tag:blogger.com,1999:blog-700860302405631943.post4609162737754701091..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை?ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-78945115440646889252016-12-29T21:54:45.572+05:302016-12-29T21:54:45.572+05:30திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை? - திரு திண்...திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை? - திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை 26.10.14 மதுரை பதிவர்கள் சந்திப்பில் சந்தித்தேன். அந்த நிகழ்ச்சி வெற்றிக்கு அவர் தான் பிரதான காரணகர்த்தர், வாழ்த்துகள் திரு திண்டுக்கல் தனபாலன் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி<br /> Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-58414610407253366882016-12-29T20:20:40.037+05:302016-12-29T20:20:40.037+05:30நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன்.அவரை குறை மதிப்பீடு ...நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன்.அவரை குறை மதிப்பீடு செய்தவர்கள் பலர். அவரது தொழில் நுட்ப அறிவு முறையாக மென்பொருள் பயின்றவரை விட மேலானது.பிரதி பலன் ஏதும் பாராமல் உதவும் பண்பால் பலரும் பலன் அடைந்திருக்கின்றனர்.<br />எந்த தொழில் நுட்பத்தையும் கைவசப் படுத்தும் ஆற்றல் பெற்றவர். <br />நல்லதோர் பதிவு . மகிழ்ச்சி ஜோதிஜி சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56211469528478804032016-12-29T11:31:37.076+05:302016-12-29T11:31:37.076+05:30நண்பர், திண்டுக்கல் தனபாலன் அவர்களைக் கவுரவிக்கும்...நண்பர், திண்டுக்கல் தனபாலன் அவர்களைக் கவுரவிக்கும் விதமாக ஒரு பதிவினை எழுதிய தங்களுக்கு நன்றி. <br /><br />வலைப்பதிவர்கள் சந்திப்பு அல்லது பயிற்சி முகாம் அல்லது கூட்டம் என்று எது நடந்தாலும், அவரைக் கண்ட மாத்திரத்திலேயே, பலரும் அவரை எதிர்பார்த்து காத்திருந்தவர்களாய் அவரிடம் போய் அவர் நலம் விசாரிப்பதும், அவரிடம் தங்கள் வலைத்தளம் பற்றிய சந்தேகங்களை கேட்பதும் – அடிக்கடி நான் பார்க்கும் காட்சிகள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-18480529699922323462016-12-29T07:07:45.364+05:302016-12-29T07:07:45.364+05:30நான் வலை பதிவன் அல்லன்,வாசிப்பவன்.மாத்தி யோசி என்ப...நான் வலை பதிவன் அல்லன்,வாசிப்பவன்.மாத்தி யோசி என்பர் ,திருக்குறள் உரை அய்யா DD :சினிமாபாடலில் குறள்ளா or குறளில் சினிமாவா .என நம்மை நினைக்க வைக்கிறார் .அவர் எண்ணும் எழுதும் குறள் தந்த குரல்.வணக்கம்Unknownhttps://www.blogger.com/profile/16406696897351438847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70383710295917353732016-12-29T03:10:59.981+05:302016-12-29T03:10:59.981+05:30சரியான நபரிடம் இருந்து வந்த மிக தெளிவான விமர்சனம் ...சரியான நபரிடம் இருந்து வந்த மிக தெளிவான விமர்சனம் பாராட்டுபவருக்கும் பாராட்டு பெறுபவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-33581073961817676182016-12-28T22:52:13.365+05:302016-12-28T22:52:13.365+05:30இந்த பதிவை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்!
வல...இந்த பதிவை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்!<br />வலைச்சித்தரை பற்றி எல்லா விஷயத்தையும் நீங்களே சொல்லிவிட்டதால் என்னால் எதையும் புதியதாய் கூற ஒரு வாய்ப்பும் தரவில்லையே!<br />முதல் கருத்து இட்டு வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்தும் அருமையான ஒரு ஆன்மா! வாழ்க பல்லாண்டு நலமோடும் வளமோடும்.saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76723748575457805432016-12-28T22:44:36.832+05:302016-12-28T22:44:36.832+05:30என்ன சொல்ல...? எதைப் பற்றி சொல்ல என்றே தெரியவில்லை...என்ன சொல்ல...? எதைப் பற்றி சொல்ல என்றே தெரியவில்லை...<br /><br />நன்றி என்கிற உன்னத சொல் தவிர, வேறு எதுவும் உலகில் இல்லை என்றே நினைக்கிறேன்...<br /><br />நன்றி... நன்றி... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25108895023674183732016-12-28T22:31:07.032+05:302016-12-28T22:31:07.032+05:30சகோ DD அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்த...சகோ DD அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்த போதும் ,பலருக்கும் அவர் மனமுவந்து செய்யும் உதவிகளை பட்டிலியட முடியாது !மதுரையில் பதிவர் திருவிழா சிறப்பாக நடந்ததற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் !எனக்கும் பல உதவிகள் செய்துள்ளார் !அவரோட நல்ல மனம் வாழ்க !நாடு போற்ற வாழ்க !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-17135145585448715402016-12-28T20:26:55.058+05:302016-12-28T20:26:55.058+05:30தனபாலன் அண்ணாவின் குணம் வலையுலகில் வேறு யாருக்கும்...தனபாலன் அண்ணாவின் குணம் வலையுலகில் வேறு யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்....<br /><br />உங்கள் எழுத்தில் அவருக்கான கட்டுரை... பிரமாதம்.<br />வாழ்த்துக்கள் இருவருக்கும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-70793841905992852322016-12-28T20:03:38.157+05:302016-12-28T20:03:38.157+05:30வலையுலகச் சாதனை மாமனிதர் என்றே இவரை அழைக்கலாம்
யார...வலையுலகச் சாதனை மாமனிதர் என்றே இவரை அழைக்கலாம்<br />யாருக்கும் எளிதில் வாய்க்காத பெருந்தன்மைமிகு மனிதர்<br />போற்றுவோம், அவர்காலத்தில் நாமும் வாழ்ந்தோம்<br />நாமும் இவரை அறிந்திருந்தோம்,இவரும் நம்மை அறிந்திருந்தார் என்பதெல்லாம்<br />நமக்குப் பெருமைதான்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com