tag:blogger.com,1999:blog-700860302405631943.post561412063291572286..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: சதி சாதி தீஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-52563624446401655442011-07-25T09:22:45.710+05:302011-07-25T09:22:45.710+05:30Well written article. Thank you.Well written article. Thank you.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-89331736265183491642011-05-08T16:53:33.538+05:302011-05-08T16:53:33.538+05:30சேக்காளி நீங்கள் சொல்வது பெரும்பான்மையாக ஏற்றுக் க...சேக்காளி நீங்கள் சொல்வது பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளக்கூடியதேஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-47978834702931305182011-05-08T14:43:56.646+05:302011-05-08T14:43:56.646+05:30//இன்று அரசாங்கம் வாரி வழங்க வசதி வாய்ப்புகளை அனுப...//இன்று அரசாங்கம் வாரி வழங்க வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டுருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள்//.[என்றாலும் அதற்குள்ளும் கிளைநதிகள் உண்டு].<br />என்றால், இன்று சேரிகள் எரியாமல் இருக்கிறது.எந்த ஒரு காலனியின் கடைசி வீட்டு வாசல் வரைக்கும் காரில் சென்று இறங்கும் சாலை வசதி இருக்கிறது.அங்கிருக்கும் யாருமே ஒரு ரூபாய் ரேசன் அரிசிக்கு வரிசையில் நிற்கும் அவலமில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1091455289725930152011-02-04T18:46:36.990+05:302011-02-04T18:46:36.990+05:30vinoth - please write up what u think. give the li...vinoth - please write up what u think. give the link here if you are going to put it as a post.தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-50649686700290954422011-02-04T11:13:38.390+05:302011-02-04T11:13:38.390+05:30redwithanger உடன் என்க்கு கருத்து வேறுபாடு உள்ளது....redwithanger உடன் என்க்கு கருத்து வேறுபாடு உள்ளது. அனைத்தையும் சொல்ல பின்னுட்டம் போதாது. தனி பதிவாக தான் இட வேண்டும் போல..Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53910926809867149972011-02-04T07:40:54.285+05:302011-02-04T07:40:54.285+05:30இடையில் வந்த இந்து மதப் பிரிவுகளால், குழுக்களுள் அ...இடையில் வந்த இந்து மதப் பிரிவுகளால், குழுக்களுள் அதிக வேற்றுமைகள் ஏற்பட்டு, வணிக விவசாயக் குழுக்கள் தமிழகத்தில் பிராமணர்களுக்கு அடுத்த ஆதிக்க சாதிகளாக உருமாறியிருக்க வேண்டும். இதர தொழில் செய்தவர்கள் சூத்திரர்களாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப் பட ஆரம்பித்திருக்க வேண்டும். இன ஒற்றுமைக்காகவும் (இல்லையென்றால் இன்னொரு குழுவின் கை ஓங்கிவிடும் என்ற பயத்தில்), சொந்தத்தில் திருமணம் (மாமன் மச்சான்) தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-871588494897865132011-02-04T07:25:32.009+05:302011-02-04T07:25:32.009+05:30நான் ஏன் இவாறு நினைக்கின்றேன் என்றால் - நமது ஆட்கள...