குத் தெரிந்து நாயக்கர்கள் பலரும் கூட வைகோவின் அபிமானிகளா இல்லை என்பது தான் முதல் உண்மை. வைகோ அதிமுகவில் சேர்வது உசிதம். <br /><br />புத்தகங்கள் அருமை. வாங்கி வாசிக்க முயல்கின்றேன். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43147355606571971612014-05-17T22:51:13.836+05:302014-05-17T22:51:13.836+05:30வைகோ தோல்விக்கு பின்னால் இப்படி ஒன்றா? எப்படியெல்ல...வைகோ தோல்விக்கு பின்னால் இப்படி ஒன்றா? எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com