tag:blogger.com,1999:blog-700860302405631943.post5008279833459828818..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 1ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-13167921195696152802014-06-29T08:58:59.439+05:302014-06-29T08:58:59.439+05:30ரிஷி முழுமையாக படித்தீர்களா?ரிஷி முழுமையாக படித்தீர்களா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-31093484790790364492014-06-29T08:58:39.422+05:302014-06-29T08:58:39.422+05:30முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றேன். முடிவுகள் இன்...முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றேன். முடிவுகள் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-27079264080792820952014-06-29T08:57:57.027+05:302014-06-29T08:57:57.027+05:30ரணகளத்திலும் உங்களுக்கு ஏனிந்த கிளுகிளுப்பு நண்பா?...ரணகளத்திலும் உங்களுக்கு ஏனிந்த கிளுகிளுப்பு நண்பா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44963127147641953392014-06-29T08:57:32.423+05:302014-06-29T08:57:32.423+05:30உங்கள் அன்புக்கு நன்றி ஞானசேகரன்.உங்கள் அன்புக்கு நன்றி ஞானசேகரன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61667365892333088182014-06-29T08:57:07.793+05:302014-06-29T08:57:07.793+05:30சமகால சமூகத்தை பிரதிபலிக்கும் எழுத்தாளர்கள் மிக மி...சமகால சமூகத்தை பிரதிபலிக்கும் எழுத்தாளர்கள் மிக மிக குறைவு. காரணம் பயம். தனக்கு வரக்கூடிய ஆதாயம் வராமல் போய்விடுமோ என்ற அச்சம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-65671983189136896242014-06-29T08:56:25.280+05:302014-06-29T08:56:25.280+05:30மிக மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க. எங்கள் நிறுவன...மிக மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க. எங்கள் நிறுவனத்தில் மட்டுமல்ல எந்த நிறுவனங்களிலும் முன்பு போல சங்கங்கள் என்பதே இல்லை. ஆனால் சிலவற்றை உருவாக்கினேன். பகிர்ந்துள்ளேன். பார்க்கவும் படிக்கவும். நன்றி கோபாலன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20796401949768435992014-06-29T08:54:59.888+05:302014-06-29T08:54:59.888+05:30நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9265036527140176342014-06-29T08:54:33.624+05:302014-06-29T08:54:33.624+05:30விரைவில் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்றொரு தொ...விரைவில் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்றொரு தொடரை வேறொரு தளத்தில் வாரந்தோறும் எழுதப் போகின்றேன். அப்போது உங்கள் ஆவல் நிறைவேறக்கூடும். நீங்களும், இங்கே வாழும் உங்களைப் போன்றவர்களும், என்னைப் போன்றவர்களும் அவர்கள் பட்ட பாடுகளை, படும் அவஸ்த்தைகளை இந்த தொடர் மூலம் தெரியவரும். நன்றி கிருஷ்ணமூர்த்தி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-44414246178218251252014-06-29T08:53:09.080+05:302014-06-29T08:53:09.080+05:30நன்றி சுரேஷ்நன்றி சுரேஷ்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41427970145624138592014-06-29T08:52:53.860+05:302014-06-29T08:52:53.860+05:30நம்பிக்கை என்பது வேறு. பந்தயக்குதிரையை களம் இறக்க...நம்பிக்கை என்பது வேறு. பந்தயக்குதிரையை களம் இறக்குவது என்பது வேறு. நிர்வாகத்தில் பார்வையில் நான் வெற்றி பெறக்கூடிய பந்தயக்குதிரை. வேறென்ன சொல்ல முடியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91382825710906782882014-06-29T08:51:53.867+05:302014-06-29T08:51:53.867+05:30புரிந்து கொண்டாலும் எங்களை மாற்றிக் கொள்ள மாட்டோம்...