நான் ஏன் இவாறு நினைக்கின்றேன் என்றால் - நமது ஆட்கள் எல்லோருமே endogamous திருமண முறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றனர். அதாவது, சாதிகளுக்குலேயே திருமணம். எனக்குத் தெரிந்து, ஒரு பிசி இன்னொரு பிசி சாதியில் திருமணம் செய்து கொள்வதென்பது கூட மிகக் குறைவு தான். அதே எம் பி சி, எஸ் சி, எஸ் டி ஆகியோருக்கும் சேரும். ஆனால் வடஇந்தியாவில் இப்படி இல்லை - ஒரே வர்ணங்களுக்குள் உள்ள சாதிகள் திருமணம் செய்து தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44741757800760379842011-02-04T07:16:09.118+05:302011-02-04T07:16:09.118+05:30தமது குழுக்களுக்கு தமது வேலைகளைக் கற்றுத் தருவதன் ...தமது குழுக்களுக்கு தமது வேலைகளைக் கற்றுத் தருவதன் மூலம், தொழில் என்பது குறிப்பிட்ட குழுக்கான அடையாளமாக மாறி இருக்க வேண்டும். ஒரு சமூகமாக இவ்வாறு தங்களை ஒழுங்கமைத்து எல்லோரும் ஒன்றாக வாழ்வதில் தவறு இல்லை – எந்த வேலைக்கும் ஒரே மாதிரியான மரியாதையும் சம்பளமும் கிடைத்துக் கொண்டிருந்தால்.... ஆனால், காலப்போக்கில் சில வேலைகள் கவுரவம் என்றும், சிலது கீழே என்றும் போய் விட்டன. மக்களும் அவ்வாறே பிரிந்து தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-77738591399756243622011-02-04T07:14:13.532+05:302011-02-04T07:14:13.532+05:30இது எல்லாம் நான் என்ன நினைக்கிறேன் என்பதே. தவறிருந...இது எல்லாம் நான் என்ன நினைக்கிறேன் என்பதே. தவறிருந்தால் திருத்துங்கள்.<br /><br /><br />குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா. அற்புதம். தமிழர்களின் தொடக்க வரலாறு முல்லை மருதம் நெய்தல் பாலை போன்ற தொடக்க நிகழ்வில் நீங்கள் சொல்லியுள்ளபடி தான் தொடங்கியுள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59283716351738109752011-02-04T07:11:08.102+05:302011-02-04T07:11:08.102+05:30தங்களது உடல் உழைப்பைக் கொடுத்து, உணவுக் கூலியைப் ...தங்களது உடல் உழைப்பைக் கொடுத்து, உணவுக் கூலியைப் பெற்று இருக்க வேண்டும். ஒரு சமூகமாக கிராமமாக இனைந்து வாழ ஆரம்பித்து இருந்த போதிலும், ஏற்கனவே இவர்களிடையே வழக்கங்கள், நம்பிக்கைகள், மற்றும் சடங்குகளில் வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்ட காரணத்தால், தத்தமது குழுக்களுள் உள்ளேயே திருமணம் செய்து வந்திருக்க வேண்டும். இப்படியாக குழுக்களிடையே கலப்பு குறைவாகவும் இனத்து ஒற்றுமை அதிகமாகவும் இவர்கள் வாழ்ந்திருக்க தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25033633769935583892011-02-04T07:01:55.375+05:302011-02-04T07:01:55.375+05:30ஒரு மொழி பேசிக் கொண்டு தமிழகத்தில் பரவிய மனித இனம்...ஒரு மொழி பேசிக் கொண்டு தமிழகத்தில் பரவிய மனித இனம், சிறு குழுக்களாகப் பிரிந்து பல பிராந்தியங்களுக்கு போய் சேர்ந்திருக்க வேண்டும். ஏற்கனவே அங்கே இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டும் இருந்திருக்கலாம். காடு மலை சமவெளி கரைகள் என்று வாழ்ந்த குழுக்கள், அச்சூலளுக்கு ஏற்ப வாழத் துவங்கும் போது, அவர்களின் மொழி, வழக்கங்கள், சடங்குகள் ஆகியவை மாறுபட்டிருக்க வேண்டும். காடு அதிகமாகவும் மக்கள் குறைவாகவும் இருந்த தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-38345120025603912182011-02-04T06:52:17.959+05:302011-02-04T06:52:17.959+05:30இது எல்லாம் நான் என்ன நினைக்கிறேன் என்பதே. தவறிருந...இது எல்லாம் நான் என்ன நினைக்கிறேன் என்பதே. தவறிருந்தால் திருத்துங்கள்.தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9571225930563455752011-02-04T03:07:20.372+05:302011-02-04T03:07:20.372+05:30அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக...
