tag:blogger.com,1999:blog-700860302405631943.post5625600246541145668..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மது மாது சூதுஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-79392195159002629912013-12-20T19:08:36.671+05:302013-12-20T19:08:36.671+05:30மூன்று வருடங்களுக்கு முந்தையப் பதிவு.. இப்போதுதான்...மூன்று வருடங்களுக்கு முந்தையப் பதிவு.. இப்போதுதான் படிக்கிறேன். இப்போது நாகரிகம் மிக வளர்ந்து, எனது பெண் குடிப்பவர்.. வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அமையவில்லை என்கிறார்கள் ஐயா..!! பெரு நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக செல்கிறது..!!தெம்மாங்குப் பாட்டு....!!https://www.blogger.com/profile/11022348468660829032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27439018433584966822013-10-17T21:30:43.754+05:302013-10-17T21:30:43.754+05:30இந்த டாஸ்மாக் கலாச்சாரம் தமிழ் பிடித்த பெரும் பிணி...இந்த டாஸ்மாக் கலாச்சாரம் தமிழ் பிடித்த பெரும் பிணிAnonymoushttps://www.blogger.com/profile/17540022060578334724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-72457977705028348362013-10-17T21:26:18.298+05:302013-10-17T21:26:18.298+05:30டாஸ்மாக் சரக்குகள் எல்லாமே வெறும் ஆல்கஹாலும், தண்ண...டாஸ்மாக் சரக்குகள் எல்லாமே வெறும் ஆல்கஹாலும், தண்ணீரும் கலந்த கலவைதான், இதனைகுடித்தால் கண்டிப்பாக சீக்கிரம் பரலோகம்தான். கள் இறக்குவதற்கு அரசு அனுமதி தராததுக்கு காரணம் அதனால் கிடைக்கும் சொற்ப வரியும். அது வந்தால் டாஸ்மாக் விற்பனை பாதிக்கபடும் என்பதாலும் .Anonymoushttps://www.blogger.com/profile/17540022060578334724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74910005516715083782010-11-03T07:39:28.497+05:302010-11-03T07:39:28.497+05:30பின்னூட்டம் ஒன்னு அனுப்பினேன். வந்ததா?பின்னூட்டம் ஒன்னு அனுப்பினேன். வந்ததா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12245491303673381012010-11-02T19:40:26.060+05:302010-11-02T19:40:26.060+05:30நம் அடுத்த சந்ததிகள் இதன் பயனை அனுபவிப்பார்கள்.
த...நம் அடுத்த சந்ததிகள் இதன் பயனை அனுபவிப்பார்கள்.<br /><br />தெளிவாய் சொல்லியுள்ள ஜெயந்தி உங்களுக்கு வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52928093138234654582010-11-02T13:35:39.043+05:302010-11-02T13:35:39.043+05:30இன்றைய சூழ்நிலையை அருமையா சொல்லியிருக்கீங்க. இந்த ...இன்றைய சூழ்நிலையை அருமையா சொல்லியிருக்கீங்க. இந்த மது நம்மள எங்க கொண்டுபோய் சேர்க்கும் நினைத்தாலே பயமாத்தான் இருக்கு. நம் அடுத்த சந்ததிகள் இதன் பயனை அனுபவிப்பார்கள்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86455218283241387102010-11-01T22:23:00.379+05:302010-11-01T22:23:00.379+05:30ரதி போகிற போக்கை பார்த்தால் நாங்கெல்லாம் பின்னங்கா...ரதி போகிற போக்கை பார்த்தால் நாங்கெல்லாம் பின்னங்கால் பிடறிதெரிக்க ஓட வைத்து விடுவீர்கள் போலிருக்கும். உங்கள் தாக்கம் உருவாக்கப்போகும் வரிகளை வாசிக்க ஆசையாய் இருக்கின்றேன்.