tag:blogger.com,1999:blog-700860302405631943.post4488351419011562545..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ஊர் காதல்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-30715517172059978922017-09-13T23:40:08.992+05:302017-09-13T23:40:08.992+05:30உண்மை சார். மிகவும் உணர்வுப் பூர்வமாக உணர்ந்தேன்(த...உண்மை சார். மிகவும் உணர்வுப் பூர்வமாக உணர்ந்தேன்(தோம்). அருமையான பதிவிற்கு நன்றி. Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-92117614358152353122017-09-13T20:27:22.563+05:302017-09-13T20:27:22.563+05:30நீங்க சொன்னது தான் முற்றிலும் உண்மை. அரசியல் அறிவ...நீங்க சொன்னது தான் முற்றிலும் உண்மை. அரசியல் அறிவு தமிழ்நாடு பெற்று இருந்தால் இந்நேரம் என்னவெல்லாம் மாறியிருக்கும்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37857008911702513792017-09-13T20:26:39.208+05:302017-09-13T20:26:39.208+05:30நன்றி பரமசிவம். பலரையும் இந்தப் பதிவு கவர்ந்துள்ளத...நன்றி பரமசிவம். பலரையும் இந்தப் பதிவு கவர்ந்துள்ளது. ஆத்மார்த்தமாக உணர்ந்துள்ளார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-48596559687061754192017-09-12T04:05:54.950+05:302017-09-12T04:05:54.950+05:30பதிவு என்னைப் பற்றி எழுதியதாகவே உணர்ந்தேன். லால்கு...பதிவு என்னைப் பற்றி எழுதியதாகவே உணர்ந்தேன். லால்குடி எனும் சிற்றூரில் பிறந்து, படித்து வளர்ந்தாலும், வேலை நிமித்தம், திருச்சி, சென்னை, கர்நாடகாவில் பங்களூர், தாவண்கரே, ஹூப்ளி என அலைந்து உத்திரபிரதேச நகரங்கள் மற்றும் டில்லி யில் வேலை செய்து, திரும்பிப் பார்த்தால், லால்குடியே மாறியுள்ளது. உங்கள் குழந்தைகள் போல், எனது குழந்தைகளும் சென்னையை Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25330882809588929302017-09-11T21:19:19.107+05:302017-09-11T21:19:19.107+05:30\\இங்கே நாள்தோறும் லட்சக்கணக்கான பேர்கள் இணையத்தில...\\இங்கே நாள்தோறும் லட்சக்கணக்கான பேர்கள் இணையத்தில் எழுதும் எந்தச் சிந்தனைகளும் சேர வேண்டியவர்களுக்கு இங்குச் சேரவே இல்லை\\<br />இந்தப் பதிவிலேயே முக்கியமான வரிகளாக இதனைத்தான் சொல்லத் தோன்றுகிறது.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-52849459773339875812017-09-11T18:23:38.915+05:302017-09-11T18:23:38.915+05:30வாங்க அய்யாவாங்க அய்யாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-62406752407815612912017-09-11T18:23:28.007+05:302017-09-11T18:23:28.007+05:30நன்றிநன்றிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35896771551006519802017-09-11T18:23:17.466+05:302017-09-11T18:23:17.466+05:30பதிவு போலவே எழுதியமைக்கும் உளப்பூர்வமான ரசனைக்கும்...பதிவு போலவே எழுதியமைக்கும் உளப்பூர்வமான ரசனைக்கும் வாழ்த்துகள். இருவருக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-91051493301110752722017-09-11T18:22:44.665+05:302017-09-11T18:22:44.665+05:30இங்கேயும் இப்படித்தான். நன்றி.இங்கேயும் இப்படித்தான். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-7457535010814305192017-09-11T18:22:23.632+05:302017-09-11T18:22:23.632+05:30நன்றி கல்யாண் குமார்நன்றி கல்யாண் குமார்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-35880251702993806032017-09-11T18:22:04.795+05:302017-09-11T18:22:04.795+05:30நன்றி குமார்நன்றி குமார்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-10469417909634615682017-09-11T18:21:46.722+05:302017-09-11T18:21:46.722+05:30நூறு சதம் உண்மை.நூறு சதம் உண்மை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-16533420057670577042017-09-11T18:21:23.562+05:302017-09-11T18:21:23.562+05:301980 வாக்கில் வெளிவந்த எந்தப்படமும் பாடல்களைக் கேட...1980 வாக்கில் வெளிவந்த எந்தப்படமும் பாடல்களைக் கேட்கும் போது அப்போது வாழ்ந்த சூழ்நிலை இப்போதும் மனக்கண்ணில் வந்து போகும். அதுவே ரசிக்கும் பாடலின் ரசனையை அதிகப்படுத்துகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-67740149084635625452017-09-11T18:20:05.282+05:302017-09-11T18:20:05.282+05:30வெளிநாட்டில் நீங்கள் தொடர்ந்து இருப்பதால் உங்கள் ப...வெளிநாட்டில் நீங்கள் தொடர்ந்து இருப்பதால் உங்கள் பார்வையில் இந்தியா என்பதாகத் தெரிகின்றது. எங்களுக்கு தமிழ்நாடு என்ற எல்லைக்குள் சுருக்கிக் கொண்டோம் சுந்தர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-41884685558264202902017-09-10T21:25:32.981+05:302017-09-10T21:25:32.981+05:30ம்..