புரிந்து கொண்டாலும் எங்களை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்று வாழும் முதலாளிகளும், எங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று வாழும் தொழிலாளர்களும் சேர்ந்த கூட்டணிக் கலவை தான் திருப்பூர். கற்றுக் கொடுப்பவர்கள் ஏராளமான நபர்கள் இருப்பதால் இன்று வரையிலும் கற்றுக் கொண்டே தான் இருக்கின்றேன். நன்றி முரளி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-51027011056342018602014-06-29T08:49:49.570+05:302014-06-29T08:49:49.570+05:30மிகப் பெரிய நபர்களுடன் என்னை ஒப்பிட்டு இருக்கீங்க....மிகப் பெரிய நபர்களுடன் என்னை ஒப்பிட்டு இருக்கீங்க. திருப்பூரில் உள்ள நிர்வாகத்திறமையை, இங்கிருக்கும் முதலாளிகளின் குணாதிசியங்களை நீங்க நேரிடையாக பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இந்த ஊரில் உங்களால் இத்தனை வருடங்கள் வாழ முடிந்தது என்ற கேள்வியைத்தான் கேட்பீர்கள். நேரில் சந்திக்கும் போது இது குறித்து நிறைய பேசுவோம். உங்கள் அக்கறைக்கும் ஆழ்ந்த அன்புக்கும் என் வணக்கமும் வாழ்த்துகளும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-45905306504273024432014-06-29T08:48:02.065+05:302014-06-29T08:48:02.065+05:30மிக்க நன்றி. குறுகிய காலத்தில் என் பதிவுக்கு தொடர...மிக்க நன்றி. குறுகிய காலத்தில் என் பதிவுக்கு தொடர் வாசகராக மாறிய உங்களுக்கு என் அன்பும் நன்றியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81435066614380658732014-06-04T17:02:35.986+05:302014-06-04T17:02:35.986+05:30நல்ல ஒரு பதிவு ஆரம்பம்! தங்களின் தலைமைப் பண்புகள்...நல்ல ஒரு பதிவு ஆரம்பம்! தங்களின் தலைமைப் பண்புகள் மிகவும் போற்றற்குரியதாக இருக்கின்றது! நண்பரே! அதுவும் போட்டி நிறைந்த வர்த்தகம்! ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பல விஷயங்கள்த் தெரிந்து கொள்ள முடிந்தது! வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12056937029949901772014-05-30T22:01:29.927+05:302014-05-30T22:01:29.927+05:30பெங்களூரில் பொதுத்துறை நிறுவனங்கள் பிரபலமாக நடந்து...பெங்களூரில் பொதுத்துறை நிறுவனங்கள் பிரபலமாக நடந்துகொண்டிருந்த நாட்களில் அத்தகைய பொதுத்துறை நிறுவனமொன்றில் பணியாற்றினேன். மொத்தம் 18000 பேர். ஒரு டிவிஷனில் குறைந்தது இரண்டாயிரம் பேர். அவ்வளவும் வெவ்வேறு வகையினர். இவர்களின் வாழ்க்கை நடைமுறைகள், சிந்தனைகள், செயல்பாடுகள் இவையனைத்தையும் கூடவே இருந்து கவனிக்கும் வாய்ப்பு- பணியாற்றிய அத்தனை வருடங்களிலும் கிடைத்தது. <br />இவர்கள் பேச்சுக்களின்போது Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-43742763689383441542014-05-30T06:17:15.732+05:302014-05-30T06:17:15.732+05:30தொழிற்சாலை சூழ்நிலையின் பல பரிமாணங்களை அறிய முடிந்...தொழிற்சாலை சூழ்நிலையின் பல பரிமாணங்களை அறிய முடிந்தது, தெளிவான சிந்தனை புதிய அணுகுமுறை, முறையான திட்டமிடல்,சலியாத உழைப்பு, நம்பிக்கையடனான செயல்பாடுகள் இவை சிறந்த நிர்வாகியின் பண்புகள். அத்தனையும் அமையப் பெற்றிருகிறீர்கள் . பாராட்டுக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1868622841177979482014-05-30T06:06:11.093+05:302014-05-30T06:06:11.093+05:30நிர்வாகம், உற்பத்தி இரண்டனையும் ஒருவரிடமே ஒப்படைத்...நிர்வாகம், உற்பத்தி இரண்டனையும் ஒருவரிடமே ஒப்படைத்தது, நிர்வாகத்தார் உங்கள் மீது கொண்ட நம்பிக்கையையே காட்டுகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7894962496753275362014-05-29T19:58:11.525+05:302014-05-29T19:58:11.525+05:30மிகப்பெரிய பொறுப்பை சவாலாக ஏற்று திறம்பட பணியாற்றி...