tag:blogger.com,1999:blog-700860302405631943.post5319925419854614314..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: வந்துட்டான் சீமத்துரை.ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-44760639763498435682011-01-22T23:23:29.879+05:302011-01-22T23:23:29.879+05:30வராலாறு சொல்லும் உங்கள் இடுகை சிறந்தது என்று..!வாழ...வராலாறு சொல்லும் உங்கள் இடுகை சிறந்தது என்று..!வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19457920113152314262011-01-22T22:00:14.502+05:302011-01-22T22:00:14.502+05:30நல்ல பகிர்வு ஜோதிஜி. பள்ளிக் காலத்தில் நீங்கள் சொன...நல்ல பகிர்வு ஜோதிஜி. பள்ளிக் காலத்தில் நீங்கள் சொன்னது போல் ஒப்பேற்றி விட்டு, இப்பொழுது நல்ல தூக்கத்தில் கண்ட கனவு நினைவுக்கு வருவது போல் ஒரு உணர்வு. அதிலும் தமிழகத்தை மைய இழையாக வைத்து, வரிசையாக மணிகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்திருப்பது - அழகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91145373446897821542011-01-22T21:36:56.727+05:302011-01-22T21:36:56.727+05:30சேக்காளி
சிரித்தேன். என் வயதுக்கு அவர் தாத்தா த...சேக்காளி <br /><br />சிரித்தேன். என் வயதுக்கு அவர் தாத்தா தானே,<br /><br />நன்றி சென்னை பித்தன். எஸ்கே. ஆகா நீங்க ஒரு பக்கவாட்டில் ஒரு ரூட்டைப் போட்டு கொடுக்குறீயளே?<br /><br />நன்றி திருநாவுக்கரசு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-87185475662267112942011-01-22T21:06:42.534+05:302011-01-22T21:06:42.534+05:30மிக விளக்கமாக,ஆராய்ச்சி பூர்வமாக,ஆர்வத்தைத் தூண்டு...மிக விளக்கமாக,ஆராய்ச்சி பூர்வமாக,ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்கிறது பதிவு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34807530476149339042011-01-22T17:02:33.681+05:302011-01-22T17:02:33.681+05:30//காந்தி தாத்தா போராடி நமக்கு சுதந்திரம் வாங்கிக் ...//காந்தி தாத்தா போராடி நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்//<br />அவர தந்தை ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.நீங்க தாத்தா ன்னு சொல்லுதியளே.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25798127881926445812011-01-22T16:00:46.246+05:302011-01-22T16:00:46.246+05:30ஒரு வித சுவாரசியத்தோடு செல்கிறது தொடர்!ஒரு வித சுவாரசியத்தோடு செல்கிறது தொடர்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43822636820454548542011-01-22T15:59:59.762+05:302011-01-22T15:59:59.762+05:30ஜஹாங்கீர் இவர் அக்பரின் மகனாவார். இவரின் மகன் ஷாஜக...ஜஹாங்கீர் இவர் அக்பரின் மகனாவார். இவரின் மகன் ஷாஜகான். மேலும் இவர்தான் சலீம் (அனார்க்கலி காதலர்)!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-78587624499816448692011-01-22T15:57:44.798+05:302011-01-22T15:57:44.798+05:30அருமை..தொடர்க..தொடர்கிறேன்அருமை..தொடர்க..தொடர்கிறேன்திருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-68940616753399442742011-01-22T12:45:19.102+05:302011-01-22T12:45:19.102+05:30மருதனாயகம் பற்றி மாறுபட்ட கருத்து உண்டு. அவர் ஆங்...மருதனாயகம் பற்றி மாறுபட்ட கருத்து உண்டு. அவர் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருந்தார் <br /><br />யாருப்பா இது. இப்பத்தான் ஒரு பஞ்சாயத்து முடிஞ்சு இருக்கு? அதுக்குள்ள இன்னொன்று? <br /><br />வேண்டாம் ராசா? வேண்டாம் ராசா?<br /><br />அப்புறம் கும்மியாரே?<br /><br />ஏற்கனவே ஹாலிவுட் பாலா அடிக்கடி நமக்கிட்ட கலாய்க்கும் ஒரு வாசகத்தை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.<br /><br />இப்படி எழுதினா ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61331120616819483232011-01-22T12:16:33.610+05:302011-01-22T12:16:33.610+05:30போன அத்தியாயத்தின்போதே உங்களக்கு பேச வேண்டும் என்ற...போன அத்தியாயத்தின்போதே உங்களக்கு பேச வேண்டும் என்றிருந்தேன். இன்றைக்கு பேசுகிறேன். <br /><br />விவரிப்பு நாம் ராமநாதபுர சீமையில் இருப்பதைபோன்ற உணர்வை கொண்டு வருகிறது. சரித்திரத்தை எழுத ஆழ்ந்த வாசிப்பு இருக்க வேண்டும், உங்கள் வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-4371379555335205212011-01-22T11:37:36.666+05:302011-01-22T11:37:36.666+05:30>>>>ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்...>>>>ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்காக ஏதோவொரு துறையைச் சார்ந்து தனது இருப்பியலை தக்க வைத்துக் கொளகின்றான்.<br /><br /> ooppaningklayee kool adippadhu eppadi?ஓப்பனிங்கலயே கோல் அடிப்பது எப்படி? <br /><br />அனுகவும்.. ஜோதிஜிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-46978879301918153022011-01-22T11:02:37.483+05:302011-01-22T11:02:37.483+05:30அய்யா, இதில் மருதனாயகம் பற்றி மாறுபட்ட கருத்து உண...