@ சகோ....அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக...<br /><br />@ சகோ.Vinoth,<br />//ஜோதிஜி... நீங்க சொன்னபடி இது தந்திரமாக சுய நலத்துக்காக உருவாகக்க படலை..//--?!?<br /><br />"நம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க என்னதான் தீர்வு?"<br /><br />http://pinnoottavaathi.blogspot.com/2011/02/blog-post_04.html~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-86647717774900265492011-02-03T17:24:23.913+05:302011-02-03T17:24:23.913+05:30பல தனிமனிதன்--களின் தொகுப்பு தான் சமுதாயம், நாடு.....பல தனிமனிதன்--களின் தொகுப்பு தான் சமுதாயம், நாடு... <br />கலப்பு திருமணங்களை ஆதரிச்சா அடுத்த 20 - 50 வருடத்தில் சாதியிருக்காது... டாக்டர். கந்தசாமி சார் .. உங்க சொந்தத்தில்.. உங்க வீட்டில் கலப்பு மணம் செய்ய தயாரா ?...<br /><br />கலப்பு மணம் சொன்னா.. நிறைபேர் சொல்வது போல்..<br />SC/ST excuse..ண்ணு சொல்லாம .. கலப்புமணம் செய்ய எத்தனை பேர் தயார்ன்னு மனச்சட்சி படி, நெஞ்சை தொட்டு உண்மையை சொல்லுங்க Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35476100409639193532011-01-31T00:46:20.277+05:302011-01-31T00:46:20.277+05:30வந்தேன், பேச நேரமில்லாததால் சென்றேன்.வந்தேன், பேச நேரமில்லாததால் சென்றேன்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83825785984828397932011-01-30T20:30:11.698+05:302011-01-30T20:30:11.698+05:30உங்கள் கதைக்குள் சாமர்த்தியமாக நாட்டு நடப்பு...உங்கள் கதைக்குள் சாமர்த்தியமாக நாட்டு நடப்பு...தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-22373127446265654942011-01-30T19:20:50.806+05:302011-01-30T19:20:50.806+05:30>>>மக்கள் ஒருபுறம் அவரவர் சாதிகளை கெட்டிய...>>>மக்கள் ஒருபுறம் அவரவர் சாதிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தங்களுக்குள் தாங்களே பிளவு பட்டு நின்றார்கள். <br /><br /> s s 100 & trueசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-73334260345340428652011-01-30T18:30:50.681+05:302011-01-30T18:30:50.681+05:30தமிழ்உதயம் ரசித்த விமர்சனம்.
ராசப்பா படித்தவுடன் ...தமிழ்உதயம் ரசித்த விமர்சனம்.<br /><br />ராசப்பா படித்தவுடன் என்ன நினைத்தாய்?<br /><br />ஊரான் நீங்க சொன்னது உண்மைதான். உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.<br /><br />தமிழ் மலர் இரவு வானம் வருகைக்கு நன்றி.<br /><br /><br />சுயமாய் சிந்திக்காத மக்கள் இருக்கும் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்.<br /><br />அற்புதம் தவறு நண்பா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14381744805518852882011-01-30T18:28:48.255+05:302011-01-30T18:28:48.255+05:30வாங்க குமார்.
டீச்சர் நீங்க சொல்லியுள்ளபடி பல வெள...வாங்க குமார்.<br /><br />டீச்சர் நீங்க சொல்லியுள்ளபடி பல வெளிநாட்டு ஆண்கள் பெண்கள் வைத்துள்ள பெயர்களைப் பார்த்து நானும் ஆச்சரியப்பட்டுள்ளேன். சமீபத்தில் சந்தித்த ஒரு ஆணின் பெயர் வுட். (கட்டை?)<br /><br />அய்யா தெகா கொஞசம் பொங்கிட்டாரு விடுங்க. எல்லா பயபுள்ளைங்களும் இந்த மீனவ பிரச்சனை காரணமாக கொஞ்ச நாளாகவே உணர்ச்சிமயத்தான் இருக்காங்க. தனிமனிதன் இந்த எல்லைக்குள் நுழையவும் வேண்டாம். ஆதரிக்கவும் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-74190290654227660132011-01-30T11:52:16.355+05:302011-01-30T11:52:16.355+05:30அருமையான அலசல்.அருமையான அலசல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20144171090960968812011-01-30T11:26:33.131+05:302011-01-30T11:26:33.131+05:30வாங்க முஹம்மத் ஆஷிக்
என்னடா மத்தவங்களுக்கு பதில் ...வாங்க முஹம்மத் ஆஷிக்<br /><br />என்னடா மத்தவங்களுக்கு பதில் சொல்லாமல் உங்களுக்கு மட்டும் பதில் சொல்றேன்னு பாக்குறீகளா?<br /><br />விரைவில் வெளியாகப் போகும் படத்திற்கு வரும் விளம்பரம் மாதிரி போட்டு தாக்கிட்டு நகர்ந்து போயிட்டீங்க. அது என்னப்பு அத்தனை ரகஸ்யம்?<br />என் காதுக்கு மட்டுமாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.<br /><br />தெகா, கும்மி கல்வெட்டு உங்களை நான் வரவேற்க்க மாட்டேன். அப்புறம் நண்பர் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-90172643481645391832011-01-30T11:19:58.068+05:302011-01-30T11:19:58.068+05:30அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக...