மிகப்பெரிய பொறுப்பை சவாலாக ஏற்று திறம்பட பணியாற்றியமைக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-9848506089194144692014-05-29T19:29:53.516+05:302014-05-29T19:29:53.516+05:30சார் எவ்வளவு மிக பெரிய பொறுப்பை மிக இலகுவாக தூக்கி...சார் எவ்வளவு மிக பெரிய பொறுப்பை மிக இலகுவாக தூக்கி சுமக்கிறீர்கள் என்பது நினைக்க அதிசயமாக இருக்கிறது .காரணம் நீங்கள் சொல்லும் ’அடுத்தடுத்து அலை ’சமாளிக்க உங்கள் மூளை வேறுவிதமாக தயார்படுத்தி கொண்டதன் விளைவாக இருக்கலாம் .ஆனால் இத்தனைக்கும் நடுவில் எழுத்தை அதன் நடையை பத்திரமாக சுமந்து வருவது இன்னும் பயமுறுத்துகிறது .ஆனால் இராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்ன மாதிரி நீங்கள் இன்னும் கடந்து போக வாழ்த்துக்கள் .அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91605937417553012282014-05-28T22:29:30.415+05:302014-05-28T22:29:30.415+05:30தொழிற்சாலையில் நிர்வாகம், உற்பத்தி எனும் இரு பகுதி...தொழிற்சாலையில் நிர்வாகம், உற்பத்தி எனும் இரு பகுதிகள் இருக்கையில் அவற்றில் வெற்றியோடு உலா வரும் உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து வாசிக்க ஆயத்தமாயிருக்கிறேன்... <br />இறை நாட்டம்! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10668319186642997742014-05-28T21:59:52.982+05:302014-05-28T21:59:52.982+05:30//காரணம் நிறைய விசயங்களை அப்படியே பட்டவர்த்தனமாக உ...//காரணம் நிறைய விசயங்களை அப்படியே பட்டவர்த்தனமாக உடைத்து எழுதும் எண்ணம்.//<br /><br />பதிவு சூப்பர். அடிச்சு ஆடுங்க.. நிறைய அனுபவங்களை சுவாசிக்க முடியும் எனக் கருதுகிறேன். தொடர்ச்சியாக வருகிறேன்.ரிஷிhttps://www.blogger.com/profile/08256504667541791633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5015992500565291612014-05-28T20:52:10.655+05:302014-05-28T20:52:10.655+05:30நன்றி டீச்சர். இந்த தொடர் முழுக்க எவருக்கும் மறும...நன்றி டீச்சர். இந்த தொடர் முழுக்க எவருக்கும் மறுமொழி அளிக்கும் எண்ணமில்லை. காரணம் நிறைய விசயங்களை அப்படியே பட்டவர்த்தனமாக உடைத்து எழுதும் எண்ணம். அது பலருக்கும் கோவத்தை வரவழைக்கும். இன்னும் ஏழெட்டு பதிவுகள் வரும். நண்பர்கள் அளிக்கும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் கடைசியில் பதில் அளிப்பேன். அது வரை பொருத்தாள்வார் பூமி ஆள்வார்.<br /><br />நீங்க சுட்டிக்காட்டிய பிழைகளை திருத்தி விட்டேன். மிக்க ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-3277274955861547562014-05-28T17:01:18.866+05:302014-05-28T17:01:18.866+05:30தங்களைப் போன்று சிந்திப்பவர்கள் பலரும் முதலாளிகளுக...தங்களைப் போன்று சிந்திப்பவர்கள் பலரும் முதலாளிகளுக்கும் அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். தங்கள் தொழிற்சாலையில் சங்கங்கள் இருப்பதைப் பற்றி ஏதும் கூறவில்லையே.<br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-5594782539201635722014-05-28T16:31:14.068+05:302014-05-28T16:31:14.068+05:30எழுத்தாளர்கள் சிலாகித்துப் பேசும் இலக்கிய வாசிப்பை...எழுத்தாளர்கள் சிலாகித்துப் பேசும் இலக்கிய வாசிப்பைத் தாண்டிய அனுபவமிது. ரத்தமும், சதையும், வியர்வையும் அழுக்கும் கலந்த உண்மையான வாழ்வியல் தத்துவங்களை இங்கிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். = நிஜம் தான். அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7701080566163320842014-05-28T15:08:36.407+05:302014-05-28T15:08:36.407+05:30தங்களின் திறமையையும் உழைப்பையும், சாதனையையும் படிக...தங்களின் திறமையையும் உழைப்பையும், சாதனையையும் படிக்கும்போது வியப்புதான் மேலிடுகிறது. வாழ்த்துக்கள்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/01623263697542721429noreply@blogger.com