tag:blogger.com,1999:blog-700860302405631943.post4335967074508771604..comments2023-10-24T14:10:43.145+05:30Comments on DEVIYAR ILLAM: ராஜீவ் என்றொரு சதை துணுக்குகள்ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-700860302405631943.post-50631783315376829172012-11-19T15:48:51.515+05:302012-11-19T15:48:51.515+05:30irumbile oru iruthayam mulaithathe.irumbile oru iruthayam mulaithathe.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-49278889425279604962011-12-02T22:04:12.700+05:302011-12-02T22:04:12.700+05:30ஆம் தமிழக்ர்களை பக்கத்து ஊர் கேரலத்தவர்கள் கூட புல...ஆம் தமிழக்ர்களை பக்கத்து ஊர் கேரலத்தவர்கள் கூட புலிகளை நோக்குவது பொன்று தான் பார்த்தார்கள். தமிழர்களுக்கு பொதுவாக வன்முறை கட்டுக்கடாங்கததே....J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-12119026416417360782011-06-08T12:56:44.705+05:302011-06-08T12:56:44.705+05:30@ ஜீவன்சிவம்
//என்னதான் ஆயிரம் சப்பைக்கட்டு கட்டின...@ ஜீவன்சிவம்<br />//என்னதான் ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும் புலிகள் இந்த விஷயத்தில் கொஞ்சம் எதிர்கால நலனையும் மனதில் கொண்டு முடிவெடுத்திருக்க வேண்டும். //<br />சில விடயங்களை ஒத்துக்கொள்வதால் எதிர்கால நலனை குழி தோண்டி புதைக்க வேண்டியதாகிவிடும். இப்படி செய்தால் பிழை அப்படி செய்தால் பிழை என்று சொல்லுவது சுலபம். நடைமுறைக்கு எவ்வளவு சாத்தியம் என்று சொல்லமுடியாது. <br /><br />இதையே வேறு ஒரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-20995673171832823022011-06-08T12:55:05.084+05:302011-06-08T12:55:05.084+05:30கொலையை நியாயப்படுத்துவதால் எனக்கு கல் மனம் என்று த...கொலையை நியாயப்படுத்துவதால் எனக்கு கல் மனம் என்று தயவு செய்து நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒருத்தனால் என் குடும்பத்திற்கு எப்போதுமே தொல்லை. அதைத் தடுப்பதற்கு நான் என் குடும்பத்தவர் பக்கத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். தூங்க முடியாது, பல் விளக்க முடியாது. ஏன் வோஷ் ரூம் போகக்கூட முடியாது. அப்படியான ஒரு நிலையில் எனக்குத் தெரிந்த ஒரே ஒரு வழி, அவனை கொல்வதாகவே இருக்கும். போலீஸிடம் போ, Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57776021839888309692011-03-30T19:46:31.619+05:302011-03-30T19:46:31.619+05:30நன்றி நன்றி. படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள...நன்றி நன்றி. படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது உங்கள் எழுத்துக்கள். நிகழ்வை கண்முன் நிறுத்தியது. ஒரேநாளில் 20வதுக்கும் அதிகமான உங்கள் பதிவுகளை படித்துவிட்டேன்.Valar (வளர்மதி)https://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-1624491423889736422010-03-19T22:40:47.465+05:302010-03-19T22:40:47.465+05:30உங்கள் இடுகைகள்.. நடந்தவற்றைக் கண் முன்னே நிறுத்து...உங்கள் இடுகைகள்.. நடந்தவற்றைக் கண் முன்னே நிறுத்துகிறது!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-59456096006252925102010-03-18T06:41:45.296+05:302010-03-18T06:41:45.296+05:30மன்னிக்கவும் ராபின்.