@ சகோ....அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக...<br /><br />@ சகோ.DrPKandaswamyPhD<br />சகோ.தெக்கிகட்டண் சொன்னது...<br /><br />\\\\//இந்த சாதிப்பிரச்சினைக்கு தனிமனிதனால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.//---பெரியவர்கள் எவ்வழியோ அவ்வழியே சிறியோர்கள் நாங்களும்.\\\\\<br /><br />ஏன் இப்படி சுயமாக சிந்திக்காமல் மற்றவரையே பின்பற்ற வேண்டும்?<br /><br />'மனுதர்மம்/வர்ணாசிரமம்/சாதி எல்லாமே ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46087280770792123542011-01-30T10:59:04.503+05:302011-01-30T10:59:04.503+05:30அடியாத்'தீ' !!!!!!
இந்தப் பால்கி வாலா மி...அடியாத்'தீ' !!!!!!<br /><br /><br />இந்தப் பால்கி வாலா மித்தாய்வாலா போலத்தான் வெள்ளையரிடம் ஸர்நேம் உருவானது.<br /><br />கூப்பர், ஷூமாக்கா, ஸ்மித், டெய்லர், க்ளார்க் இப்படிப்பல......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11913698334324185182011-01-30T05:59:34.418+05:302011-01-30T05:59:34.418+05:30//இந்திய ஜனத்தொகையில் 85 சதவிகிதம் இந்துக்கள். ஆனா...//இந்திய ஜனத்தொகையில் 85 சதவிகிதம் இந்துக்கள். ஆனால் இந்துக்கள் நம்பும் வேதாந்தம் என்பது வேதங்களைப் பற்றிய அறிவு, ஆராய்ச்சி, விரிவாக்கம், உணர்தல் போன்றவற்றை ஒவ்வொரு இந்துக்களுமே அறிந்து இருப்பார்களா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி?//<br /><br />ஜோதிஜி, ஹிந்துத்வாவாதிகளிடம் வதைபடப் போகிறீர்கள் :-). இந்து மதம் என்பது, ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் சமூக அமைப்பையும் சமய Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-83780192980744248572011-01-30T05:58:29.591+05:302011-01-30T05:58:29.591+05:30//நாடார் சமூகம் எப்படி முன்னேறியது? இது ஒரு முக்கி...//நாடார் சமூகம் எப்படி முன்னேறியது? இது ஒரு முக்கியமான வரலாறு. இதே முறையை மற்ற சாதியினரும் ஏன் கடைப்பிடிக்கவில்லை?//<br /><br />நாடார் சமூகத்தின் அயராத உழைப்பும் ஒற்றுமையும் அவர்களது சமூக தலைவர்களின் சரியான வழிகாட்டுதல்களும் அவர்களின் முன்னேற்றத்துக்கு அடிப்படை காரணங்கள். மற்ற ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இந்தக் காரணிகள் கிடைத்தாலும் அவர்களால் நாடார் சமூகம் போல் முன்னேற முடியாது. இதற்கு முக்கிய Anonymousnoreply@blogger.com