<br /><br />இல்லைங்க கந்தசாமி ஐயா, இப்ப உள்ள கலாச்சாரமே வெளியில் குடித்து மல்லாந்து கிடக்காமலிருக்க எம் புருஷனை வீட்டுக்குள்ள தண்ணி அடிக்க அனுமதிக்கின்றேன் என்று மனைவிமார்கள் சொல்லும் அளவிற்கு நவநாகரிக கலாச்சாரத்தில் நாம் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37180406856656328112010-11-01T10:30:40.488+05:302010-11-01T10:30:40.488+05:30டாஸ்மாக் சரக்குகள் எல்லாமே வெறும் ஆல்கஹாலும், தண்ண...டாஸ்மாக் சரக்குகள் எல்லாமே வெறும் ஆல்கஹாலும், தண்ணீரும் கலந்த கலவைதான், இதனைகுடித்தால் கண்டிப்பாக சீக்கிரம் பரலோகம்தான். கள் இறக்குவதற்கு அரசு அனுமதி தராததுக்கு காரணம் அதனால் கிடைக்கும் சொற்ப வரியும். அது வந்தால் டாஸ்மாக் விற்பனை பாதிக்கபடும் என்பதாலும் .Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49088200413463165802010-11-01T07:13:49.182+05:302010-11-01T07:13:49.182+05:30கிராமங்களில்..பல குடும்பங்ளில் பெண்கள் ஒவ்வொரு இ...கிராமங்களில்..பல குடும்பங்ளில் பெண்கள் ஒவ்வொரு இரவையும் போராடி கடத்துகிறார்கள்..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41462857647402233742010-11-01T05:24:44.159+05:302010-11-01T05:24:44.159+05:30" மாப்பிள்ளை பார்ட்டியில் மட்டும் குடிப்பார் ..." மாப்பிள்ளை பார்ட்டியில் மட்டும் குடிப்பார் " <br /><br />இல்லைன்னா மாமனாருக்கு யாருங்க துணை?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-21434578541707144362010-11-01T05:11:47.753+05:302010-11-01T05:11:47.753+05:30மது, மாது, சூது என்று ஏதோ எதுகை மோனையாக நீண்டநாட்க...மது, மாது, சூது என்று ஏதோ எதுகை மோனையாக நீண்டநாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சரிதான். இதெல்லாம் இல்லக்கியங்களிளிருந்து தொடரும் கதைகள் தானே. ஆனாலும் சமூகத்தில் பெண்ணுக்குரிய இடமும், வரையறையும் பொருளியல் வாழ்வாதாரத்திற்கேற்ப காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. போதை என்றவுடன் பெண் கூட குறியீடாகப் பார்க்கப்படும் அவலமும், அநாகரீகமும் மட்டும் மாறவில்லை. <br /><br />மது, சிகரெட்Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27624534658702878572010-10-31T04:13:10.651+05:302010-10-31T04:13:10.651+05:30சித்ரா யோகேஷ் உண்மையும் தானே,
ரோஸ்விக் தூ தூ உங்க...சித்ரா யோகேஷ் உண்மையும் தானே,<br /><br />ரோஸ்விக் தூ தூ உங்கள் விமர்சனம் ரொம்பவே ஆச்சிரியப்பட யோசிக்கவும் வைத்தது. கலக்கிட்டீங்க நண்பா. பேசலாம்.<br /><br />உண்மைதான் சோழன். முதல் விமர்சனத்திற்கு நன்றி.<br /><br />ராசா மல்லையா பற்றி எழுதலாமே?<br /><br />கார்த்திக்குமார் நீங்க மொக்க ராசா சொல்வது சிரிப்பை வரவழைத்தாலும் உண்மையாக மாறி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை.<br /><br />வாசன் சவுக்கடி. நல்லஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12517790812897772882010-10-31T04:08:42.733+05:302010-10-31T04:08:42.733+05:30அட லெமூரியன்
கிச்சு கிச்சு மூட்டாதீங்க.