என்னுடைய தளங்களில் பின்னூட்ட...மன்னிக்கவும் ராபின்.<br /><br />என்னுடைய தளங்களில் பின்னூட்டம் மூலம் பகிர்ந்து கொள்பவர்கள் மிகக் குறைவு. ஈழத்தவர்களே முகம் காட்டாமல் தங்கள் கருத்துக்களை சில சமயம் பகிர்ந்து கொள்வதே எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் சொல்லவே வேண்டாம்.<br /><br />Seems racist Robin is back to bitch on sri lankan tamilians<br /><br />இந்த வாசகம் எவர் எழுதினார் என்பது எழுதிய ஆத்மாவுக்குத் தான் ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-2167531084245179292010-03-17T22:08:51.380+05:302010-03-17T22:08:51.380+05:30ஜோதிஜி,
உங்கள் பதிவுகளை அடிக்கடி படிப்பதுண்டு. சில...ஜோதிஜி,<br />உங்கள் பதிவுகளை அடிக்கடி படிப்பதுண்டு. சிலமுறை பின்னோட்டமும் இட்டுள்ளேன். ஆனால் இந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டத்திற்கு யாரோ ஒரு அனாமதேயம் என்னை தவறாக பேசியதை நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். ஆனால் நான் கொடுத்த பதிலை மட்டும் அப்படியே அமுக்கி விட்டீர்கள். நான், முதலில் இது வேறு யாரோ செய்த செயல் என்றுதான் நினைத்தேன், ஆனால் இப்போது நீங்கள்தான் இப்படி அனாமதேயமாக வந்து திட்டியுள்ளீர்கள் Robinhttps://www.blogger.com/profile/00492509787993619662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-11991585003360576282010-03-17T11:49:39.492+05:302010-03-17T11:49:39.492+05:30உண்மை சரியான கேள்விதான் கேட்டு இருக்கிங்க ஜோதிஜி ந...உண்மை சரியான கேள்விதான் கேட்டு இருக்கிங்க ஜோதிஜி நீங்க..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-80257734302514834662010-03-16T19:54:29.527+05:302010-03-16T19:54:29.527+05:30Seems racist Robin is back to bitch on sri lankan ...Seems racist Robin is back to bitch on sri lankan tamiliansAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-57393467329020410672010-03-15T20:29:50.063+05:302010-03-15T20:29:50.063+05:30நீண்ட நாளைக்குப் பிறகு இராஜராஜன்
சர்வதேச அரசியல் ...நீண்ட நாளைக்குப் பிறகு இராஜராஜன்<br /><br />சர்வதேச அரசியல் புரிந்துணர்வு இல்லாத சராசரியாய் யோசிக்கும் போது ?<br /><br />அதுவே சற்று வித்யாசமாய் யோசித்துப் பாருங்கள்.<br /><br />அன்றும் இன்றும் அடிப்படை தமிழ் மக்களிடையே இங்கு தமிழ்நாட்டில் ஈழத்தில் என்ன தான் நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது?<br /><br />எப்போதும் போல அதுவொரு வாசிக்கும் செய்தி?<br /><br />ஆனால் ராஜீவ் கொலைக்குப் பிறகு மொத்தமாக ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-76540560684310279692010-03-15T17:26:59.404+05:302010-03-15T17:26:59.404+05:30வணக்கம் ஜோதிஜி
ராஜீவ் இலங்கை தமிழருக்கு கொடுத்தத...வணக்கம் ஜோதிஜி <br /><br />ராஜீவ் இலங்கை தமிழருக்கு கொடுத்ததைதான் அவர் திரும்ப பெற்றார்.<br /><br />உங்களி பழைய பதிவொன்றில் குறிப்பிட்டு இருந்ததைப்போல் \\வலி பெற்றவர்கள் உருவாக்கும் வலி \\ என்பது சரிதான்.<br /><br />நடிகர் சந்திரபாபு சொல்லி இருப்பார்\\திரையில் அல்ல உண்மையில் அவரின் தற்கொலை முயற்சி தொடர்பான வழக்கில்\\ நெருப்பால் சூடு வாங்குனவனுக்குதான் தெரியும் அந்த நெருப்பின் வலி பார்பவனுக்கு வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-14908980330095264262010-03-15T14:59:01.638+05:302010-03-15T14:59:01.638+05:30நன்றி சசிகுமார், தவறு,