அய்யா, இதில் மருதனாயகம் பற்றி மாறுபட்ட கருத்து உண்டு. அவர் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருந்தார் என்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43672178984960787892011-01-22T10:59:31.965+05:302011-01-22T10:59:31.965+05:30கால பின்னோக்கிய பயணத்தில் அன்பின் ஜோதிஜியுடன்...கால பின்னோக்கிய பயணத்தில் அன்பின் ஜோதிஜியுடன்...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-66894505016906081422011-01-22T10:09:39.636+05:302011-01-22T10:09:39.636+05:30//அப்பப்போ வந்து பேசுறேன் ;-)//
நான் வாய் பாக்குற...//அப்பப்போ வந்து பேசுறேன் ;-)//<br /><br />நான் வாய் பாக்குறேன். :-)உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70320279573831395192011-01-22T09:08:29.542+05:302011-01-22T09:08:29.542+05:30உலகின் வரைப்படமே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கொரு முறை ம...உலகின் வரைப்படமே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கொரு முறை மாறும்போது, சாமானியர்களின் தேசமோ, சாம்ராஜ்யமோ நிரந்தரமானதா. எல்லைகோடுகள் மாறக்கூடியவையே. சூரிய அஸ்தமனத்தையே காணாத தேசம் என்று பெருமை பேசிய பிரிட்டன், இன்று தனது தேசத்தையே காக்க முடியாமல் தீவிரவாதத்துடன் மல்லுக்கட்டுகிறது. எல்லாமே தெரிந்திருந்தும், எல்லா காலத்திலும் ஏதாவது ஒரு நாடு, ஏதாவது ஒரு மதம் வேலையை காட்டுகிறது. இயற்கையின் விளையாட்டு என்பதை தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52981521647447296652011-01-22T09:04:12.288+05:302011-01-22T09:04:12.288+05:30ஒரு பக்கம் ஒவ்வொரு படை எடுப்புகளும் சுரண்டி கொண்டு...ஒரு பக்கம் ஒவ்வொரு படை எடுப்புகளும் சுரண்டி கொண்டு சென்றாலும் ,மறு பக்கம் ஏதோ ஒரு விதத்தில் அவை நம்மை செறிவூட்டவும் செய்கின்றன .இந்தியாவின் இன்றைய மரபணு கலப்புகள் மிக பெரிய சான்று ,பலமும் கூட .suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-19965259424828456662011-01-22T06:57:52.009+05:302011-01-22T06:57:52.009+05:30Informative Blog.Informative Blog.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-79889751584055432502011-01-22T04:21:35.545+05:302011-01-22T04:21:35.545+05:30ஜோதிஜி...திரும்பவும் ஒரு வரலாறு !ஜோதிஜி...திரும்பவும் ஒரு வரலாறு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49801222263920864672011-01-22T00:56:37.732+05:302011-01-22T00:56:37.732+05:3014 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வியாபாரிகள் தங்களுக...14 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான மிளகு லவங்கம், ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சு வியாபாரிகளிடம் வாங்கி விற்றுக் கொண்டுருந்தனர்.//<br /><br />நான் மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த அரபியர்கள் அல்லவா ஸ்பைஸ் மற்றும் ஏனைய நறுமண வஸ்துகளை கிழக்காசிய நாடுகளிலிருந்து பெற்று வெள்ளையர்களிடம் விற்றுக் கொண்டிருந்ததாக படித்த ஞாபகம். ஆனா, டச்சுக்காரர்கள் மிக நீண்ட நெடிய காலம் கேரளா Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-34934972982276911502011-01-22T00:39:52.042+05:302011-01-22T00:39:52.042+05:30காலச்சக்கரத்தைப் பொருத்தும், அதனூடான இருத்தலியம் ப...காலச்சக்கரத்தைப் பொருத்தும், அதனூடான இருத்தலியம் பற்றிய ஏற்றமும்/வீழ்ச்சியுமென்பது எனக்கே உண்டான அலாதியான தளமிது! தூக்கமே இல்லாமல் ஒரு பொருளற்ற ’தனது’ சாம்ராஜியத்தை கட்டிக் கொடுத்துவிட்டு எலும்பு கூடுகளாக சிதைமாறிக் கொண்ட மனிதர்களின் மீதாக இன்றைய நம் வீடு நிற்கிறது. அறிந்தும் நாம் அடிக்கும் அலுச்சாட்டியத்திற்கு வரலாறு மற்றுமே கண் முழித்து சாட்சியாக இருக்கிறது...<br /><br />கட்டுரையின் மூலமாக ‘Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31715938327160986032011-01-22T00:39:49.385+05:302011-01-22T00:39:49.385+05:30விரிவான ...தெளிவான விளக்கம். பாராட்டுக்கள்!விரிவான ...தெளிவான விளக்கம். பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41007821723537890702011-01-22T00:24:03.638+05:302011-01-22T00:24:03.638+05:30அருமை அருமை!அருமை அருமை!எம்.எம்.அப்துல்லாhttp://mmabdulla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-40576414001883831312011-01-22T00:13:07.055+05:302011-01-22T00:13:07.055+05:30முதல் வரியில் வந்த எழுத்துப் பிழைக்கு என்னுடைய வரு...முதல் வரியில் வந்த எழுத்துப் பிழைக்கு என்னுடைய வருத்தமும் சுட்டிக் காட்டிய தெகாவுக்கு என் நன்றியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com