தொ காட்ச...அட லெமூரியன்<br /><br />கிச்சு கிச்சு மூட்டாதீங்க.<br /><br />தொ காட்சி டாஸ்மார்க் இலவசம் <br /><br />புரட்சியாய் புரட்சி. சும்மாயிருங்க பாஸ்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48143133064297530802010-10-31T04:07:24.337+05:302010-10-31T04:07:24.337+05:30சதிஷ் பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இந்த தொழிலில் ...சதிஷ் பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இந்த தொழிலில் நீங்கள் சொல்வது போல போலிகள் தான் மிகஅதிகமாக இருக்கிறது.<br /><br />அன்பரசன் தொடர் வருகைக்கு நன்றி.<br /><br />திருப்பூர் மணி உங்கள் அக்கறை வியக்க வைத்தது.<br /><br />நாசரேய்ன் முகுந்த் அம்மா வணக்கம் கவிஞரே. உங்கள் முதல் வருகைக்கு நன்றி.<br /><br />குமார், அரசைப் பொறுத்தவரையிலும் மக்கள் என்னவானால் என்ன? கல்லா நிறைந்தால் போதும் என்று யோசிக்கும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55692818937723828512010-10-31T04:01:46.151+05:302010-10-31T04:01:46.151+05:30தஞ்சாவூர்காரன் மிக அற்புதமாக தெளிவாக கள் குறித்து ...தஞ்சாவூர்காரன் மிக அற்புதமாக தெளிவாக கள் குறித்து எழுதியிருக்கீங்க.<br /><br />தமிழ் வினை ஆச்சரியப்படுத்திட்டீங்க. உங்கள் இடுகை போன்றே பல இடுகைகள் சரியான முறையில் வெளியே தெரியாமல் இருக்குது. நண்பர்கள் போன்ற பகுதியை உருவாக்குங்க.<br /><br />அதென்ன நண்பா தொப்பிதொப்பி<br /><br />தேனம்மை பாதிக்கபடுவது இறுதியில் பெண்கள் தான் அதிகம்.<br /><br />நந்தா இது ஒரு நிரந்தர பணி போலவே மக்கள் காலை முதல் மாலை ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14209081724511214542010-10-30T21:17:53.664+05:302010-10-30T21:17:53.664+05:30கள்ளை மது என்ற பொருளில் எழுத்தாதீர்கள். ஒரு வயது ...கள்ளை மது என்ற பொருளில் எழுத்தாதீர்கள். ஒரு வயது குழந்தைக்கு கூட கொடுப்பார்கள் .கள்ளுக்கடை மறியல்/கள்ளு தடை சட்டம் எல்லாம் அதிகார வர்க்கத்தின் குழு விளம்பரமாகவே நாம் பார்க்கவேண்டும் .என்னை பொறுத்தவரை ஆவின் பலகங்களில் தரப்படுத்தப் பட்ட கள் விற்பனை செய்யப்பட வேண்டிய ஒன்று .<br />அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு .<br />கடந்த முப்பது வருடங்களில் அரசுத்தடையால் எத்தனை கோடி நட்டம் ? அத்தனை சோழன்https://www.blogger.com/profile/13255259282673113771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47706753527164611702010-10-30T21:14:39.406+05:302010-10-30T21:14:39.406+05:30நல்லாத்தான் இருக்கு... அரசாங்கம் பேசாம கள்ளுக்கடைக...நல்லாத்தான் இருக்கு... அரசாங்கம் பேசாம கள்ளுக்கடைகளுக்கு அனுமதி கொடுக்கலாம். ஏன்னா ஒரு சமூகம் எதிலிருந்து விலக்கி வைக்கப் படுகின்றதோ, அதனாலேயே கிறுக்குப் பிடித்து மனநோய்க்கூறு கொண்டு அலையும்.<br /><br />ஆனால் அரசுக்கும் அரசியல்வியாதிகளுக்கும் மதுபான முதலாளிகள் நிச்சயம் தேவை. என்ன செய்வது?vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-26141937911460205062010-10-30T12:00:27.375+05:302010-10-30T12:00:27.375+05:30மொக்கராசா said...
இந்த தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பன...மொக்கராசா said...<br />இந்த தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 350 கோடி என்று தமிழ் நாடு கவர்மெண்ட் இலக்கு நிர்ணயம் செய்யதுள்ளது.<br /><br />நாம் பிறந்த தாய் மண்ணிற்க்கு சேவை செய்ய அனைவரும் டாஸ்மாக் போவோம் ,குடித்து மகிழ்வோம்.<br /><br />இது குடிமக்களின் கடமை.<br /><br />மாப்பு பார்த்தியா...தமிழ் நாடு 3 வது இடமாம், <br />கொய்யாலுலுலு எங்க் கிட்டயேவா , இந்த பொங்கலுக்குள்ள எப்படியும் முத இடத்தை பிடிக்க karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-64760967953615762122010-10-30T11:42:26.517+05:302010-10-30T11:42:26.517+05:30லாட்டரி சீட்டு கொண்டுவந்தது திமுக நிறுவனர் அண்...லாட்டரி சீட்டு கொண்டுவந்தது திமுக நிறுவனர் அண்ணாதுரை. (விழுந்தால் உங்களுக்கு, விழா விட்டால் நாட்டுக்கு), மதுக்கடையை முதன் முதலாய் தமிழகத்தில் திறந்து வைத்தவர் ஐந்துமுறை முதல்வரான முக. எய்தவனை விட்டு, விட்டு அம்புகளையும், அதனால் காயப்பட்டவர்களையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறது, தமிழ்ச் சமுதாயம்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37613078606678900912010-10-30T11:14:02.554+05:302010-10-30T11:14:02.554+05:30//
Chitra said...