நலமே விழைவு ஆசிரியரே.நன்றி சசிகுமார், தவறு,<br /><br />நலமே விழைவு ஆசிரியரே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-85110432376443988682010-03-15T14:44:43.213+05:302010-03-15T14:44:43.213+05:30தொடர்கிறேன்....தொடர்கிறேன்....Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-69337296765567337022010-03-15T13:39:47.774+05:302010-03-15T13:39:47.774+05:30வணங்குகிறேன் நன்றுவணங்குகிறேன் நன்றுhttp://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-54651034580768756542010-03-15T11:58:15.665+05:302010-03-15T11:58:15.665+05:30நண்பா உங்களுடைய தொகுப்பு படிக்கும் போது என் கண்களி...நண்பா உங்களுடைய தொகுப்பு படிக்கும் போது என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர். வேறொன்று சொல்ல தெரியவில்லைசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-53750057406496636662010-03-14T19:07:12.318+05:302010-03-14T19:07:12.318+05:30rajeevirkku seitha kodumaikku kidaiththa thandanai...rajeevirkku seitha kodumaikku kidaiththa thandanaithaan mullivaaikkaalil pirabaavukku kidaiththathu.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-63208432706175668142010-03-14T19:05:19.341+05:302010-03-14T19:05:19.341+05:30நன்றி கண்ணகி ஜீவன் சிவம்,
ஆனந்த் சீமான் கனடாவில்...நன்றி கண்ணகி ஜீவன் சிவம்,<br /><br />ஆனந்த் சீமான் கனடாவில் அந்த சீக்கிய அதிகாரியிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கவே விரும்பவில்லை<br /><br />ராபின் உங்கள் பார்வையின் விமர்சனம். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-37067459864357242812010-03-14T18:35:48.650+05:302010-03-14T18:35:48.650+05:30கொலை வெறிபிடித்த புலிகளால் எத்தனைபேர் உயிரை மாய்த்...கொலை வெறிபிடித்த புலிகளால் எத்தனைபேர் உயிரை மாய்த்தனர்!<br />"ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான்"Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-29814857569827637412010-03-14T17:13:34.709+05:302010-03-14T17:13:34.709+05:30// துன்பவியல் சம்பவம் தான் அதன் பரிசைத்தான் நம் தம...// துன்பவியல் சம்பவம் தான் அதன் பரிசைத்தான் நம் தமிழர்கள் இப்போது அனுபவித்து கொண்டிருகிறார்கள்<br /><br />சீக்கியர்களிடம் இதே காங்கிரஸ் மன்னிப்பு கேட்டதே?Anandnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-56104614198394465832010-03-14T10:43:35.117+05:302010-03-14T10:43:35.117+05:30ஒரு இனத்தின் வீழ்ச்சி வரலாறு எழுதப்பட்ட தினம் அது....ஒரு இனத்தின் வீழ்ச்சி வரலாறு எழுதப்பட்ட தினம் அது. என்னதான் ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும் புலிகள் இந்த விஷயத்தில் கொஞ்சம் எதிர்கால நலனையும் மனதில் கொண்டு முடிவெடுத்திருக்க வேண்டும். ஆண்டன் பாலசிங்கம் சொன்ன மாதிரி இது ஒரு கருப்பு தினம், துன்பவியல் சம்பவம் தான் அதன் பரிசைத்தான் நம் தமிழர்கள் இப்போது அனுபவித்து கொண்டிருகிறார்கள்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-700860302405631943.post-32700702613658268652010-03-14T10:28:40.158+05:302010-03-14T10:28:40.158+05:30அப்போதை அத்ர்ச்சி மீண்டும் கண்முன்.....அப்போதை அத்ர்ச்சி மீண்டும் கண்முன்.....கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.com