சொல்லுங்க.ம்..சொல்லுங்க.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63798195171234077382017-09-10T21:03:42.496+05:302017-09-10T21:03:42.496+05:30ஊர் காதல் - அருமை.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். ந...ஊர் காதல் - அருமை.<br />எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜிRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11560994827197343902017-09-10T14:57:10.507+05:302017-09-10T14:57:10.507+05:30துளசிதரன்: சொந்த ஊர் என்பது தனிதான் ஜோதிஜி. என்னை ...துளசிதரன்: சொந்த ஊர் என்பது தனிதான் ஜோதிஜி. என்னை எடுத்துக் கொண்டால் நான் பிறந்தது ராசிங்கபுரம் எனுமூர் தேனிக்கு அருகில் ஒரு கிராமம். படித்தது எல்லாம் தமிழ்நாட்டில்...முதுகலை வரை. அதன் பின்அம்மா அப்பாவின் ஊரான கேரளத்தில் நிலம்பூருக்குச் சென்றாயிற்று...இதோ இந்த நொடி வரை அங்குதான்...முதல் 25 வருடங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது கேரளத்து விசிட்டுடன்...இப்போது கேரளமே என்றாகிவிட்டது. அடிப்படையில் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-25842479933820768112017-09-10T14:45:52.180+05:302017-09-10T14:45:52.180+05:30நானாவது என் சொந்த ஊர் பற்றி நினைத்துப் பார்க்க முட...நானாவது என் சொந்த ஊர் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் ஆனால் என் செல்வங்களுக்கு அதெல்லாம்கிடையாது தே ஹாவ் நோ மூரிங். இருந்தும் அவர்களுக்கு ஊரைக் காட்டவெம் அவர்களின் வேரைக் காட்டவும் அந்த ஊர் <br />தேரைக்காட்டவும் கூட்டிப் போயிருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-61569502929304889002017-09-10T11:10:53.180+05:302017-09-10T11:10:53.180+05:30பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு எந்த ஊரில் வாழ்ந்தாலும் ...பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு எந்த ஊரில் வாழ்ந்தாலும் மனதிற்கு அந்நியமாகவே படுகிறது??<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />Kalyankumarhttps://www.blogger.com/profile/07205225143786247391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-81697683653144206702017-09-10T11:03:04.674+05:302017-09-10T11:03:04.674+05:30சொந்த ஊரை நினைத்தாலே இன்பம் பொங்கும் அண்ணா...
அந்த...சொந்த ஊரை நினைத்தாலே இன்பம் பொங்கும் அண்ணா...<br />அந்த வாழ்க்கையை வாழ முடியாத சூழல் வாட்டத்தான் செய்கிறது, என்ன செய்ய...<br />பொருளாதாரத் தேடலே பிரதானமாகிறது....<br /><br />வாசிக்க... வாசிக்க... ரசித்து மகிழ்ந்தேன் எழுத்தை...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-55173973666855861092017-09-10T10:49:58.408+05:302017-09-10T10:49:58.408+05:30பிறந்த மண்ணைவிட்டு நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ பிரி...பிறந்த மண்ணைவிட்டு நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ பிரிந்தவர்கள் படும் மன வேதனையையும், உள்ளக்கிடக்கையையும் பகிர்ந்த விதம் அருமையாக உள்ளது. அங்குள்ள அன்னினோன்யம் பிழைக்க வந்த இடத்தில் உள்ளதா என நினைத்துப் பார்த்தால் இல்லை என்ற மறுமொழியே வருகிறது. என்ன செய்வது?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-28010261601276274572017-09-10T07:24:11.226+05:302017-09-10T07:24:11.226+05:30சொந்த ஊரை நினைத்தாலே மனதில் இன்பம் ஊற்றெடுக்கிறது ...சொந்த ஊரை நினைத்தாலே மனதில் இன்பம் ஊற்றெடுக்கிறது ஐயா<br />இளமைக்கால நினைவுகள் மனதில் வலம் வருகின்றன<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-39617072372424316652017-09-09T19:03:43.002+05:302017-09-09T19:03:43.002+05:30நல்ல பதிவு ... அருமையான உவமை ( முதல் காதல் & ...நல்ல பதிவு ... அருமையான உவமை ( முதல் காதல் & சொந்த ஊர் ) - எங்களுக்கெல்லாம் சொந்த ஊர் என்று ஒரு ஊரே கிடையாது என்று சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும் . படித்து வளர்ந்தது திருச்சி - பின் டெல்லி , பின் ஈராக் , பெங்களூரு , மும்பை , துபாய் , தற்பொழுது ஷார்ஜா . ( வீடு இருப்பது திருவனந்தபுரம்) . திருச்சி போகும் போது , நீங்கள் சொன்ன அந்த எல்லா உணர்வுகளும் , எண்ணங்களும் வரும் . UAE போல் அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.com