.....நிறைய வேதனையும் கோபமும் ஆதங...//<br />Chitra said...<br />.....நிறைய வேதனையும் கோபமும் ஆதங்கமும் வருகிறது.... ஆனால், அதனால் மட்டும் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. :-(<br />//<br />வழி மொழிகிறேன்............ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69355467089249937232010-10-30T06:22:22.048+05:302010-10-30T06:22:22.048+05:30இந்த தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 350 கோடி என்று த...இந்த தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 350 கோடி என்று தமிழ் நாடு கவர்மெண்ட் இலக்கு நிர்ணயம் செய்யதுள்ளது.<br /><br />நாம் பிறந்த தாய் மண்ணிற்க்கு சேவை செய்ய அனைவரும் டாஸ்மாக் போவோம் ,குடித்து மகிழ்வோம்.<br /><br />இது குடிமக்களின் கடமை.<br /><br />மாப்பு பார்த்தியா...தமிழ் நாடு 3 வது இடமாம், <br />கொய்யாலுலுலு எங்க் கிட்டயேவா , இந்த பொங்கலுக்குள்ள எப்படியும் முத இடத்தை பிடிக்க வச்சுபுடம்னும்டொய்ய்ய்மொக்கராசாhttps://www.blogger.com/profile/04021667474216377143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5646274302071907112010-10-30T06:19:05.252+05:302010-10-30T06:19:05.252+05:30ஆமா எல்லாம் "து" -னு முடியுதே "த்தூ...ஆமா எல்லாம் "து" -னு முடியுதே "த்தூ"-ன்னு துப்புறதுக்கா? :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81739718927181205742010-10-30T06:18:15.899+05:302010-10-30T06:18:15.899+05:30நல்லெண்ண நோக்கில் சமூகத்திற்கான கட்டுரை இது. வாழ்த...நல்லெண்ண நோக்கில் சமூகத்திற்கான கட்டுரை இது. வாழ்த்துகள் அண்ணே!ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51791817896903975292010-10-30T01:59:21.851+05:302010-10-30T01:59:21.851+05:30வரி கட்ட வேண்டிய மக்கள் கொடுக்கும் டிமிக்கிக்கு பய...வரி கட்ட வேண்டிய மக்கள் கொடுக்கும் டிமிக்கிக்கு பயந்து கொள்ளும் ஒவ்வொரு அரசாங்கமும் இறுதியில் இத்ந குடிமகன்களை நம்பித்தான் தங்கள் கஜானாவை நிரப்புகின்றனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகளை எந்த பெரிய தலைகளும் பொருட்படுத்துவதே இல்லை. அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வராக்கடனில் கொண்டு போய் நிறுத்தி மறந்து விடுகின்றது. இதனாலேயே இன்று அரசாங்கமே குடிமகன்களுக்கு விரைவில் சொர்க்கத்தை Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80320544985004233422010-10-30T01:32:27.776+05:302010-10-30T01:32:27.776+05:30சொல்வதெல்லாம் உண்மை நண்பா.
குடிப்பது இப்பொழுது ஒரு...சொல்வதெல்லாம் உண்மை நண்பா.<br />குடிப்பது இப்பொழுது ஒரு சமூக அடையாளமாக மாறியிருக்கிறது...<br />ஆனால் மேல் தட்டு வர்க்கம் எல்லாம் குடியை குடியாக மட்டுமே பார்க்கிறார்கள்...<br />ஆனால் தான் கெட்டதலாமல் தன் குடியையும் சேர்த்து கெடுத்து கொள்கிறது அடித் தட்டு வர்க்கம்.<br />மக்கள் போதையில் இருக்கும் வரைதான் ஜனநாயகம் தழைத்தோங்கும்..<br />போதை தெளிந்தால் புரட்சி துவங்கும்...<br />அரசாங்கங்கள் வெறுக்கும் லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.com