tag:blogger.com,1999:blog-700860302405631943.post5625829662196597445..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: எதிரி தான் எழுத உதவினார்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-70131577272414024302013-06-16T21:51:59.549+05:302013-06-16T21:51:59.549+05:30மிக்க நன்றிங்க.மிக்க நன்றிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78589122416429487202013-06-04T16:41:31.625+05:302013-06-04T16:41:31.625+05:30அனைவருக்கும் மிக்க நன்றி. நம்முடைய உண்மையான அனுபவ...அனைவருக்கும் மிக்க நன்றி. நம்முடைய உண்மையான அனுபவங்களை சொல்லும் தைரியம் தான் நாம் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை உணர வைக்கும் என்ற கருத்தில் இன்று வரையிலும் உறுதியாக இருக்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-71614468302686990532013-06-03T22:44:01.347+05:302013-06-03T22:44:01.347+05:30உங்கள் அப்பாவைப் பற்றிய சிந்தனைகள் எல்லோரையுமே சிந...உங்கள் அப்பாவைப் பற்றிய சிந்தனைகள் எல்லோரையுமே சிந்திக்க வைத்திருக்கிறது. வெளிப்படையான உங்கள் எழுத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன.<br />உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படிக்கிறேன். ஆனால் சிலவற்றிற்கு மட்டுமே பின்னூட்டம் எழுதுகிறேன். ஏனெனில் படித்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறேன். எதுவுமே எழுத தோன்றுவதில்லை. <br />இதுவே உங்கள் வெற்றி என்று தோன்றுகிறது. <br />பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-8166317023424772512013-06-01T18:44:10.758+05:302013-06-01T18:44:10.758+05:30பாடம்-----
பாடம்-----<br />Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26501683879102685822013-06-01T15:47:49.520+05:302013-06-01T15:47:49.520+05:30\\வெறுப்புகளை மட்டுமே சுமந்தவனின் வாழ்க்கை அடிப்பட...\\வெறுப்புகளை மட்டுமே சுமந்தவனின் வாழ்க்கை அடிப்படையில் அன்புக்கு ஏங்கி தவிக்கும் மனம் உள்ளவனாகத்தான் இருப்பான்.//<br /><br />மிகவும் உண்மை. Anonymoushttps://www.blogger.com/profile/17557225781662548519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1775630249912399212013-06-01T10:44:31.758+05:302013-06-01T10:44:31.758+05:30தங்களின் பார்வைக்கு : http://www.madrasbhavan.com/...தங்களின் பார்வைக்கு : http://www.madrasbhavan.com/2013/06/blog-post.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-60020867759082407742013-05-31T21:43:10.870+05:302013-05-31T21:43:10.870+05:30பெற்றோர்களின் நடத்தை தனிநபர் சார்ந்ததாக மட்டும் பா...பெற்றோர்களின் நடத்தை தனிநபர் சார்ந்ததாக மட்டும் பார்ப்பதைவிட அதற்கான சமூகப் பின்னணியையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது கோபம் நியாயமானதா என்பதை உணர முடியும். கோபத்தை செலுத்த வேண்டிய திசையும் புரியும்.ஊரான்https://www.blogger.com/profile/09044650521263975178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57264995897463387112013-05-31T18:49:23.844+05:302013-05-31T18:49:23.844+05:30wounderful expressionswounderful expressionsarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24610565660142168782013-05-31T18:34:42.387+05:302013-05-31T18:34:42.387+05:30sir, ungal appavaipolave than enathu appavum irund...sir, ungal appavaipolave than enathu appavum irundar. mutrilum engal veetin nadanthai polave iruku. vazthukkal<br />karunakaranhttps://www.blogger.com/profile/06361257245736816297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12425048223347614812013-05-31T18:11:20.556+05:302013-05-31T18:11:20.556+05:30உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் உங்கள் எதிர் காலத்தி...உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் உங்கள் எதிர் காலத்தின் மேல் அக்கரையுடன் தான் இருந்திருக்கிறார். <br /><br />"குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் குறைகளை மீறியும் குடும்பத்தை காத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது தான் யோசிக்க முடிகின்றது. அப்பாவுக்கு எந்த வகையிலும் நாம் மகிழ்ச்சியைத் தரவில்லையே என்ற குற்றவுணர்வு மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது."<br /><br />உணர்ந்து விட்டீர்கள் vishwahttps://www.blogger.com/profile/06972490491951731316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61484801416386853972013-05-31T17:06:43.101+05:302013-05-31T17:06:43.101+05:30எழுத்துபிழை உருவாகிவிட்டதற்காக வருந்துகிறேன். இரண்...எழுத்துபிழை உருவாகிவிட்டதற்காக வருந்துகிறேன். இரண்டாவது வரியில் 'நாம் சுயமாக வாழாமல்' என்று வந்திருக்கவேண்டும். ஆறாவது வரியில் 'சிக்கலாகியிருக்கிறது' என்று வந்திருக்கவேண்டும். வேகமாக தட்டச்சு செய்யும்போது வந்த பிழை இது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27677092639506776322013-05-31T17:03:02.590+05:302013-05-31T17:03:02.590+05:30மிக அருமையான தோடர். வாழ்க்கை அனுபவங்களை இதை விட சி...மிக அருமையான தோடர். வாழ்க்கை அனுபவங்களை இதை விட சிறப்பாக எழுதமுடியாது. உறவுகள் உறவுப் பிணக்குகள் என்றுமே தீராதவை. நம்முடைய சுய வாழாமல் பிறருக்காகவே வாழப் பழகிவிட்டோம். நாம் நாமாக இருப்பது பல நேரங்களில் சாத்தியமாவதில்லை. உங்கள் தந்தையார் அவராகவே வாழ்ந்திருக்கிறார். யாருக்காவும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவருக்காக எல்லோரும் மாற வேண்டும் என்பதுதான் நிக்கலாகியிருக்கிறது.<br /><br />இனிஎம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86440395519504455642013-05-31T16:27:19.878+05:302013-05-31T16:27:19.878+05:30நிதர்சனம் .நிதர்சனம் .அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54003539923361978622013-05-31T08:31:19.963+05:302013-05-31T08:31:19.963+05:30குடும்பம் ஒரு கதம்பம் ..!குடும்பம் ஒரு கதம்பம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-24714498582310404272013-05-31T08:22:22.933+05:302013-05-31T08:22:22.933+05:30உங்கள் தந்தையைப் பற்றி ஒரு ஆய்வே செய்து விட்டீர்கள...உங்கள் தந்தையைப் பற்றி ஒரு ஆய்வே செய்து விட்டீர்கள். அவரைப் போல இன்று யாரும் தன் குழந்தைகளை நடத்த முடியாது. நேரடியாகவே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அப்படிப் பலர் அந்தக் காலக் கட்டத்தில் இருந்தனர். தான் செய்வதுதான் முற்றிலும் சரி. அதை மாற்றிக கொள்ளக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தனர். ஆனாலும் அவருடைய நேர்மையும் உழைப்பும் ஆச்சர்யப் படவைக்கிறது. இன்னொரு முறை படிக்க வேண்டும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18008241483098051252013-05-31T04:42:49.170+05:302013-05-31T04:42:49.170+05:30மிக நீளமான பதிவு. இனிதான் போறுமையாக படிக்கவேண்டும்...மிக நீளமான பதிவு. இனிதான் போறுமையாக படிக்கவேண்டும்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18561419751055579112013-05-30T21:43:48.821+05:302013-05-30T21:43:48.821+05:30ஏழு தலைமுறை ஒரு குடும்பம் சீராக சிறப்பாக (எல்லா வி...ஏழு தலைமுறை ஒரு குடும்பம் சீராக சிறப்பாக (எல்லா விசயத்திலும்) வாழ்ந்தது யாராவது உண்டா...? என்று தேடிப் பாருங்கள்... கிடைப்பது அரிது...<br /><br />பதிந்து வையுங்கள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com